www.maalaimalar.com :
லாகூர் அனார்கலி சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு 🕑 2022-01-20T18:45
www.maalaimalar.com

லாகூர் அனார்கலி சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு

லாகூர்:பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரில் உள்ள பிரபல அனார்கலி சந்தையில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்தியப் பொருட்கள் விற்பனை

கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் சோதனை- ரூ.2.65 கோடி பணம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல் 🕑 2022-01-20T18:20
www.maalaimalar.com

கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் சோதனை- ரூ.2.65 கோடி பணம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடான வழியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்- மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு 🕑 2022-01-20T18:04
www.maalaimalar.com

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்- மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு

இதுதவிர, மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மொரிசியசுக்கு இந்தியா சார்பில் 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்

சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் 🕑 2022-01-20T17:40
www.maalaimalar.com

சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முசாபர்நகர் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி கூறியுள்ளார். உத்தர

கொத்தமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை 🕑 2022-01-20T17:17
www.maalaimalar.com

கொத்தமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை

திருப்பூர்:புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த கொத்தமல்லி பாதிக்கு பாதி மழையால் அழிந்து போன நிலையில் கார்த்திகைப் பட்டத்தில் கணிசமான விவசாயிகள்

கட்டிட வசதியின்றி தவிக்கும் கிராமப்புற தபால் ஊழியர்கள் 🕑 2022-01-20T17:14
www.maalaimalar.com

கட்டிட வசதியின்றி தவிக்கும் கிராமப்புற தபால் ஊழியர்கள்

தபால் நிலையங்களுக்கு மாற்றிடம் ஏற்படுத்தி தரவோ, தற்போதுள்ள கட்டிடத்தை பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ, தபால் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு இல்லை. மாறாக

குப்பைகளில் பற்றிய தீயால் புகை மூட்டம் 🕑 2022-01-20T17:12
www.maalaimalar.com

குப்பைகளில் பற்றிய தீயால் புகை மூட்டம்

சேலம்:சேலம் இரும்பாலை மெயின் ரோடு கணபதி பாளையம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இன்று இந்த குப்பைகளில் திடீர் என்று தீ

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 🕑 2022-01-20T17:12
www.maalaimalar.com

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கு செலுத்தும்பணி தமிழகத்தில் ஜனவரி 3-ந் தேதி  தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பல்லடம்,

உடுமலை அரசு மருத்துவமனை கம்ப்யூட்டர் மயமாகுமா? 🕑 2022-01-20T17:09
www.maalaimalar.com

உடுமலை அரசு மருத்துவமனை கம்ப்யூட்டர் மயமாகுமா?

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிரமத்தை குறைக்க தகவல் தொழில்நுட்ப வசதியுடன் ஒவ்வொரு பிரிவும் கம்ப்யூட்டர்

கோவையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி 🕑 2022-01-20T17:09
www.maalaimalar.com

கோவையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது37). மின் மயானத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில

பட்டா இருந்தும் இடம் தெரியாமல் தவிக்கும் பொதுமக்கள் 🕑 2022-01-20T17:07
www.maalaimalar.com

பட்டா இருந்தும் இடம் தெரியாமல் தவிக்கும் பொதுமக்கள்

அப்போது, பட்டா பெறவும், இடம் அளவீட்டுக்காகவும் பயனாளிகளிடம், அரசியல் பிரமுகர்கள் வசூலில் ஈடுபட்டதாக  புகார் எழுந்தது. இவ்வாறு பல கட்ட

அருப்புக்கோட்டை அருகே விவசாய வேலைக்கு சென்ற முதியவர் மர்ம மரணம் 🕑 2022-01-20T17:05
www.maalaimalar.com

அருப்புக்கோட்டை அருகே விவசாய வேலைக்கு சென்ற முதியவர் மர்ம மரணம்

இந்த நிலையில் அழகுதேவர் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடப்பதாக பரளச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த

மழைநீர் தேங்காமல் இருக்க உடுமலையில் ஓடைகள் அமைப்பு 🕑 2022-01-20T17:03
www.maalaimalar.com

மழைநீர் தேங்காமல் இருக்க உடுமலையில் ஓடைகள் அமைப்பு

உடுமலை:மழைக்காலங்களில் பெய்யும் நீரை வீணாக்காமல் மழைநீர் சேமிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  உடுமலை

திருக்கோவிலூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 🕑 2022-01-20T17:02
www.maalaimalar.com

திருக்கோவிலூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல்

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 30). சம்பவத்தன்று இவர் பில்ராம்பட்டு மெயின்ரோட்டில்

கொரோனா சேவை பணி- திருப்பூர் ஆசிரியருக்கு கவுரவம் 🕑 2022-01-20T16:57
www.maalaimalar.com

கொரோனா சேவை பணி- திருப்பூர் ஆசிரியருக்கு கவுரவம்

திருப்பூர்:பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய தலைமையகம்  பேரிடர் சமயத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளில்

load more

Districts Trending
திமுக   வரி   சமூகம்   மு.க. ஸ்டாலின்   காவல் நிலையம்   கோயில்   மாணவர்   இறக்குமதி   உதவி ஆய்வாளர்   காவல்துறை வழக்குப்பதிவு   அதிமுக   வர்த்தகம்   திருமணம்   திரைப்படம்   பள்ளி   எம்எல்ஏ   பாஜக   குற்றவாளி   தேர்வு   சிகிச்சை   நரேந்திர மோடி   நினைவு நாள்   பொருளாதாரம்   நடிகர்   சினிமா   தங்கம்   போராட்டம்   விகடன்   எதிர்க்கட்சி   சந்தை   பிரதமர் நரேந்திர மோடி   விவசாயி   கச்சா எண்ணெய்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சிலை   தோட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவலர்   நாடாளுமன்றம்   வரலாறு   கட்டணம்   தொண்டர்   நகை   அரிவாள்   எக்ஸ் தளம்   ஏற்றுமதி   வெளியுறவு   போலீஸ்   சுகாதாரம்   மூர்த்தி   ஆடி மாதம்   பேச்சுவார்த்தை   ட்ரம்ப்   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   பலத்த மழை   வாட்ஸ் அப்   கப் பட்   பக்தர்   உச்சநீதிமன்றம்   உடுமலை   கலைஞர் கருணாநிதி   விவசாயம்   அஞ்சலி   சமூக ஊடகம்   போக்குவரத்து   சிறை   தொழிலாளர்   மடம்   பூஜை   மருத்துவக் கல்லூரி   கொலை வழக்கு   மீனவர்   முதலீடு   அமைதிப்பேரணி   மருத்துவர்   விளையாட்டு   பாடல்   ஓட்டுநர்   படுகொலை   மகேந்திரன்   தீர்ப்பு   டுள் ளது   மொழி   தற்கொலை   புகைப்படம்   காவல் கண்காணிப்பாளர்   சட்டமன்றத் தேர்தல்   ஆசிரியர்   தொழில்நுட்பம்   குடிமங்கலம் காவல் நிலையம்   பயணி   தகராறு   தலைமறைவு   சட்டம் ஒழுங்கு   சட்டமன்ற உறுப்பினர்   எரிசக்தி   மற் றும்   காவல் உதவி ஆய்வாளர்   தேசம்  
Terms & Conditions | Privacy Policy | About us