www.instanews.city :
தடுப்பு இல்லாததால் வீணாகும் திண்டிவனம் ராஜாங்குளத்து நீர் -மக்கள் வேதனை 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

தடுப்பு இல்லாததால் வீணாகும் திண்டிவனம் ராஜாங்குளத்து நீர் -மக்கள் வேதனை

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ராஜா குளம் நீர் தடுப்பு இல்லாததால் வந்த வழியே வெளியேறும் அவல நிலை - மக்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக 524 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தவ்ஹீத் ஜமாத் கட்டிடம் 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தவ்ஹீத் ஜமாத் கட்டிடம்

திருத்துறைப்பூண்டி அருகே நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிடம் கோட்டாட்சியர் தலைமையில் இன்று

வேளாண் சட்டம் போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய கோரிக்கை 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

வேளாண் சட்டம் போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய கோரிக்கை

வேளாண் சட்டம் ரத்து போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம் 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம்

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தேவகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  உறுப்பினர் சேர்க்கை 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

தேவகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் சேர்க்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

திருச்சியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 2.38 மி.மீ மழை பெய்தது 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 2.38 மி.மீ மழை பெய்தது

நீலகிரியில் 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கச்சபேஸ்வரர் : கடை ஞாயிறு நேர்த்திகடன் ஏராளமான பக்தர்கள் செலுத்தினர் 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

கச்சபேஸ்வரர் : கடை ஞாயிறு நேர்த்திகடன் ஏராளமான பக்தர்கள் செலுத்தினர்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழாவில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.

தொப்பையாறு அணையில் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆய்வு 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

தொப்பையாறு அணையில் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆய்வு

தர்மபுரி அருகே தொப்பையாறு அணையை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

12 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள் 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

12 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 12 நாட்களுக்கு பின்னர் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றனர்.

23 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரிகள்: ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

23 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரிகள்: ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை

காரிமங்கலம் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிகள் நிரம்பியதால் ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள் பாராட்டு 🕑 Sun, 21 Nov 2021
www.instanews.city

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள் பாராட்டு

நேரு நகரில் தேங்கிய மழைநீர் பா.ம.க. எம்எல்ஏ., வெங்கடேஸ்வரன் நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   பேச்சுவார்த்தை   போர்   தேர்வு   திரைப்படம்   தொகுதி பங்கீடு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   சமூகம்   தேர்தல் ஆணையம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   பயணி   மருத்துவமனை   நீதிமன்றம்   வேட்பாளர்   நாடாளுமன்றம்   மாணவர்   அரசியல் வட்டாரம்   கட்டணம்   விமர்சனம்   அரசியல் கட்சி   கூட்டணி கட்சி   தமிழக அரசியல்   திமுக கூட்டணி   பொருளாதாரம்   விமானம்   போக்குவரத்து   வரலாறு   சந்தை   புதன்கிழமை மார்ச்   எரிபொருள்   பிரச்சாரம்   தேர்தல் களம்   நடிகர் விஜய்   மு.க. ஸ்டாலின்   வெளிநாடு   காங்கிரஸ்   சினிமா   ராணுவம்   வழக்குப்பதிவு   கம்யூனிஸ்ட் கட்சி   தெலுங்கு   வாக்குப்பதிவு   எதிர்க்கட்சி   டிஜிட்டல்   ஒப்பந்தம் கையெழுத்து   தொண்டர்   மாநிலங்களவை   சீட்டு   கொலை   முன்பதிவு   மொழி   வதந்தி   முதலீடு   உள்நாடு   ஏவுகணை   எக்ஸ் தளம்   திமுக தலைமை   திருமணம்   ஜனநாயகம்   வணிகம்   ஒதுக்கீடு   தட்டுப்பாடு   எரிசக்தி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   விசிக   சீட்   பள்ளி   கோயில்   சட்டவிரோதம்   கொல்லம்   பிராந்தியம்   பெட்ரோல்   டிக்கெட்   சட்டமன்றத் தொகுதி   பலத்த   எடப்பாடி பழனிச்சாமி   வேட்புமனு தாக்கல்   நகை   அச்சுறுத்தல்   தண்ணீர்   கச்சா எண்ணெய்   எம்எல்ஏ   பாலம்   சமூகநீதி   நரேந்திர மோடி   தீவிர விசாரணை   மழை   விவசாயி   நகர்வு   ஆதவ் அர்ஜுனா   சட்டமன்றம்   தமிழ்நாடு சட்டமன்றம்   அண்ணா அறிவாலயம்  
Terms & Conditions | Privacy Policy | About us