பி. டி. எம் லேஅவுட்டில் அமைந்துள்ள பள்ளி, புதன்கிழமை இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்... கல்வித்துறைக்கான
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் காளி மாதா போலீஸ் விசாரணையின் போது சாமியாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமான ஜியோ, குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் பல அற்புதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை
விழுப்புரம் அருகே தடுப்பூசிக் கொண்ட மாணவி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும் முகமூடி அணிந்து வந்து பயங்கர ஆயுதங்களை காட்டி தங்களை மிரட்டி நகைகளை பறித்துச்
போனை பார்க்காமலே, யாருடைய வாட்ஸ்அப் கால், மெசேஜ் வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்...
ஜோகனஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில் வருண பகவான் மனதுவைத்தால் மட்டுமே இந்திய அணி வெற்றியை பற்றி யோசிக்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
ஜோகனஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக மீண்டும் ஒருமுறை வரலாறு திரும்புமா? என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, தவறான செயல்களைச் செய்பவர்களை சனி பகவான் ஒருபோதும் விட்டு வைப்பதில்லை.
இத்தாலியிலிருந்து அமிருதசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் வி. கே சேத்
தாய் மகள் இருவரும் தூக்குப்போட்டு உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் 4வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை
டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு
Loading...