www.DailyThanthi.com :
கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலை 🕑 2021-12-13T22:01
www.DailyThanthi.com

கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலை

திருவாரூர்:விருப்ப நிதியில் இருந்து கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். மக்கள் 

கங்கனா ரனாவத்தை ஜன.25-வரை கைது செய்ய மாட்டோம்:  ஐகோர்ட்டில் போலீஸ் தகவல் 🕑 2021-12-13T22:00
www.DailyThanthi.com

கங்கனா ரனாவத்தை ஜன.25-வரை கைது செய்ய மாட்டோம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

மும்பை,நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதையடுத்து அவர் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை

மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது 🕑 2021-12-13T22:00
www.DailyThanthi.com

மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது

கொல்கத்தா,மேற்குவங்காளத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவில் தங்கி

கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை 🕑 2021-12-13T21:58
www.DailyThanthi.com

கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

பொள்ளாச்சிகொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப் -கோர்ட்டு தீர்ப்பு கூறியது.நிதி நிறுவன

டி.என்.டி. சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டம் 🕑 2021-12-13T21:58
www.DailyThanthi.com

டி.என்.டி. சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில்

தேங்காய் பருப்பு ஏலம் 🕑 2021-12-13T21:58
www.DailyThanthi.com

தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில்

சமுக்தியாம்பிகை அம்மன் கோவிலில் மானசாபிஷேக விழா 🕑 2021-12-13T21:57
www.DailyThanthi.com

சமுக்தியாம்பிகை அம்மன் கோவிலில் மானசாபிஷேக விழா

பொள்ளாச்சிபொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தாடகை மலையில் சமுக்தியாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு

ஜவுளி கடைக்கு ரூ20 ஆயிரம் அபராதம் 🕑 2021-12-13T21:57
www.DailyThanthi.com

ஜவுளி கடைக்கு ரூ20 ஆயிரம் அபராதம்

பொள்ளாச்சிகொரோனா விதிமுறையை மீறியதாக ஜவுளி கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.கடையில் திரண்ட கூட்டம்பொள்ளாச்சி நகர

டாப்சிலிப்பில் ஹியூகோவுட் நினைவு தினம் அனுசரிப்பு 🕑 2021-12-13T21:57
www.DailyThanthi.com

டாப்சிலிப்பில் ஹியூகோவுட் நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சிஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில் கடந்த 1916-1917-ம் ஆண்டுகளில் வன அதிகாரியாக பணிபுரிந்தவர்

அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு 🕑 2021-12-13T21:57
www.DailyThanthi.com

அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அரசு பள்ளி

ரோட்டில் கிடந்த துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி 🕑 2021-12-13T21:57
www.DailyThanthi.com

ரோட்டில் கிடந்த துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி

பொள்ளாச்சிபொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்த துப்பாக்கியை மூதாட்டி ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில்
சாமி சிலைகள் உடைப்பு
மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு 🕑 2021-12-13T21:55
www.DailyThanthi.com

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்,விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம்

இங்கிலாந்தில் புதிதாக 54,661 பேருக்கு கொரோனா பாதிப்பு...! 🕑 2021-12-13T21:54
www.DailyThanthi.com

இங்கிலாந்தில் புதிதாக 54,661 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

லண்டன்,இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக

கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் 🕑 2021-12-13T21:54
www.DailyThanthi.com

கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

உடுமலை, உடுமலையில் திறந்த வெளியில் இறைச்சிகழிவுகளை கொட்டவந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இறைச்சிக்கடை உரிமையாளருக்கு நகராட்சி

பள்ளிப்பட்டு நகரத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் 🕑 2021-12-13T21:53
www.DailyThanthi.com

பள்ளிப்பட்டு நகரத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்

சர்க்கரை ஆலைதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெலவாய் என்ற இடத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வேட்பாளர்   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   கூட்டணி கட்சி   அரசியல் வட்டாரம்   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   நகர்வு   எதிர்க்கட்சி   திராவிடம் கட்சி   ஜனநாயகம்   விஜயின் தவெக   மருத்துவமனை   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   திரைப்படம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   மாணவர்   காங்கிரஸ் கமிட்டி   தீர்ப்பு   கோட்டை   இடதுசாரி கட்சி   எக்ஸ் தளம்   விஜய் தலைமை   சமூகம்   தயாரிப்பாளர் ஆர்   போர்   பதவியேற்பு விழா   தேர்தல் களம்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   நாடாளுமன்றம்   தனிப்பெரும்பான்மை   கட்டுரை   தமிழக மக்கள்   நீதிமன்றம்   பிரச்சாரம்   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   தங்கம்   பள்ளி   அமெரிக்கா அதிபர்   பிரதமர்   வழக்குப்பதிவு   நடிகர் ஜீவா   காங்கிரஸ் கூட்டணி   சூப்பர் குட்   கட்சியினர்   அதிமுக எம்எல்ஏ   போக்குவரத்து   திரையுலகு   கிரிஷ் சோடங்கர்   கொளத்தூர் தொகுதி   விஜயை   தமிழகம் வெற்றிக்கழகம்   சௌத்ரி   தவெக வேட்பாளர்   பொறுப்பாளர் கிரிஷ்   நாடாளுமன்ற உறுப்பினர்   திருமணம்   பயணி   எட்டு   சி.வி. சண்முகம்   தேர்தல் ஆணையம்   மம்தா பானர்ஜி   வாக்கு எண்ணிக்கை   பனையூர்   ரமேஷ்   செய்தி தொடர்பாளர்   பொருளாதாரம்   வாக்குறுதி   செங்கோட்டையன்  
Terms & Conditions | Privacy Policy | About us