www.maalaimalar.com :
கூலி உயர்வு கோரி குடும்பத்துடன் போராட்டம் - விசைத்தறியாளர்கள் முடிவு 🕑 2021-12-26T11:55
www.maalaimalar.com

கூலி உயர்வு கோரி குடும்பத்துடன் போராட்டம் - விசைத்தறியாளர்கள் முடிவு

அமைச்சர்கள், கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னும் கூலி உயர்வு வழங்காததை எப்படி ஏற்றுக்கொள்வது? மயிலே மயிலே இறகு போடு

மல்லிகை வரத்து குறைவால் காக்கடா பூவுக்கு திடீர் மவுசு 🕑 2021-12-26T11:49
www.maalaimalar.com

மல்லிகை வரத்து குறைவால் காக்கடா பூவுக்கு திடீர் மவுசு

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 2 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவால் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக  மார்கழி

2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 95 லட்சம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 2021-12-26T11:47
www.maalaimalar.com

2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 95 லட்சம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரதமர் நேரந்திர மோடி நேற்று பேசுகையில், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந் தேதி முதல் போடப்படும்

கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு 🕑 2021-12-26T11:44
www.maalaimalar.com

கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ம்

17-வது நினைவுதினம்: சுனாமியில் பலியானவர்களுக்கு பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி 🕑 2021-12-26T11:31
www.maalaimalar.com

17-வது நினைவுதினம்: சுனாமியில் பலியானவர்களுக்கு பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி

சென்னை: 2004-ம் ஆண்டு இதே நாளில் சுனாமி பேரலை தாக்கி தமிழகம் முழுவதும் கடலோரங்களில் ஏராளமானவர்கள் பலியானார்கள். ஆண்டுகள் 17 ஆனாலும் இது ஆறாத வடுவாக

சூளகிரி அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி 🕑 2021-12-26T14:58
www.maalaimalar.com

சூளகிரி அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சூளகிரி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாசேரியை சேர்ந்தவர் ராகுல் (வயது18). இவர், வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்தார். சம்பவத்தன்று

மனைவியிடம் தகராறு: வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை 🕑 2021-12-26T14:53
www.maalaimalar.com

மனைவியிடம் தகராறு: வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

தக்கலை:தக்கலை அருகே கவியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 36) கூலி தொழிலாளி. இவரது மனைவி அஜிதா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த

ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை - தலிபான்கள் அதிரடி உத்தரவு 🕑 2021-12-26T14:49
www.maalaimalar.com

ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை - தலிபான்கள் அதிரடி உத்தரவு

காபூல்:ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள்

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது 🕑 2021-12-26T14:47
www.maalaimalar.com

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அரசு ஆஸ்பத்திரி சாலையில்

ஜப்பானில் கடும் பனிமூட்டம் - 100 விமானங்கள் ரத்து 🕑 2021-12-26T14:43
www.maalaimalar.com

ஜப்பானில் கடும் பனிமூட்டம் - 100 விமானங்கள் ரத்து

விமான சேவைகள் ரத்தால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாலக்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 🕑 2021-12-26T14:42
www.maalaimalar.com

பாலக்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பாலக்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 92.9 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - இன்று 777 இடங்களில் முகாம் 🕑 2021-12-26T14:39
www.maalaimalar.com

திண்டுக்கல் மாவட்டத்தில் 92.9 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - இன்று 777 இடங்களில் முகாம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 16 லட்சத்து 7 ஆயிரத்து 2

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது 🕑 2021-12-26T14:31
www.maalaimalar.com

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பைநல்லூர் போலீசார் கெலவள்ளி, கூடுத்துறைப்பட்டி, இருமத்தூர்

பாபநாசம் அருகே தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல்: மனைவி-மகன் கைது 🕑 2021-12-26T14:29
www.maalaimalar.com

பாபநாசம் அருகே தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல்: மனைவி-மகன் கைது

பாபநாசம்:கும்பகோணம் தாலுகா மருதாநல்லூர் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).இவர் டைல்ஸ் வேலை பார்த்து வருகிறார். பாபநாசம் அருகே உத்தாணி

பாளையில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி 🕑 2021-12-26T14:25
www.maalaimalar.com

பாளையில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

நெல்லை:பாளை பெருமாள்புரம் அருகே உள்ள ரெட்டியார் பட்டி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் ஞானராஜ் (வயது 20). பெயிண்டர். இவர் நேற்று குடும்பத்துடன்

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   இடதுசாரி கட்சி   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   பதவியேற்பு   ஆளுநர் மாளிகை   தமிழக மக்கள்   தேர்தல் களம்   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   கட்டுரை   பிரச்சாரம்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   விஜயை   சௌத்ரி   தங்கம்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   வழக்குப்பதிவு   மம்தா பானர்ஜி   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   திருமணம்   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சிகிச்சை   கப்பல்   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   பனையூர்   பொருளாதாரம்   கொண்டாட்டம்   செங்கோட்டையன்   அதிமுக ஆதரவு  
Terms & Conditions | Privacy Policy | About us