www.maalaimalar.com :
கண்களை கவரும் சுவர் ஓவியங்கள் 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

கண்களை கவரும் சுவர் ஓவியங்கள்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் அழகான ஓவியங்களை வரைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனியன் தொழில், பள்ளிகள்,

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை பயன்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர அனுமதி

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை 🕑 2021-12-28T11:53
www.maalaimalar.com

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை

கோவில்பட்டியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் வசித்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவித்து நகராட்சி அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர்.

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி 🕑 2021-12-28T11:51
www.maalaimalar.com

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

பரமக்குடி: மதுரை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சமையன். இவருடைய மகன் வெள்ளைச்சாமி (வயது 25). இவர் பரமக்குடி அருகே உள்ள சேம்பர் ஒன்றில் தொழிலாளியாக வேலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு 🕑 2021-12-28T11:46
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,352-க்கு விற்பனையாகிறது. சென்னை: விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.64

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-28T11:38
www.maalaimalar.com

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம்: தேனி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29). இவர் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூரில் உள்ள ஒரு நூல் மில்லில்

விளம்பரம்:  திறப்பு விழா 🕑 2021-12-28T13:30
www.maalaimalar.com

விளம்பரம்: திறப்பு விழா

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் 🕑 2021-12-28T13:28
www.maalaimalar.com

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், கோ எச்.எம்., 8, பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் விளைநிலங்களில் எல்லை பயிராக ஆண் பயிர்

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது 🕑 2021-12-28T13:17
www.maalaimalar.com

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது

மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார் 🕑 2021-12-28T13:13
www.maalaimalar.com

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

குனியமுத்தூர்:கோவை அருகே உள்ளது மதுக்கரை. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப் பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகம் சக்திவளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 45). விவசாயி.

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம் 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நீங்கள், மனித நுண்ணுறிவுடனான தொடர்பை இழந்து விடக் கூடாது என்று ஐ.ஐ.டி.பொறியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம் 🕑 2021-12-28T13:10
www.maalaimalar.com

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம்

தேர்தல் அறிவிக்கப்பட்டால் வரி வசூலில் ஈடுபட முடியாது. தேர்தல் முடிந்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொறுப்பேற்று விட்டால் வரி வசூல் விவகாரத்தில்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு 🕑 2021-12-28T12:59
www.maalaimalar.com

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சிற்பங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல் 🕑 2021-12-28T12:54
www.maalaimalar.com

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   அதிமுக   தேர்வு   போர்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   சமூகம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   தொகுதி பங்கீடு   நீதிமன்றம்   மருத்துவமனை   சிகிச்சை   விமர்சனம்   பயணி   போராட்டம்   வேட்பாளர்   மாணவர்   தமிழக அரசியல்   நாடாளுமன்றம்   கருத்து விகடன்   எரிபொருள்   அரசியல் வட்டாரம்   சந்தை   தேர்தல் களம்   புதன்கிழமை மார்ச்   பொருளாதாரம்   பிரச்சாரம்   வரலாறு   கட்டணம்   நடிகர் விஜய்   அரசியல் கட்சி   விமானம்   திமுக கூட்டணி   சினிமா   வெளிநாடு   எதிர்க்கட்சி   கூட்டணி கட்சி   காங்கிரஸ்   தெலுங்கு   கொலை   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   ராணுவம்   தொண்டர்   முதலீடு   மாநிலங்களவை   ஜனநாயகம்   மு.க. ஸ்டாலின்   வதந்தி   வணிகம்   முன்பதிவு   டிஜிட்டல்   மொழி   உள்நாடு   விளையாட்டு   அச்சுறுத்தல்   எரிசக்தி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பிராந்தியம்   தமிழ்நாடு சட்டமன்றம்   சட்டமன்றத் தொகுதி   திருமணம்   சட்டவிரோதம்   தட்டுப்பாடு   கோயில்   நரேந்திர மோடி   வேட்புமனு தாக்கல்   பெட்ரோல்   ஏவுகணை   பாலம்   விவசாயி   பள்ளி   கம்யூனிஸ்ட் கட்சி   ஒப்பந்தம் கையெழுத்து   தண்ணீர்   மழை   சீட்   நகை   கொல்லம்   எக்ஸ் தளம்   கேப்டன்   எடப்பாடி பழனிச்சாமி   கச்சா எண்ணெய்   உலக நாடு   பலத்த   நட்சத்திரம்   தீவிர விசாரணை   மருத்துவம்   தேர்தல் நடத்தை விதி   திரையரங்கு   பேருந்து   நகர்வு  
Terms & Conditions | Privacy Policy | About us