tnpolice.news :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு,மளிகை பொருட்கள் வழங்கிய  காவல்துறை 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு,மளிகை பொருட்கள் வழங்கிய காவல்துறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குணம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, போளூர்

செயின் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த மதுரை மாவட்ட திருமங்கலம் போலீசார்: 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

செயின் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த மதுரை மாவட்ட திருமங்கலம் போலீசார்:

மதுரை: மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து மதுரை வழியாக வருவதாக

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் ஆய்வு. 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் ஆய்வு.

காஞ்சி: காஞ்சிபுரம் சிறப்பு மேற்பார்வையாளர் திரு.சுப்ரமணியம் இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும்

சாலையில் விழுந்த மின் கம்பியை உடனே சரி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

சாலையில் விழுந்த மின் கம்பியை உடனே சரி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை: இன்று(12.11.2021) நள்ளிரவு 12.00 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ. கா. ப., அவர்கள். ரோந்து சென்ற

மதுரை.கிரைம்ஸ்.12.11.2021 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

மதுரை.கிரைம்ஸ்.12.11.2021

பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் கைது சுற்றிவளைத்த போலீசார். மதுரை: மதுரை கூடல்புதூரில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்த கும்பலை

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது

கொலை  வழக்கில் ஈடுபட்ட  2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

கொலை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளிகளான பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம், அதிசய

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலையோரம் தவிக்கும் மக்களுக்கு SRMC காவல் உதவி ஆணையர் தலைமையில் காலை உணவு விநியோகம் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலையோரம் தவிக்கும் மக்களுக்கு SRMC காவல் உதவி ஆணையர் தலைமையில் காலை உணவு விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 11/11/2021 வியாழக்கிழமை அன்று, போரூர், சிக்னல் மேம்பாலம் அருகில், இந்த நிகழ்ச்சிக்கு

நீரில் சிக்கியவர்களை மீட்ட பொன்னேரி தீயணைப்பு துறையினர் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

நீரில் சிக்கியவர்களை மீட்ட பொன்னேரி தீயணைப்பு துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த  நாலூர் கேசவபுரம் பகுதி இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பல த்த 

நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல்துறை துணைத் தலைவர் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல்துறை துணைத் தலைவர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய காவல்துறை துணைத்

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

பெரம்பலூர்: திருச்சி சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களை வருடத்திற்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த

நண்பனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

நண்பனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 11.11.2021காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து நண்பனை

காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள் 🕑 Fri, 12 Nov 2021
tnpolice.news

காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் புதுப்பாளையத்தில் தனது செல்போன் தொலைந்து

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு இணையத்தில் குவியும் பாராட்டுக்கள் 🕑 Sat, 13 Nov 2021
tnpolice.news

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

யார் இந்த ராஜேஸ்வரி..? தமிழ்நாடு காவல்துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்ந்த இவர் ஒரு பழுதூக்கும் வீராங்கணை ஆவார்.. மனிதநேயத்துடன் இவர்

load more

Districts Trending
தேர்வு   திமுக   திரைப்படம்   நரேந்திர மோடி   சமூகம்   சினிமா   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   பிரதமர்   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   கூட்டணி   விகடன்   பாடல்   சூர்யா   விமானம்   சுற்றுலா பயணி   பயங்கரவாதி   தண்ணீர்   போர்   விமர்சனம்   போராட்டம்   பொருளாதாரம்   குற்றவாளி   மழை   பக்தர்   பஹல்காமில்   காவல் நிலையம்   கட்டணம்   சிகிச்சை   போக்குவரத்து   வசூல்   சாதி   ரன்கள்   விக்கெட்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   பயணி   ரெட்ரோ   வெளிநாடு   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   மொழி   விமான நிலையம்   ராணுவம்   தோட்டம்   மு.க. ஸ்டாலின்   தொழிலாளர்   தங்கம்   பேட்டிங்   விளையாட்டு   படுகொலை   வாட்ஸ் அப்   காதல்   சமூக ஊடகம்   சுகாதாரம்   விவசாயி   சிவகிரி   ஆயுதம்   சட்டம் ஒழுங்கு   தொகுதி   படப்பிடிப்பு   ஆசிரியர்   சட்டமன்றம்   மைதானம்   வெயில்   இசை   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   தொலைக்காட்சி நியூஸ்   பலத்த மழை   முதலீடு   எதிரொலி தமிழ்நாடு   லீக் ஆட்டம்   பொழுதுபோக்கு   ஐபிஎல் போட்டி   டிஜிட்டல்   வர்த்தகம்   எதிர்க்கட்சி   மருத்துவர்   மும்பை இந்தியன்ஸ்   தீர்மானம்   திரையரங்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   வருமானம்   தீவிரவாதம் தாக்குதல்   பேச்சுவார்த்தை   பிரதமர் நரேந்திர மோடி   மும்பை அணி   கொல்லம்   மக்கள் தொகை   திறப்பு விழா   சட்டமன்றத் தேர்தல்   பலத்த காற்று  
Terms & Conditions | Privacy Policy | About us