www.maalaimalar.com :
பென்னிகுக் பிறந்த நாள் விழாவுக்கு கட்டுப்பாடு 🕑 2022-01-15T14:56
www.maalaimalar.com

பென்னிகுக் பிறந்த நாள் விழாவுக்கு கட்டுப்பாடு

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணை உருவாக காரணமாக இருந்த

இளம்பெண் தற்கொலை 🕑 2022-01-15T14:56
www.maalaimalar.com

இளம்பெண் தற்கொலை

கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசிப்பவர் துரைராஜ் மனைவி நித்யா (வயது 26). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சாலையோரம் வசிப்போருக்கு 
போலீசார் மனிதநேய உதவி 🕑 2022-01-15T14:52
www.maalaimalar.com

சாலையோரம் வசிப்போருக்கு போலீசார் மனிதநேய உதவி

தரங்கம்பாடி:செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் வீடுகளின்றி 20&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு ரேஷன்

கோவையில் போலீஸ் நிலையத்தில் மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து பொங்கல் கொண்டாடிய போலீசார் 🕑 2022-01-15T14:51
www.maalaimalar.com

கோவையில் போலீஸ் நிலையத்தில் மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து பொங்கல் கொண்டாடிய போலீசார்

கோவை:பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகரீ கம் வளர்ந்த பிறகு பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடுவது  என்பது குறைந்து

காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி 🕑 2022-01-15T14:49
www.maalaimalar.com

காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

சுவாமிமலை:தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே கங்காநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் ராகுல்

கிராமங்களில் களைகட்டிய பொங்கல்: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம் 🕑 2022-01-15T14:48
www.maalaimalar.com

கிராமங்களில் களைகட்டிய பொங்கல்: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து

திண்டுக்கல்லில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பு 🕑 2022-01-15T14:47
www.maalaimalar.com

திண்டுக்கல்லில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பு

திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்

முனைவர் குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 🕑 2022-01-15T14:47
www.maalaimalar.com

முனைவர் குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விருது பெறும் விருதாளர்களர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 

தருமபுரி அருகே நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள் 🕑 2022-01-15T14:45
www.maalaimalar.com

தருமபுரி அருகே நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள்

பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மாவட்டம் பால் உற்பத்தியில் மாநிலத்திலேயே முன்னிலை வகித்து வருகிறது.மாவட்டம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் வெளிநாட்டு

பொன்னேரி அருகே சிலிண்டர் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து 🕑 2022-01-15T14:45
www.maalaimalar.com

பொன்னேரி அருகே சிலிண்டர் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

பொன்னேரி அருகே சிலிண்டர் கசிவால் குடிசை வீட்டில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது 🕑 2022-01-15T14:44
www.maalaimalar.com

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது

ஆம்பூர்:ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஸ்வேதா. இவரது கணவர் கணேசன். கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மூதாட்டி ஒருவர்

தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- நண்பர்கள் 3 பேர் பலி 🕑 2022-01-15T14:44
www.maalaimalar.com

தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- நண்பர்கள் 3 பேர் பலி

தொப்பூர்: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி (வயது 29)., திருஞானம்(26), பூபேஸ்(30). நண்பர்களான

2 கோவில்களில் 3 உண்டியல்களை உடைத்து திருட்டு 🕑 2022-01-15T14:44
www.maalaimalar.com

2 கோவில்களில் 3 உண்டியல்களை உடைத்து திருட்டு

சம்பவத்தன்று அதிகாலை இவர் கோவிலை திறக்க வந்தபோது பின்பக்கம் வழியாக மர்மநபர்கள் ஏறி குதித்து உள்ளே நுழைந்து 2 உண்டியல்களை உடைத்து ரூ.50 ஆயிரம்

திருப்பூரில் இருந்து 2 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் - வெறிச்சோடி காணப்பட்ட மாநகரம் 🕑 2022-01-15T14:42
www.maalaimalar.com

திருப்பூரில் இருந்து 2 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் - வெறிச்சோடி காணப்பட்ட மாநகரம்

தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள்  மற்றும் அதனை சார்ந்த நிறுவனங் கள் உள்ளன.  இதில் வெளி மாவட்ட, மாநில

நாங்குநேரி அருகே விபத்தில் டாக்டர் பலி 🕑 2022-01-15T14:41
www.maalaimalar.com

நாங்குநேரி அருகே விபத்தில் டாக்டர் பலி

நெல்லை:பாளை குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சாகுல் அமீது. இவர் அந்த பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன்

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   மழை   பலத்த மழை   கூட்டணி   தொழில்நுட்பம்   விளையாட்டு   பாஜக   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   தொகுதி   பொழுதுபோக்கு   தவெக   வரலாறு   மாணவர்   நீதிமன்றம்   பள்ளி   தண்ணீர்   அந்தமான் கடல்   நரேந்திர மோடி   பக்தர்   விமானம்   வானிலை ஆய்வு மையம்   வழக்குப்பதிவு   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சிகிச்சை   சமூக ஊடகம்   சட்டமன்றத் தேர்தல்   சினிமா   பயணி   தங்கம்   புயல்   மருத்துவர்   தேர்வு   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விவசாயி   வாட்ஸ் அப்   வெளிநாடு   ஓ. பன்னீர்செல்வம்   போராட்டம்   ஆன்லைன்   ஓட்டுநர்   எம்எல்ஏ   பேச்சுவார்த்தை   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   வர்த்தகம்   அடி நீளம்   நட்சத்திரம்   தெற்கு அந்தமான்   பயிர்   நடிகர் விஜய்   மாநாடு   கோபுரம்   உடல்நலம்   கட்டுமானம்   விமான நிலையம்   நிபுணர்   விஜய்சேதுபதி   தரிசனம்   சிறை   கீழடுக்கு சுழற்சி   பார்வையாளர்   எக்ஸ் தளம்   சந்தை   மாவட்ட ஆட்சியர்   பேஸ்புக் டிவிட்டர்   டிஜிட்டல் ஊடகம்   தொண்டர்   வடகிழக்கு பருவமழை   சிம்பு   ஆசிரியர்   கடன்   பூஜை   தற்கொலை   போக்குவரத்து   புகைப்படம்   இசையமைப்பாளர்   உலகக் கோப்பை   மூலிகை தோட்டம்   குப்பி எரிமலை   வெள்ளம்   வாக்காளர் பட்டியல்   குற்றவாளி   கொடி ஏற்றம்   விவசாயம்   தீர்ப்பு   படப்பிடிப்பு   கடலோரம் தமிழகம்   ஏக்கர் பரப்பளவு   கண்ணாடி   காவிக்கொடி   மருத்துவம்   செம்மொழி பூங்கா  
Terms & Conditions | Privacy Policy | About us