www.maalaimalar.com :
சிதம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை 🕑 2022-01-22T15:00
www.maalaimalar.com

சிதம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை

சிதம்பரம் அருகே கார் டிரைவர் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாமலை நகர்: சிதம்பரம் அருகே உள்ள

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா? 🕑 2022-01-22T15:00
www.maalaimalar.com

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா?

நெல்லை:நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் தற்போது 115 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு சுமார் 300 கன அடி

சென்னை சித்தர்கள்: ஓம் சற்குரு ஸ்ரீகல்லு கட்டி சித்தர்- காரனோடை 🕑 2022-01-22T14:59
www.maalaimalar.com

சென்னை சித்தர்கள்: ஓம் சற்குரு ஸ்ரீகல்லு கட்டி சித்தர்- காரனோடை

சித்தர்கள் என்ன செய்கிறார்களோ அதுவே அவர்களது பெயராக மாறி நிலைத்துவிடும். அகத்தியர், திருமூலர், போகர், குதம்பை, கோரக்கர் என்று அந்த காலத்தில்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை 🕑 2022-01-22T14:59
www.maalaimalar.com

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை

இக்கட்டான நேரத்திலும் சாதுரியமான முறையில் செயல்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ் மற்றும் வாகனத்தை திறமையாக இயக்கிய ஓட்டுனர்

அஞ்சல் துறையில் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு 🕑 2022-01-22T14:59
www.maalaimalar.com

அஞ்சல் துறையில் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர்

ஆலங்குளத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேர் சரண் 🕑 2022-01-22T14:58
www.maalaimalar.com

ஆலங்குளத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேர் சரண்

ஆலங்குளம்:தென்காசி மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் விமலா(வயது 36). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளம்

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது 🕑 2022-01-22T14:57
www.maalaimalar.com

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அரிசனதெரு பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் ராகுல் என்கின்ற ஹரிஹரன் (வயது 23). இவர்

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் 🕑 2022-01-22T14:57
www.maalaimalar.com

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அமைக்க வேண்டும்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் உள்ளது. தகரகுப்பம் உட்பட 9 கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள்

அரசின் திட்டபணிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் 🕑 2022-01-22T14:56
www.maalaimalar.com

அரசின் திட்டபணிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும்

சீர்காழி:சீர்காழி நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட

வெளிமாநில பயணிகள் எண்ணிக்கை குறைந்தது 🕑 2022-01-22T14:55
www.maalaimalar.com

வெளிமாநில பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

வேலூர்:வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக் கோவில் ஆகியவற்றை பார்வையிடவும் பல்வேறு வெளி

நெல்லை மாவட்டத்தில் இன்று 520 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 🕑 2022-01-22T14:55
www.maalaimalar.com

நெல்லை மாவட்டத்தில் இன்று 520 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நெல்லை:தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.நெல்லை

சிதம்பரத்தில் 2 தெருக்கள் இரும்பு தகடுகள் கொண்டு அடைப்பு 🕑 2022-01-22T14:55
www.maalaimalar.com

சிதம்பரத்தில் 2 தெருக்கள் இரும்பு தகடுகள் கொண்டு அடைப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ கடந்து பதிவானது. தொற்று பரவல் தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த

சேலத்தில் 19 வது கட்ட தடுப்பூசி முகாம் 🕑 2022-01-22T14:54
www.maalaimalar.com

சேலத்தில் 19 வது கட்ட தடுப்பூசி முகாம்

சேலத்தில் 19-வது கட்டமாக தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டனர் தமிழகம் முழுவதும்

உடுமலை ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி 🕑 2022-01-22T14:53
www.maalaimalar.com

உடுமலை ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி

உடுமலை;உடுமலை பஸ் நிறுத்தம் அருகே பழநிரோடு, பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, பைபாஸ் ரோடு மற்றும் அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடுகள் சந்திக்கும்

தென்காசி மாவட்டத்தில் 24-ந்தேதி முதல் கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு 🕑 2022-01-22T14:53
www.maalaimalar.com

தென்காசி மாவட்டத்தில் 24-ந்தேதி முதல் கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு

தென்காசி:தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2010-ம் ஆண்டின் கலைஞர் வீட்டு வசதி திட்டம் திட்ட கணக்கெடுப்பினை அடிப்படையாகக்

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வேட்பாளர்   வரலாறு   வெ   சட்டமன்ற உறுப்பினர்   வாக்கு   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   நகர்வு   எதிர்க்கட்சி   திராவிடம் கட்சி   விஜயின் தவெக   ஜனநாயகம்   அரசியல் களம்   ஆதரவுக் கடிதம்   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   தீர்ப்பு   காங்கிரஸ் கமிட்டி   மாணவர்   கோட்டை   இடதுசாரி கட்சி   எக்ஸ் தளம்   விஜய் தலைமை   சமூகம்   தயாரிப்பாளர் ஆர்   போர்   பதவியேற்பு விழா   தேர்தல் களம்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   நாடாளுமன்றம்   தனிப்பெரும்பான்மை   தமிழக மக்கள்   நீதிமன்றம்   கட்டுரை   கோயில்   தவெகவிற்கு ஆதரவு   பிரச்சாரம்   மொழி   வழக்குப்பதிவு   பிரதமர்   பள்ளி   நடிகர் ஜீவா   தங்கம்   அமெரிக்கா அதிபர்   கட்சியினர்   காங்கிரஸ் கூட்டணி   சூப்பர் குட்   அதிமுக எம்எல்ஏ   தமிழகம் வெற்றிக்கழகம்   திரையுலகு   சௌத்ரி   தவெக வேட்பாளர்   கொளத்தூர் தொகுதி   விஜயை   கிரிஷ் சோடங்கர்   போக்குவரத்து   பொறுப்பாளர் கிரிஷ்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சி.வி. சண்முகம்   தேர்தல் ஆணையம்   திருமணம்   எட்டு   மம்தா பானர்ஜி   பனையூர்   வாக்கு எண்ணிக்கை   ரமேஷ்   வாக்குறுதி   வர்த்தகம்   செங்கோட்டையன்   செய்தி தொடர்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us