www.maalaimalar.com :
திருப்பூர் மாவட்டத்தில் மழையால் முடங்கிய தொழில்கள் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் 🕑 2021-11-09T13:28
www.maalaimalar.com

திருப்பூர் மாவட்டத்தில் மழையால் முடங்கிய தொழில்கள் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில் பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியை ஆதாரமாகக்கொண்டு நார் உற்பத்தி, தென்னந்தடுக்கு பின்னுதல், சீமாறு

கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2-வது முறையாக திருப்பதியில் ரூ.4 கோடியை எட்டிய உண்டியல் வருவாய் 🕑 2021-11-09T13:26
www.maalaimalar.com

கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2-வது முறையாக திருப்பதியில் ரூ.4 கோடியை எட்டிய உண்டியல் வருவாய்

நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு

மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை சென்னையில் கடல் சீற்றம் 🕑 2021-11-09T13:23
www.maalaimalar.com

மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை சென்னையில் கடல் சீற்றம்

கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அலைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதிகரித்தால் வீடுகளுக்குள்ளும்

சென்னையில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி 🕑 2021-11-09T13:19
www.maalaimalar.com

சென்னையில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி

ஆர்.கே.நகர் வழியாக முல்லை நகருக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது- அமைச்சர் துரைமுருகன் விளக்கம் 🕑 2021-11-09T13:08
www.maalaimalar.com

முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லை பெரியாறு அணை திடமாக உள்ளது என்று சென்னையில் நீர்வளத்துறை தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் நீர்வளத்துறை

நவீன உபகரணங்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க
முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள் 🕑 2021-11-09T13:05
www.maalaimalar.com

நவீன உபகரணங்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள்

குடிமங்கலம்:உடுமலை சுற்றுப்பகுதியில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இதற்கென உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம்

மழையால் வரத்து குறைவு- தக்காளி கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு 🕑 2021-11-09T12:56
www.maalaimalar.com

மழையால் வரத்து குறைவு- தக்காளி கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு

சமையலுக்கு தினசரி பயன்படுத்தி வரும் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது. போரூர்:

உடுமலை பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு பணிகள்  தீவிரம் 🕑 2021-11-09T12:53
www.maalaimalar.com

உடுமலை பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மழைப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பதால் டிரான்ஸ்பார்மர்கள் பாதுகாப்புக்காக

பூண்டி ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் 🕑 2021-11-09T12:48
www.maalaimalar.com

பூண்டி ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

யின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இதில் 2,712 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. திருவள்ளூர்: தொடர் மழை காரணமாக யின்

அடுத்த 3 நாட்களுக்கு அதிக கவனம் தேவை- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 🕑 2021-11-09T12:44
www.maalaimalar.com

அடுத்த 3 நாட்களுக்கு அதிக கவனம் தேவை- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

12-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் கணிசமான அளவுக்கு மழை இருக்கும். இதன் காரணமாக 10, 11, 12 ஆகிய 3 நாட்களும் அதிக கவனத்துடன் மக்கள்

வடகிழக்கு பருவமழை - திருப்பூரில் நீர்நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள் 🕑 2021-11-09T12:43
www.maalaimalar.com

வடகிழக்கு பருவமழை - திருப்பூரில் நீர்நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள்

பல பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக தூர்வாரப்படாத பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை

வெள்ளத்தில் சென்னை: 6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- ஐகோர்ட் கேள்வி 🕑 2021-11-09T12:39
www.maalaimalar.com

வெள்ளத்தில் சென்னை: 6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- ஐகோர்ட் கேள்வி

மேலும், ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடரப்படும் என்றும்  வழக்கை அடுத்த வாரத்திற்கு

பள்ளி மாணவர்களுக்கு முத்தடுப்பூசி  செலுத்தும் பணிகள்  தீவிரம் 🕑 2021-11-09T12:35
www.maalaimalar.com

பள்ளி மாணவர்களுக்கு முத்தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

திருப்பூர்:கொரோனா தொற்று பரவல் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுகிறது. 1

சென்னையில் கொட்டும் மழையிலும் மாநகர பஸ்களில் 20 லட்சம் பேர் பயணம் 🕑 2021-11-09T12:25
www.maalaimalar.com

சென்னையில் கொட்டும் மழையிலும் மாநகர பஸ்களில் 20 லட்சம் பேர் பயணம்

ஓட்டேரி, புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி இருப்பதால் மாற்றுப்பாதைகளில் பேருந்துகள்

கட்டண உயர்வு - பவர் டேபிள் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு 🕑 2021-11-09T12:21
www.maalaimalar.com

கட்டண உயர்வு - பவர் டேபிள் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்:திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்துக்கொடுக்கின்றன. ‘சைமா’ - பவர்டேபிள்

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   அதிமுக   தேர்வு   போர்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   சமூகம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   தொகுதி பங்கீடு   நீதிமன்றம்   மருத்துவமனை   சிகிச்சை   விமர்சனம்   பயணி   வேட்பாளர்   போராட்டம்   தமிழக அரசியல்   கருத்து விகடன்   நாடாளுமன்றம்   மாணவர்   அரசியல் வட்டாரம்   எரிபொருள்   தேர்தல் களம்   சந்தை   பிரச்சாரம்   பொருளாதாரம்   வரலாறு   கட்டணம்   புதன்கிழமை மார்ச்   அரசியல் கட்சி   நடிகர் விஜய்   திமுக கூட்டணி   சினிமா   விமானம்   தெலுங்கு   கூட்டணி கட்சி   வெளிநாடு   எதிர்க்கட்சி   காங்கிரஸ்   வாக்குப்பதிவு   தொண்டர்   ராணுவம்   கொலை   வழக்குப்பதிவு   மாநிலங்களவை   ஜனநாயகம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   வதந்தி   உள்நாடு   மொழி   டிஜிட்டல்   முன்பதிவு   வணிகம்   அச்சுறுத்தல்   விளையாட்டு   எரிசக்தி   பிராந்தியம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   திருமணம்   தமிழ்நாடு சட்டமன்றம்   தட்டுப்பாடு   சட்டமன்றத் தொகுதி   சட்டவிரோதம்   கோயில்   கேப்டன்   தண்ணீர்   கம்யூனிஸ்ட் கட்சி   வேட்புமனு தாக்கல்   சீட்   விவசாயி   பெட்ரோல்   நகை   பாலம்   நரேந்திர மோடி   மழை   கொல்லம்   ஒப்பந்தம் கையெழுத்து   பள்ளி   ஏவுகணை   எக்ஸ் தளம்   தீவிர விசாரணை   நட்சத்திரம்   பலத்த   கச்சா எண்ணெய்   எடப்பாடி பழனிச்சாமி   உலக நாடு   திரையரங்கு   ஒதுக்கீடு   எம்எல்ஏ   விசிக   போர் பதற்றம்   மருத்துவம்  
Terms & Conditions | Privacy Policy | About us