www.maalaimalar.com :
தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம்  பணம் பறிப்பு 🕑 2022-01-12T17:48
www.maalaimalar.com

தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர் தருமபுரி மாவட்டம்

நலிவடைந்து வரும் கீற்று முடையும் தொழில் - நிவாரணத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் 🕑 2022-01-12T17:46
www.maalaimalar.com

நலிவடைந்து வரும் கீற்று முடையும் தொழில் - நிவாரணத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள்

தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து

வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு 🕑 2022-01-12T17:42
www.maalaimalar.com

வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு

தாயில்பட்டி: வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நிர்வாக பிரச்சினை காரணமாக இந்த

நீட் தேர்வில் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள்... மத்திய மந்திரியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு 🕑 2022-01-12T17:37
www.maalaimalar.com

நீட் தேர்வில் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள்... மத்திய மந்திரியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு

தமிழகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காணொலி

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது 🕑 2022-01-12T17:35
www.maalaimalar.com

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் செய்யப்பட்டார்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல் 🕑 2022-01-12T17:34
www.maalaimalar.com

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை

கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி 🕑 2022-01-12T17:34
www.maalaimalar.com

கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி

ராயக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). வெங்காய வியாபாரி.  இவர்

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்!- கவலையில் பாஜக 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்!- கவலையில் பாஜக

லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்- 3 பேர் காயம் 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்- 3 பேர் காயம்

சூளகிரி:கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி யை நோக்கி ரெண்டு தாரிகள் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ஒரு லாரியில்

விஷம் தின்ற மூதாட்டி சாவு 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

விஷம் தின்ற மூதாட்டி சாவு

ஜோடர்பாளையம் அருகே விஷம் சாப்பிட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் இந்திரா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோர் 🕑 2022-01-12T17:27
www.maalaimalar.com

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோர்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்ற இடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவதுவழக்கம். இந்த

ரூ.367 கோடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 🕑 2022-01-12T17:24
www.maalaimalar.com

ரூ.367 கோடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதற்காக பலகட்ட

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று 🕑 2022-01-12T17:21
www.maalaimalar.com

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது- பிரதமர் மோடி பேச்சு 🕑 2022-01-12T17:11
www.maalaimalar.com

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது- பிரதமர் மோடி பேச்சு

ஒரு மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் ஒரே சமயத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உ.பி.யில் இதற்கு முன்பு 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு 🕑 2022-01-12T17:11
www.maalaimalar.com

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு

load more

Districts Trending
திமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   அதிமுக   திரைப்படம்   சமூகம்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவமனை   முதலமைச்சர்   பேச்சுவார்த்தை   சிகிச்சை   போராட்டம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பயணி   தமிழக அரசியல்   தேர்தல் ஆணையம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   வாக்கு   எரிபொருள்   மாணவர்   நீதிமன்றம்   சந்தை   விமர்சனம்   போக்குவரத்து   தொகுதி பங்கீடு   அரசியல் வட்டாரம்   அரசியல் கட்சி   ராணுவம்   கட்டணம்   மு.க. ஸ்டாலின்   வரலாறு   நடிகர் விஜய்   வேட்பாளர்   தெலுங்கு   பிரச்சாரம்   புகைப்படம்   தொண்டர்   முதலீடு   காங்கிரஸ்   கோயில்   தேர்தல் களம்   சினிமா   நாடாளுமன்றம்   கேப்டன்   வழக்குப்பதிவு   உலக நாடு   மருத்துவர்   அச்சுறுத்தல்   கொலை   மொழி   கொல்லம்   போர் பதற்றம்   ஜனநாயகம்   பிராந்தியம்   வணிகம்   கப்பல்   கச்சா எண்ணெய்   சீட்டு   எரிசக்தி   விமானம்   ஐபிஎல்   கூட்டணி கட்சி   அரசியல் நகர்வு   தட்டுப்பாடு   சீட்   மழை   சட்டவிரோதம்   மரணம்   ரமலான் மாதம்   மின்சாரம்   பலத்த   மாநிலங்களவை   ஏவுகணை   வெளிநாடு   எக்ஸ் தளம்   மருத்துவம்   முன்பதிவு   ஆன்லைன்   எம்எல்ஏ   டிஜிட்டல்   மாமல்லபுரம்   தீவிர விசாரணை   தேர்தல் நடத்தை விதி   நேர்காணல்   பாடல்   இஸ்லாமியம்   உள்நாடு   சமூகநீதி   திமுக கூட்டணி   மதச்சார்பு கொள்கை   இஃப்தார் நோன்பு   கையெழுத்து   இறைவன்   புதன்கிழமை மார்ச்   நகை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நிபுணர்  
Terms & Conditions | Privacy Policy | About us