seithi.mediacorp.sg :
🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குப் பரிந்துரை

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் COVID-19 booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குப்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg
🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

'இங்கு இதுவரை Omicron கிருமித்தொற்று ஏற்படவில்லை... ஆனால் கூடிய விரைவில் ஏற்படலாம்!'

சிங்கப்பூரில் இதுவரை ஒமக்ரான் (Omicron) கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

'ஒமக்ரான் பாதிப்புள்ள நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்'

சிங்கப்பூர்வாசிகள் ஒமக்ரான் பாதிப்புள்ள நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவேண்டும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான

🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

வரும் வெள்ளிக்கிழமை முதல், சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு

ஒமக்ரான் (Omicron) நோய்ப்பரவலைக் கையாள, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை நடவடிக்கைகள்

🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

Omicron கிருமி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர், கிருமி தொற்றியோர் வீட்டில் குணமடைவதற்கு அனுமதியில்லை

  ஒமக்ரான் கிருமி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் அல்லது அக்கிருமி தொற்றியோர், வீட்டில் குணமடைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று

யோகா வகுப்பில் பெண்கள் மானபங்கம் - ஆசிரியர் மீது குற்றச்சாட்டு 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

யோகா வகுப்பில் பெண்கள் மானபங்கம் - ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

யோகா வகுப்பில் 5 பெண்களை மானபங்கம் செய்த சந்தேகத்தில் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

டிசம்பர் 2இலிருந்து எல்லைகளில் பணிபுரியும் முன்னிலை ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை PCR பரிசோதனை 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

டிசம்பர் 2இலிருந்து எல்லைகளில் பணிபுரியும் முன்னிலை ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை PCR பரிசோதனை

டிசம்பர் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூரின் விமான நிலையம், எல்லைகள் ஆகியவற்றில் பணிபுரியும் முன்னிலை ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை PCR பரிசோதனை

🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

ஆங் சான் சூச்சிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கு - இன்று தீர்ப்புகள் வெளிவரக்கூடும்

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi ) எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும்

சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் புதிய உடன்பாடு தேவை - பிரிட்டனுக்குக் கடிதம் எழுதவுள்ள பிரான்ஸ் 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் புதிய உடன்பாடு தேவை - பிரிட்டனுக்குக் கடிதம் எழுதவுள்ள பிரான்ஸ்

பிரான்ஸ் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் புதிய உடன்பாடு தேவை என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் ( Boris Johonson) கடிதம்

குவாமிலும் ஆஸ்திரேலியாவிலும் ராணுவ வசதிகளை விரிவுபடுத்தவுள்ள அமெரிக்கா 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

குவாமிலும் ஆஸ்திரேலியாவிலும் ராணுவ வசதிகளை விரிவுபடுத்தவுள்ள அமெரிக்கா

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு குவாமிலும் ஆஸ்திரேலியாவிலும் அதன் ராணுவ வசதிகளை விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது.

மியன்மார்: முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

மியன்மார்: முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கில் அளிக்கப்படவேண்டிய தீர்ப்பு

Omicron வகைக் கிருமிப்பரவல் அச்சுறுத்தினாலும்  பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சுமுகமாக இடம்பெறும்: சீன வெளியுறவு அமைச்சு 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

Omicron வகைக் கிருமிப்பரவல் அச்சுறுத்தினாலும் பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சுமுகமாக இடம்பெறும்: சீன வெளியுறவு அமைச்சு

உலகில் ஒமக்ரான் வகைக் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தாலும் பெய்ச்சிங் குளிர்கால  ஒலிம்பிக் போட்டிகள் சுமுகமாக இடம்பெறும் எனச் சீன

ஆராய்ச்சி நிறுவனங்களின் புத்தாக்கத்தை அதிகரிக்கக் கூடுதல் முயற்சிகள் வேண்டும் : துணைப்பிரதமர் ஹெங் 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

ஆராய்ச்சி நிறுவனங்களின் புத்தாக்கத்தை அதிகரிக்கக் கூடுதல் முயற்சிகள் வேண்டும் : துணைப்பிரதமர் ஹெங்

சிங்கப்பூரின் ஆராய்ச்சி நிறுவனங்களின் புத்தாக்கத்தை அதிகரிக்க, இன்னும் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ

உரிமம் இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை 🕑 Tue, 30 Nov 2021
seithi.mediacorp.sg

உரிமம் இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை

காவல்துறையினர் உரிமமின்றிப் பொதுக்கூட்டத்தை நடத்தியதன் தொடர்பில் 9 பேரிடம் மேற்கொண்ட  விசாரணை நிறைவுபெற்றுள்ளது.    

Loading...

Districts Trending
திமுக   சமூகம்   இங்கிலாந்து அணி   பாஜக   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   திரைப்படம்   தேர்வு   கோயில்   மருத்துவமனை   மாணவர்   வேலை வாய்ப்பு   வழக்குப்பதிவு   ரன்கள்   கொலை   உச்சநீதிமன்றம்   சினிமா   பிரதமர்   டெஸ்ட் போட்டி   சிகிச்சை   காவல் நிலையம்   விகடன்   நாடாளுமன்றம்   காங்கிரஸ்   தொழில்நுட்பம்   சமன்   வரி   நரேந்திர மோடி   தொலைக்காட்சி நியூஸ்   அதிமுக   எதிரொலி தமிழ்நாடு   எதிர்க்கட்சி   மருத்துவம்   தொலைப்பேசி   பயணி   திருமணம்   போராட்டம்   பலத்த மழை   வரலாறு   புகைப்படம்   வாட்ஸ் அப்   விவசாயி   குற்றவாளி   அமெரிக்கா அதிபர்   எம்எல்ஏ   முதலீடு   முதன்மை அமர்வு நீதிமன்றம்   தண்ணீர்   தள்ளுபடி   சிராஜ்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   ராணுவம்   பொருளாதாரம்   விஜய்   விளையாட்டு   டெஸ்ட் தொடர்   வர்த்தகம்   தொகுதி   சமூக ஊடகம்   சட்டமன்றத் தேர்தல்   ராகுல் காந்தி   கல்லூரி   உடல்நலம்   நகை   கலைஞர்   நாடாளுமன்ற உறுப்பினர்   சந்தை   வழக்கு விசாரணை   சுகாதாரம்   டிஜிட்டல்   சிறை   மக்களவை   தாயார்   விமானம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஓ. பன்னீர்செல்வம்   மனு தாக்கல்   இசை   விடுமுறை   பேச்சுவார்த்தை   மகளிர்   மலையாளம்   வெள்ளம்   ஆனந்த்   காவல்துறை வழக்குப்பதிவு   தொழிலாளர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   ரயில்   சரவணன்   முதலீட்டாளர்   கப்பல்   இடைக்காலம் தடை   தமிழர் கட்சி   வணிகம்   எண்ணெய்   பிரதமர் நரேந்திர மோடி   பேட்டிங்   அமித் ஷா  
Terms & Conditions | Privacy Policy | About us