நேற்று நள்ளிரவு தொடக்கம் பெற்றோல் உட்பட எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, பெற்றோலியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
வீட்டுக்கு வேலை செய்ய வந்த இருவர், அங்கிருந்த பெண்ணிடம் உணவுவாங்கி உட்கொண்ட பின்னர், அவரை வெட்டிக்கொன்றுவிட்டு நகைகளை அபகரித்துச் சென்றனர்.
கொரோனா தடுப்பு மாத்திரைகளை இறக்குமதி செய்வதை இலங்கை அரசு தாமதப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாத்திரை முன்னர்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வழங்கப்படுகின்ற திட்டங்களை சரியான முறையில் விரைவாக மக்களிடம் வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்
தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்றுமுன்தினம் மதியம் கைது
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பது என்று தமிழ் பேசும் கட்சிகள் நேற்றுத்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றிரவு இரு வேறு இடங்களில் கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனந்தபுரம் 06 ஆம்
Loading...