www.aransei.com :
”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” :  விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” : விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரைக்கு இந்து அல்லாதவர்கள் செல்லக்

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும்  – உச்சநீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்

2021 ஜூலை 29 ஆம் தேதி அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி NEET மருத்துவ சேர்க்கைக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில்

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம்

பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் 🕑 Sat, 08 Jan 2022
www.aransei.com

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டரால் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவத்தைக் கண்டித்து

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   பலத்த மழை   நீதிமன்றம்   தவெக   தேர்வு   மருத்துவமனை   எதிர்க்கட்சி   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   அமித் ஷா   வரி   விமர்சனம்   கண்ணகி நகர்   மருத்துவர்   சிறை   வரலட்சுமி   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   தண்ணீர்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   மழைநீர்   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   பொருளாதாரம்   கொலை   கட்டணம்   வெளிநாடு   பயணி   எக்ஸ் தளம்   புகைப்படம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   வாட்ஸ் அப்   சட்டமன்றம்   நோய்   உச்சநீதிமன்றம்   இடி   வர்த்தகம்   பேச்சுவார்த்தை   மகளிர்   டிஜிட்டல்   விவசாயம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மொழி   கடன்   ஆசிரியர்   இராமநாதபுரம் மாவட்டம்   வருமானம்   படப்பிடிப்பு   எம்ஜிஆர்   கீழடுக்கு சுழற்சி   கலைஞர்   மின்னல்   லட்சக்கணக்கு   வானிலை ஆய்வு மையம்   ஜனநாயகம்   போர்   பாடல்   தெலுங்கு   பிரச்சாரம்   பக்தர்   நிவாரணம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மின்கம்பி   மசோதா   இரங்கல்   சென்னை கண்ணகி   கட்டுரை   சென்னை கண்ணகி நகர்   மக்களவை   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   காடு   அண்ணா   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   நாடாளுமன்ற உறுப்பினர்  
Terms & Conditions | Privacy Policy | About us