விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவதன் முதல் கட்டமாக எஞ்சின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 5,488 ஆக பதிவாகியுள்ளது.
ஒமிக்ரான் தொற்று தொண்டையில் ஏற்படுவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 5 நாட்களில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கடந்த இரண்டு
தற்போது உலகமே ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் செல்போனில் தோன்றிய மணமகளுக்கு தாலி கட்டிய மணமகள் ஒருவரின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நாளை முதல் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் இன்றே பலரும் கூடியதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் தனது புதிய படைப்பான விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் நாளை பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வோடஃபோன் நிறுவனம் இந்தியாவை விட்டுச் செல்கிறதா? வாடிக்கையாளர்களுக்கு என்னவாகும்?
Loading...