www.maalaimalar.com :
கோவை அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர்கள்: 4 பேருக்கு வலைவீச்சு 🕑 2021-12-27T11:59
www.maalaimalar.com

கோவை அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர்கள்: 4 பேருக்கு வலைவீச்சு

நீலாம்பூர்:கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 4 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு ஒன்றாக

ஒரே நாளில் 26,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 2021-12-27T11:59
www.maalaimalar.com

ஒரே நாளில் 26,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் போடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்படி, 16-வது கட்டமாக மாபெரும்

தாஜ் மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல் 🕑 2021-12-27T11:55
www.maalaimalar.com

தாஜ் மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது,

எனது எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது - ராகுல்காந்தி உறுதி 🕑 2021-12-27T11:54
www.maalaimalar.com

எனது எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது - ராகுல்காந்தி உறுதி

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்ற அப்பகுதி இந்து மத தலைவர் காளிச்சரண், மகாத்மா காந்தி குறித்து தவறான

இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 🕑 2021-12-27T11:47
www.maalaimalar.com

இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

விப்ரோ நிறுவனர் அமீம் பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன். மும்பை: இந்திய நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள்

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது 🕑 2021-12-27T11:44
www.maalaimalar.com

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ்

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி 🕑 2021-12-27T11:42
www.maalaimalar.com

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார் 🕑 2021-12-27T11:41
www.maalaimalar.com

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை:ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும்

புனரமைப்பு திட்டம் - திருப்பூர் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு 🕑 2021-12-27T11:34
www.maalaimalar.com

புனரமைப்பு திட்டம் - திருப்பூர் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் உட்பட காங்கயம், பொன்னிவாடி, ஊத்துக்குளி, கன்னிவாடி, நல்லூர்,

பொன்னையாற்று பாலம் சீரமைப்பு- ரத்தான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம் 🕑 2021-12-27T11:32
www.maalaimalar.com

பொன்னையாற்று பாலம் சீரமைப்பு- ரத்தான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - திருச்செந்தூரில்...உச்சி வெயிலில் ...சுடு மணலில்... 🕑 2021-12-27T13:31
www.maalaimalar.com

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - திருச்செந்தூரில்...உச்சி வெயிலில் ...சுடு மணலில்...

இப்பெல்லாம் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றால் நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் அறை... படப்பிடிப்பு தளத்தின் அருகிலேயே கேரவேன் வசதி... எல்லாம்

சேலம் அருகே   உடும்பை கொன்று உணவு சமைத்தவர் கைது - வனத்துறையினர் அதிரடி 🕑 2021-12-27T13:30
www.maalaimalar.com

சேலம் அருகே உடும்பை கொன்று உணவு சமைத்தவர் கைது - வனத்துறையினர் அதிரடி

சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ளது. இம்மாவட்டம் செழிப்பாக இருக்க அவையும் ஒரு

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு 🕑 2021-12-27T13:29
www.maalaimalar.com

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

போரூர்: ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம் 🕑 2021-12-27T13:26
www.maalaimalar.com

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே அப்பியாபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாறன் ( வயது 60). விவசாயி கூலித்

காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது 🕑 2021-12-27T13:24
www.maalaimalar.com

காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் மற்றும் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தொகுதி   தவெக   திமுக   போர்   அதிமுக   சமூகம்   முதலமைச்சர்   பாஜக   தொழில்நுட்பம்   சந்தை   சிகிச்சை   எண்ணெய்   மருத்துவமனை   பொருளாதாரம்   தேர்வு   போராட்டம்   பேச்சுவார்த்தை   வாக்காளர்   வரலாறு   திரைப்படம்   வாக்கு   எரிபொருள்   ராணுவம்   மு.க. ஸ்டாலின்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   கருத்து விகடன்   இஃப்தார் நோன்பு   தேர்தல் ஆணையம்   பிரச்சாரம்   பயணி   வதந்தி   விமர்சனம்   தட்டுப்பாடு   பிராந்தியம்   தமிழக அரசியல்   வேட்பாளர்   தொண்டர்   ஏவுகணை   நீதிமன்றம்   அரசியல் வட்டாரம்   கச்சா எண்ணெய்   எரிசக்தி   அரசியல் கட்சி   மாணவர்   தெலுங்கு   போர் பதற்றம்   சினிமா   முதலீடு   கப்பல்   ஆன்லைன்   கேப்டன்   வர்த்தகம்   கட்டணம்   உள்நாடு   மாமல்லபுரம்   மருத்துவர்   மின்சாரம்   உலக நாடு   தொகுதி பங்கீடு   மழை   கோயில்   பிரதமர்   கொல்லம்   எக்ஸ் தளம்   எடப்பாடி பழனிச்சாமி   மதச்சார்பு கொள்கை   ஜனநாயகம்   நாடாளுமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நேர்காணல்   வழக்குப்பதிவு   பலத்த   காங்கிரஸ்   சமூகநீதி   அச்சுறுத்தல்   தேர்தல் களம்   நகர்வு   நடிகர் விஜய்   இரங்கல்   ரமலான் மாதம்   தேர்தல் நடத்தை விதி   டீசல்   மருத்துவம்   தங்கம்   தீவிர விசாரணை   வெளிநாடு   மாநாடு   இயக்கம் ஒருங்கிணைப்பாளர்   ஐபிஎல்   டீம்   மரணம்   வளைகுடா நாடு   சமூக ஊடகம்   பள்ளி   விமானம்   நிபுணர்   வங்கி   ஒதுக்கீடு  
Terms & Conditions | Privacy Policy | About us