COVID-19 நோயால் ஏற்பட்ட இழப்புகளுக்காகச் சீனாவிடமும் உலகச் சுகாதார நிறுவனத்திடமும் இழப்பீடு கோருவோரின் பட்டியலில் மெக்சிகோ குடிமக்களும்
கிருமிப்பரவல் எங்கு, எப்போது தொடங்கியது? விசாரணை சீனாவில்...
கிருமித்தொற்று உறுதியானவர்களை அல்லது அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களைத் தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பது பற்றிப் பரிசீலிப்பதாகச் சில
சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் சாப்பிடுபவர்களில் அதிகமானோர் சாப்பிட்ட பிறகு, தட்டுகளைச் சரியான இடத்தில் வைக்கிறார்கள் என்று நீடித்த
அமெரிக்கத் தொழில்முனைவரான இலோன் மஸ்க் (Elon Musk) தமது Starlink செயற்கைத் துணைக்கோள் இணையத் திட்டம் விண்வெளியில் மிதமிஞ்சிய இடத்தைப் பிடித்துக்கொள்வதாகக்
இணையத் தளத்தில் ஆபாசப் படங்களைப் பிறருடன் பகிர்ந்த சந்தேகத்தில் 22 வயது இளையர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பதின்மவயது இளைஞர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மாண்டதாக ஆதாரமின்றிக் கூறி வதந்தி பரப்புவதைத் தவிர்க்கும்படிச் சுகாதார அமைச்சு மக்களைக்
தாய்லந்தில் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. அங்கு இதுவரை, 700 பேருக்கு ஓமக்ரான தொற்று இருப்பது
தென்கொரியா இன்று முதல் புதிதாக அது உருவாக்கியுள்ள PCR கிருமித்தொற்றுப் பரிசோதனை முறையைப் பயன்படுத்தவிருக்கிறது.
ஃபின்லந்தைச் சேர்ந்த ஒருவர் Tesla காரின் மின்கலனை மாற்றுவதற்குத் தேவைப்பட்ட பணத்தை எண்ணிச் சினங்கொண்டதால் அதனை வெடித்துத் தகர்த்துவிட்டார்!
சிங்கப்பூரில் முதன்முதலில் பிறந்த ராட்சதப் பாண்டாக் குட்டி லெ லெயின் வளாகம் இன்றுமுதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு இறுதியில் இனிப்பு பானங்களின் பொட்டலங்களில் சர்க்கரை அளவு பற்றிய தகவல் சேர்க்கப்படவுள்ளது.
சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கான அடுத்த மூன்று மாதங்களுக்குரிய மின்சாரக் கட்டணம், சராசரியாக 5.6 விழுக்காடு உயரவிருக்கிறது.
இந்தோனேசியா, ரொஹிஞ்சா அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றைத் தனது கரையில் அணைய அனுமதிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
சீன நகரான சீ'ஆனில் (Xi'an) இவ்வாண்டில் வேறு எந்தச் சீன நகரிலும் கண்டிராத அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
Loading...