keelainews.com :
பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. 🕑 Sun, 28 Nov 2021
keelainews.com

பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. மதுரை

வேலூர்  குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம். 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி. மீட்டர் ஆழத்தில்

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர்

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார்.

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு.. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு..

கரிவலம்வந்தநல்லூரில் 70 கிராம நாட்டாமைகளுக்கு CCTV கேமிரா அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல்

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ. வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ள நிலையில், தனது

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   அதிமுக   தேர்வு   போர்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   சமூகம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   தொகுதி பங்கீடு   நீதிமன்றம்   மருத்துவமனை   சிகிச்சை   விமர்சனம்   பயணி   வேட்பாளர்   போராட்டம்   தமிழக அரசியல்   கருத்து விகடன்   நாடாளுமன்றம்   மாணவர்   அரசியல் வட்டாரம்   எரிபொருள்   தேர்தல் களம்   சந்தை   பிரச்சாரம்   பொருளாதாரம்   வரலாறு   கட்டணம்   புதன்கிழமை மார்ச்   அரசியல் கட்சி   நடிகர் விஜய்   திமுக கூட்டணி   சினிமா   விமானம்   தெலுங்கு   கூட்டணி கட்சி   வெளிநாடு   எதிர்க்கட்சி   காங்கிரஸ்   வாக்குப்பதிவு   தொண்டர்   ராணுவம்   கொலை   வழக்குப்பதிவு   மாநிலங்களவை   ஜனநாயகம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   வதந்தி   உள்நாடு   மொழி   டிஜிட்டல்   முன்பதிவு   வணிகம்   அச்சுறுத்தல்   விளையாட்டு   எரிசக்தி   பிராந்தியம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   திருமணம்   தமிழ்நாடு சட்டமன்றம்   தட்டுப்பாடு   சட்டமன்றத் தொகுதி   சட்டவிரோதம்   கோயில்   கேப்டன்   தண்ணீர்   கம்யூனிஸ்ட் கட்சி   வேட்புமனு தாக்கல்   சீட்   விவசாயி   பெட்ரோல்   நகை   பாலம்   நரேந்திர மோடி   மழை   கொல்லம்   ஒப்பந்தம் கையெழுத்து   பள்ளி   ஏவுகணை   எக்ஸ் தளம்   தீவிர விசாரணை   நட்சத்திரம்   பலத்த   கச்சா எண்ணெய்   எடப்பாடி பழனிச்சாமி   உலக நாடு   திரையரங்கு   ஒதுக்கீடு   எம்எல்ஏ   விசிக   போர் பதற்றம்   மருத்துவம்  
Terms & Conditions | Privacy Policy | About us