www.puthiyathalaimurai.com :
🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக சிறிய பேருந்துகள்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

ஆறுமுகசாமி ஆணைய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக முன்னாள் முதல்வர்

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

மதுரை: நீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை; ஆபத்தை உணராமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

மதுரையில் கனமழையால் மூழ்கிய ரயில்வே சுரங்கப் பாதையில் போதிய தடுப்புகள் அமைக்காததால், ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். மதுரை

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

போடி: பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் விபரீத முடிவெடுத்த சிறுமி

போடி அருகே பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

கோயம்பேடு: தக்காளிக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தி

பொதுமக்களின் நலன் கருதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தக்காளி வியாபாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில்

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

மீண்டும் மாற்றப்படும் தமிழ்ப் புத்தாண்டு? வாழ்த்துடன் வெளியான அரசு இலவச பொருள்கள் துணிப்பை

கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை 1 தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 -ல் அதிமுக மீண்டும்

🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

ராமேஸ்வரம்: ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் இறங்கி அஞ்சலி

ஒக்கி புயல் உயிர்நீத்த மீனவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் வீரமுழக்கம் எழுப்பி கடலில் மலர் தூவி மீனவர்கள்

கடலூரில் தக்காளி விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

கடலூரில் தக்காளி விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கடலூரில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால்,

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு

சென்னையில் 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

சென்னையில் 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 561 இடங்களில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை

இயற்கை பேரிடர் 2021: தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தகவல் 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

இயற்கை பேரிடர் 2021: தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தகவல்

2021-ஆம் ஆண்டில் பெரு வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 11,636

அரசுப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீர்: நோய் தொற்று பரவும் அபாயம் 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

அரசுப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீர்: நோய் தொற்று பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள்

அடுத்தவாரம் மீண்டும் பிக்பாஸில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்? - வெளியான புதுத் தகவல் 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

அடுத்தவாரம் மீண்டும் பிக்பாஸில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்? - வெளியான புதுத் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் கமல்ஹாசன் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் பயணம்

கூவம் ஆற்றில் அதிகரித்த நீரின் அளவு - கரையோர மக்களை பாதுகாக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

கூவம் ஆற்றில் அதிகரித்த நீரின் அளவு - கரையோர மக்களை பாதுகாக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-101 மற்றும் 102க்குட்பட்ட பகுதிகளில்

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்? - திருமாவளவன் விளக்கம் 🕑 Tue, 30 Nov 2021
www.puthiyathalaimurai.com

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மழை நீரில் நனையாமல்

Loading...

Districts Trending
நரேந்திர மோடி   பிரதமர் நரேந்திர மோடி   சிகிச்சை   பாஜக   ராஜேந்திர சோழன்   சமூகம்   திமுக   பக்தர்   வரலாறு   மு.க. ஸ்டாலின்   விமான நிலையம்   கங்கை   திருமணம்   கங்கைகொண்ட சோழபுரம்   மாணவர்   நடிகர்   பள்ளி   தேர்வு   திரைப்படம்   திருவிழா   நினைவு நாணயம்   வழக்குப்பதிவு   சினிமா   சுகாதாரம்   விளையாட்டு   விமானம்   தொழில்நுட்பம்   வழிபாடு   எடப்பாடி பழனிச்சாமி   சோழர்   பாடல்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   அரசு மருத்துவமனை   ரன்கள்   தங்கம் தென்னரசு   தொகுதி   பயணி   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   பிரகதீஸ்வரர் கோயில்   ஆடி திருவாதிரை விழா   வெளிநாடு   எதிரொலி தமிழ்நாடு   நீதிமன்றம்   சிறை   இளையராஜா   தொலைக்காட்சி நியூஸ்   முப்பெரும் விழா   பூஜை   தொண்டர்   ஆசிரியர்   விக்கெட்   எல் ராகுல்   தேவி கோயில்   பலத்த மழை   ஆலயம்   போராட்டம்   வாட்ஸ் அப்   பிறந்த நாள்   இங்கிலாந்து அணி   நோய்   ஆளுநர்   பொருளாதாரம்   விமர்சனம்   விரிவாக்கம்   தவெக   சுற்றுச்சூழல்   ஜனநாயகம்   விகடன்   ஹெலிகாப்டர்   கோயில் கட்டுமானம்   பேஸ்புக் டிவிட்டர்   நீர்வரத்து   சட்டமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   மின்சாரம்   சிவன்   மொழி   இசை நிகழ்ச்சி   தரிசனம்   கங்கை நீர்   காங்கிரஸ்   ஆபரேஷன் சிந்தூர்   உபரிநீர்   ரோடு   போர்   முகாம்   போக்குவரத்து   காவல்துறை விசாரணை   நெரிசல்   தூத்துக்குடி விமான நிலையம்   கொலை   பெருவுடையார்   பேட்டிங்   மருத்துவம்   டிவிட்டர் டெலிக்ராம்   ஜடேஜா   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   கும்பம் மரியாதை  
Terms & Conditions | Privacy Policy | About us