www.aransei.com :
‘பாதுகாப்புப் படையினரை அவர்களின் எல்லையை தாண்ட அனுமதிக்காதீர்’ – காவல்துறைக்கு மம்தா பானர்ஜி உத்தரவு 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

‘பாதுகாப்புப் படையினரை அவர்களின் எல்லையை தாண்ட அனுமதிக்காதீர்’ – காவல்துறைக்கு மம்தா பானர்ஜி உத்தரவு

எல்லை பாதுகாப்புப் படையினர் அதன் அதிகார எல்லைக்கு வெளியே உள்ள கிராமங்களுக்குள் அனுமதியின்றி நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கு வங்க

செய்நன்றி மறவாமை – போராட்டத்திற்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் சங்கம் 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

செய்நன்றி மறவாமை – போராட்டத்திற்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் சங்கம்

டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்த பல்வேறு தனிநபர்கள், பஞ்சாயத்துகள் மற்றும்

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர்

மதமாற்றம் நடை பெறுவதாக கூறி தேவாலயத்திற்குள் அத்து மீறி நுழைந்த இந்துத்துவாவினர் – காவல்துறை குவிப்பு 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

மதமாற்றம் நடை பெறுவதாக கூறி தேவாலயத்திற்குள் அத்து மீறி நுழைந்த இந்துத்துவாவினர் – காவல்துறை குவிப்பு

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள தேவாலயத்திற்குள்  வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் காவல்துறை அவர்களை

மக்களின் விருப்பத்தை தடுக்க நீங்கள் யார்? – அசைவ உணவுக்கு தடை விதித்த அகமதாபாத் மாநகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

மக்களின் விருப்பத்தை தடுக்க நீங்கள் யார்? – அசைவ உணவுக்கு தடை விதித்த அகமதாபாத் மாநகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி

தெருவோர வியாபாரிகள் அசைவ உணவுகளை விற்க தடை விதித்த அகமதாபாத் மாநகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “உங்களுக்கு

முதுகுளத்தூர் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை தேவை – சிபிஎம் வலியுறுத்தல் 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

முதுகுளத்தூர் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை தேவை – சிபிஎம் வலியுறுத்தல்

முதுகுளத்தூரைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

‘பல்கலைக்கழக மானியக்குழு வழியாக தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஒன்றிய அரசு’- வேல்முருகன் 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

‘பல்கலைக்கழக மானியக்குழு வழியாக தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஒன்றிய அரசு’- வேல்முருகன்

தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழக மானியக்குழு வழியாக செயல்படுத்த ஒன்றிய அரசின் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்

மீட்புப்பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி – இந்திய விமானப்படை அதிகாரி கடிதம் 🕑 Fri, 10 Dec 2021
www.aransei.com

மீட்புப்பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி – இந்திய விமானப்படை அதிகாரி கடிதம்

இந்திய விமானப்படை சார்பில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குன்னூர் நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை என நான்கு மளிகை

வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ் மனு – விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்; திங்கட்கிழமையே விசாரணை 🕑 Sat, 11 Dec 2021
www.aransei.com

வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ் மனு – விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்; திங்கட்கிழமையே விசாரணை

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி யூடியூப்பர் மாரிதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை, திங்கட்கிழமை முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்

மோடியின் வருகைக்காக காவி நிறம் பூசப்பட்ட காங்கிரஸ் அலுவலகம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை 🕑 Sat, 11 Dec 2021
www.aransei.com

மோடியின் வருகைக்காக காவி நிறம் பூசப்பட்ட காங்கிரஸ் அலுவலகம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 13ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தருவதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள காங்கிரஸ்

குர்கானில் தொழுகைக்கு அனுமதி மறுத்த ஹரியானா முதலமைச்சர் – பறிக்கப்படுகிறதா சிறுபான்மையினரின் உரிமை? 🕑 Sat, 11 Dec 2021
www.aransei.com

குர்கானில் தொழுகைக்கு அனுமதி மறுத்த ஹரியானா முதலமைச்சர் – பறிக்கப்படுகிறதா சிறுபான்மையினரின் உரிமை?

ஹரியானா மாநிலம் குர்கானில் திறந்த வெளியில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதை பல இந்து அமைப்புகள் எதிர்த்துள்ள நிலையில், திறந்த

ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படும் அரசு அதிகாரிகள் – எடப்பாடி  பழனிசாமி குற்றச்சாட்டு 🕑 Sat, 11 Dec 2021
www.aransei.com

ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படும் அரசு அதிகாரிகள் – எடப்பாடி  பழனிசாமி குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியினரின் மிரட்டுவதால் தமிழ்நாட்டில்  அரசு அதிகாரிகள் அச்ச உணர்வுடன் பணியாற்றி வருவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி 

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   பலத்த மழை   நீதிமன்றம்   தவெக   போராட்டம்   மருத்துவமனை   தேர்வு   எதிர்க்கட்சி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   அமித் ஷா   விமர்சனம்   கண்ணகி நகர்   மருத்துவர்   சிறை   வேலை வாய்ப்பு   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   தண்ணீர்   தங்கம்   விகடன்   பின்னூட்டம்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   மழைநீர்   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   பொருளாதாரம்   வெளிநாடு   கொலை   கட்டணம்   பயணி   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   புகைப்படம்   வாட்ஸ் அப்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   நோய்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   மகளிர்   விவசாயம்   மொழி   ஆசிரியர்   டிஜிட்டல்   இடி   எம்ஜிஆர்   படப்பிடிப்பு   வருமானம்   கடன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இராமநாதபுரம் மாவட்டம்   கலைஞர்   ஜனநாயகம்   கீழடுக்கு சுழற்சி   லட்சக்கணக்கு   மின்னல்   போர்   பாடல்   தெலுங்கு   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   நிவாரணம்   பக்தர்   வானிலை ஆய்வு மையம்   இரங்கல்   மின்கம்பி   மசோதா   காடு   சென்னை கண்ணகி   அண்ணா   இசை   சென்னை கண்ணகி நகர்   எம்எல்ஏ   கட்டுரை   அரசு மருத்துவமனை   நாடாளுமன்ற உறுப்பினர்  
Terms & Conditions | Privacy Policy | About us