www.maalaimalar.com :
செல்பி மோகத்தில் பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி 🕑 2021-11-21T11:26
www.maalaimalar.com

செல்பி மோகத்தில் பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார்

அரக்கோணம் அருகே சென்னை ரெயில் மோதி 2 பேர் பலி 🕑 2021-11-21T11:22
www.maalaimalar.com

அரக்கோணம் அருகே சென்னை ரெயில் மோதி 2 பேர் பலி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி

சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு 🕑 2021-11-21T11:10
www.maalaimalar.com

சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத

தூய்மை நகரம் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் 🕑 2021-11-21T11:10
www.maalaimalar.com
பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு 🕑 2021-11-21T11:09
www.maalaimalar.com

பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு

அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசம்

இன்னும் 8 மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்குக... பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம் 🕑 2021-11-21T11:00
www.maalaimalar.com

இன்னும் 8 மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்குக... பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

முன்னதாக, மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘‘நாடு முழுதும் 80 கோடி ரேஷன்

மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு 🕑 2021-11-21T10:56
www.maalaimalar.com

மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை:தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா 🕑 2021-11-21T10:31
www.maalaimalar.com
மத்திய குழுவினர் வெள்ள சேத பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் 🕑 2021-11-21T10:24
www.maalaimalar.com

மத்திய குழுவினர் வெள்ள சேத பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்திய குழுவினரிடம் அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது 🕑 2021-11-21T10:14
www.maalaimalar.com

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35).ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை

மேட்டூர் அணையில் இருந்து 3-வது நாளாக 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் 🕑 2021-11-21T10:07
www.maalaimalar.com

மேட்டூர் அணையில் இருந்து 3-வது நாளாக 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

க்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120.10 அடியாக நீடிக்கிறது. மேட்டூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக

2 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல் 🕑 2021-11-21T10:02
www.maalaimalar.com

2 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையிலும்

மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி- கடலூர் நகர் பகுதியில் படிப்படியாக வடியும் வெள்ளம் 🕑 2021-11-21T09:59
www.maalaimalar.com

மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி- கடலூர் நகர் பகுதியில் படிப்படியாக வடியும் வெள்ளம்

தென்பெண்ணை ஆற்றில் தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

படுகை அணைக்கு நூதன அஞ்சலி - சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர் 🕑 2021-11-21T09:44
www.maalaimalar.com

படுகை அணைக்கு நூதன அஞ்சலி - சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்

புதுச்சேரி:புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு படுகை அணையில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் படுகை அணையின்

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள் 🕑 2021-11-21T09:41
www.maalaimalar.com

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வேட்பாளர்   வரலாறு   வெ   சட்டமன்ற உறுப்பினர்   வாக்கு   கருத்து விகடன்   தேர்வு   பேச்சுவார்த்தை   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   டிஜிட்டல்   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   நகர்வு   எதிர்க்கட்சி   திராவிடம் கட்சி   விஜயின் தவெக   ஜனநாயகம்   மருத்துவமனை   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   திரைப்படம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   மாணவர்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தீர்ப்பு   இடதுசாரி கட்சி   எக்ஸ் தளம்   விஜய் தலைமை   சமூகம்   தயாரிப்பாளர் ஆர்   பதவியேற்பு விழா   தேர்தல் களம்   போர்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   நாடாளுமன்றம்   தனிப்பெரும்பான்மை   தமிழக மக்கள்   கட்டுரை   நீதிமன்றம்   கோயில்   பிரச்சாரம்   தவெகவிற்கு ஆதரவு   மொழி   தங்கம்   வழக்குப்பதிவு   பிரதமர்   பள்ளி   நடிகர் ஜீவா   அமெரிக்கா அதிபர்   அதிமுக எம்எல்ஏ   காங்கிரஸ் கூட்டணி   சூப்பர் குட்   கட்சியினர்   கிரிஷ் சோடங்கர்   சௌத்ரி   பொறுப்பாளர் கிரிஷ்   கொளத்தூர் தொகுதி   போக்குவரத்து   திரையுலகு   விஜயை   தவெக வேட்பாளர்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   திருமணம்   தேர்தல் ஆணையம்   சி.வி. சண்முகம்   எட்டு   மம்தா பானர்ஜி   ரமேஷ்   பனையூர்   வாக்கு எண்ணிக்கை   செங்கோட்டையன்   வாக்குறுதி   செய்தி தொடர்பாளர்   பொருளாதாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us