www.aransei.com :
”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” :  விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” : விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரைக்கு இந்து அல்லாதவர்கள் செல்லக்

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும்  – உச்சநீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்

2021 ஜூலை 29 ஆம் தேதி அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி NEET மருத்துவ சேர்க்கைக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில்

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம்

பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் 🕑 Sat, 08 Jan 2022
www.aransei.com

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டரால் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவத்தைக் கண்டித்து

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   அதிமுக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   திரைப்படம்   தேர்வு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   சமூகம்   கருத்து விகடன்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   மருத்துவமனை   சிகிச்சை   போராட்டம்   பயணி   வேட்பாளர்   நீதிமன்றம்   திமுக கூட்டணி   விமர்சனம்   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   பிரச்சாரம்   நாடாளுமன்றம்   அரசியல் கட்சி   கட்டணம்   தேர்தல் களம்   தமிழக அரசியல்   சந்தை   மாணவர்   விமானம்   பொருளாதாரம்   வரலாறு   மு.க. ஸ்டாலின்   சினிமா   நடிகர் விஜய்   கம்யூனிஸ்ட் கட்சி   வழக்குப்பதிவு   புதன்கிழமை மார்ச்   எரிபொருள்   வெளிநாடு   தெலுங்கு   வாக்குப்பதிவு   கொலை   தொண்டர்   மாநிலங்களவை   ஒப்பந்தம் கையெழுத்து   முதலீடு   மொழி   ஏவுகணை   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   முன்பதிவு   சீட்டு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   திமுக தலைமை   வதந்தி   உள்நாடு   எக்ஸ் தளம்   திருமணம்   சட்டமன்றத் தொகுதி   ஜனநாயகம்   ஒதுக்கீடு   எரிசக்தி   விசிக   வணிகம்   பள்ளி   கோயில்   பிராந்தியம்   எடப்பாடி பழனிச்சாமி   கொல்லம்   சீட்   வேட்புமனு தாக்கல்   டிக்கெட்   நகை   கச்சா எண்ணெய்   ஆதவ் அர்ஜுனா   பலத்த   உலக நாடு   எம்எல்ஏ   சிபிஐ   விவசாயி   அண்ணா அறிவாலயம்   தண்ணீர்   பெட்ரோல்   தீவிர விசாரணை   சட்டவிரோதம்   தட்டுப்பாடு   மரணம்   நகர்வு   பாலம்   சமூகநீதி   பேருந்து   மழை   மருத்துவம்   திரையரங்கு   தங்கம்  
Terms & Conditions | Privacy Policy | About us