www.maalaimalar.com :
வேலூர் எஸ்.பி.க்கு கொரோனா 🕑 2022-01-21T14:59
www.maalaimalar.com

வேலூர் எஸ்.பி.க்கு கொரோனா

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,750 பேர் குணமடைந்து வீடு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் 🕑 2022-01-21T14:58
www.maalaimalar.com

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், ரெட்டிவலம், துறையூர், சிறுவளையம், பெருவளையம், வேட்டாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக அரசு நேரடி

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து 🕑 2022-01-21T14:57
www.maalaimalar.com

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து

தஞ்சாவூர்:தஞ்சை மாநகராட்சி எல்கைக்குட்பட்ட இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா

1205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி 🕑 2022-01-21T14:56
www.maalaimalar.com

1205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

பெரம்பலூர்:தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 16.01.2021 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி  வழங்கப்பட்டு வருகிறது.  முதற்கட்டமாக மருத்துவப்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் 🕑 2022-01-21T14:56
www.maalaimalar.com

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

வேலூர்:பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி

வரி கட்டாமல் இயக்கிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல் 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

வரி கட்டாமல் இயக்கிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

தஞ்சாவூர்:பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு தொலை தூர இடங்களுக்கு தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் கூட்ட நெரிசலை

கன்னியாகுமரி அருகே காட்டு மிளா ஊருக்குள் புகுந்து அட்டகாசம், தேடும் பணி தீவிரம். 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

கன்னியாகுமரி அருகே காட்டு மிளா ஊருக்குள் புகுந்து அட்டகாசம், தேடும் பணி தீவிரம்.

கன்னியாகுமரி:கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தையடுத்து உள்ளது முகிலன்குடியிருப்பு. இங்கு காட்டில் இருந்து தப்பி வந்த மிளா ஒன்று ஊருக்குள்

பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

பல்லடம்:பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து

தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்த  வடமாநில வாலிபர் 🕑 2022-01-21T14:53
www.maalaimalar.com

தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில வாலிபர்

அரக்கோணம்:அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து

துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 🕑 2022-01-21T14:53
www.maalaimalar.com

துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருச்சி:துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி ராகசுதா (30). கூலி வேலை செய்து வருகிறார்.  சம்பவத்தன்று ராகசுதா

வயல்களில் செம்மறி ஆடு பட்டி 🕑 2022-01-21T14:51
www.maalaimalar.com

வயல்களில் செம்மறி ஆடு பட்டி

பாபநாசம்:தஞ்சை மாவட்டம் பாபநாசம் அதன் சுற்றுவட்டார பகுதியில், 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் அதிக

முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் 🕑 2022-01-21T14:50
www.maalaimalar.com

முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருச்சி :திருச்சி  மாவட்டம்,  முக்கொம்பு   மேலணையில் கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை கலெக்டர் சு.சிவராசு 

மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்- அ.தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை 🕑 2022-01-21T14:49
www.maalaimalar.com

மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்- அ.தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை

வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்-கலெக்டர் தகவல் 🕑 2022-01-21T14:48
www.maalaimalar.com

வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்-கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில்

கிரிவலப் பாதையில் குரங்குகள் அட்டகாசம் 🕑 2022-01-21T14:47
www.maalaimalar.com

கிரிவலப் பாதையில் குரங்குகள் அட்டகாசம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 14 கி.மீ.தூரம் அண்ணாமலையை சுற்றி வந்து கிரிவல பாதை வழிபாடு

load more

Districts Trending
திமுக   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   அதிமுக   பிரதமர்   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   பலத்த மழை   தவெக   போராட்டம்   தேர்வு   மருத்துவமனை   எதிர்க்கட்சி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   வரி   திருமணம்   நரேந்திர மோடி   விமர்சனம்   அமித் ஷா   சென்னை கண்ணகி   சிறை   மருத்துவர்   வாக்கு   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   தண்ணீர்   பின்னூட்டம்   சுகாதாரம்   விகடன்   தங்கம்   காவல் நிலையம்   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   மழைநீர்   பொருளாதாரம்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   கட்டணம்   கொலை   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   வெளிநாடு   மொழி   வர்த்தகம்   வாட்ஸ் அப்   ஆசிரியர்   நோய்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   வருமானம்   படப்பிடிப்பு   எம்ஜிஆர்   டிஜிட்டல்   கலைஞர்   இடி   பாடல்   போர்   லட்சக்கணக்கு   இராமநாதபுரம் மாவட்டம்   தெலுங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரச்சாரம்   கீழடுக்கு சுழற்சி   நிவாரணம்   தேர்தல் ஆணையம்   மின்னல்   இசை   யாகம்   இரங்கல்   மசோதா   சென்னை கண்ணகி நகர்   மின்கம்பி   வானிலை ஆய்வு மையம்   மின்சார வாரியம்   அரசு மருத்துவமனை   கட்டுரை   காடு   வணக்கம்  
Terms & Conditions | Privacy Policy | About us