keelainews.com :
வேலூரில் நண்பனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த 3 பேர் கைது . 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

வேலூரில் நண்பனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த 3 பேர் கைது .

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்த கோவிந்தராஜுன் மகன் பாலமுருகன் (21) இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.கடந்த மாதம் 28-ம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகள்;மாவட்ட காப்பாட்சியர் தகவல்.. 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகள்;மாவட்ட காப்பாட்சியர் தகவல்..

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒன்றாம் வகுப்பு

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம். 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்.

வேலூர் அடுத்த தொரப்பாடியில் தந்தைபெரியார் பொறியியல் அரசு கல்லூரியில் முதலாமாண்டு ஆன்லைன் வகுப்பு துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர்

இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய, பத்ம விபூசண் விருதைப் பெற்ற அனில் காகோட்கர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 11, 1943). 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய, பத்ம விபூசண் விருதைப் பெற்ற அனில் காகோட்கர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 11, 1943).

அனில் காகோட்கர் (Anil Kakodkar) நவம்பர் 11, 1943ல் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர்

மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை. 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் – மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆன

அயன்பாப்பாக்குடி கண்மாய் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி. 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

அயன்பாப்பாக்குடி கண்மாய் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய் உள்ளது. இதன் மூலம் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்

ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இருவர் கொலை. போலீஸ் விசாரணை 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இருவர் கொலை. போலீஸ் விசாரணை

மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை.மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில்

பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆணையாளர் தகவல். 🕑 Thu, 11 Nov 2021
keelainews.com

பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆணையாளர் தகவல்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   போராட்டம்   வழக்குப்பதிவு   திரைப்படம்   சினிமா   நீதிமன்றம்   பாஜக   அதிமுக   சிகிச்சை   திருமணம்   சிறை   எதிரொலி தமிழ்நாடு   பயணி   போக்குவரத்து   தொலைக்காட்சி நியூஸ்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   பக்தர்   தேர்வு   பாலம்   வேலை வாய்ப்பு   தொழில் சங்கம்   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தண்ணீர்   விகடன்   ரயில்வே கேட்   தொகுதி   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   மரணம்   வரலாறு   நகை   மொழி   விமர்சனம்   விவசாயி   ஓட்டுநர்   அரசு மருத்துவமனை   வரி   குஜராத் மாநிலம்   விமானம்   வாட்ஸ் அப்   விளையாட்டு   பேருந்து நிலையம்   எதிர்க்கட்சி   ஊதியம்   ஊடகம்   விண்ணப்பம்   காங்கிரஸ்   கட்டணம்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   பாடல்   ஆர்ப்பாட்டம்   ரயில்வே கேட்டை   சுற்றுப்பயணம்   மழை   எம்எல்ஏ   காதல்   தமிழர் கட்சி   வணிகம்   போலீஸ்   பொருளாதாரம்   கலைஞர்   புகைப்படம்   சத்தம்   வெளிநாடு   தாயார்   இசை   பாமக   தனியார் பள்ளி   ரயில் நிலையம்   விளம்பரம்   காவல்துறை கைது   தற்கொலை   வர்த்தகம்   மாணவி   திரையரங்கு   லாரி   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்   கட்டிடம்   மருத்துவம்   கடன்   காடு   ரோடு   பெரியார்   டிஜிட்டல்   வருமானம்   தங்கம்   தெலுங்கு   திருவிழா   தமிழக மக்கள்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டவிரோதம்   லண்டன்  
Terms & Conditions | Privacy Policy | About us