www.maalaimalar.com :
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான்  2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு 🕑 2022-01-23T13:29
www.maalaimalar.com

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து

365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது

நாகர்கோவில்:பளுகல் அருகே மணிவிளை பகுதியில் கம்பிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கரண் (வயது40) என்பவர் ஊழியராக வேலை

இன்று முழு ஊரடங்கு: ஓசூர் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன கண்காணிப்பு 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

இன்று முழு ஊரடங்கு: ஓசூர் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன கண்காணிப்பு

ஓசூர்:கொரோனா தொற்று கட்டுப்படுத்தலையொட்டி, தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதையொட்டி, அனைத்து

நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள் 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்

திருப்பத்தூர்சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி பகுதியில் இயற்கை விவசாயி சிவராமன் தலைமையில் விவசாயிகள்

காங்கயத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு 🕑 2022-01-23T13:27
www.maalaimalar.com

காங்கயத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு

ரூ.39 ஆயிரம் செலுத்தாத 2 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை ஊழியர்கள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். யில் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான

நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்றேன்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் 🕑 2022-01-23T13:25
www.maalaimalar.com

நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்றேன்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பகுதியில் 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்த விவகாரத்தில் கைதான பெண் போலீசில் பரபரப்பு

தொடர் திருட்டு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 🕑 2022-01-23T13:24
www.maalaimalar.com

தொடர் திருட்டு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோடு:ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.ஈரோடு, வீரப்பன் சத்திரம் சி.என்.சி. கல்லூரி அருகே வசிப்பவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் முகாம் 🕑 2022-01-23T13:23
www.maalaimalar.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் முகாம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 🕑 2022-01-23T13:23
www.maalaimalar.com

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கன்னியாகுமரி:கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு 🕑 2022-01-23T13:22
www.maalaimalar.com

சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு

சிவகங்கைசிவகங்கை சோலை நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர்

பூமலூர் பகுதியில் நாளை மின்தடை 🕑 2022-01-23T13:21
www.maalaimalar.com

பூமலூர் பகுதியில் நாளை மின்தடை

பூமலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி

தடையை மீறி மது விற்ற 7 பேர் கைது 🕑 2022-01-23T13:19
www.maalaimalar.com

தடையை மீறி மது விற்ற 7 பேர் கைது

ஈரோடு:ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது. தடையை மீறி

செயல்பாட்டுக்கு வந்த ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டம் 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

செயல்பாட்டுக்கு வந்த ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டம்

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் கிழக்கு ஒன்றிய

கரூர் அருகே தேள் கடித்து சிறுவன் பலி 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

கரூர் அருகே தேள் கடித்து சிறுவன் பலி

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் லட்சுமணம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகன் பாலமுருகன் வயது 7.

திருச்சியில் திருடுபோன 175 ஆடுகள் மீட்பு 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

திருச்சியில் திருடுபோன 175 ஆடுகள் மீட்பு

திருச்சி:திருச்சி மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் சரவணசுந்தர்

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   பலத்த மழை   நீதிமன்றம்   தவெக   தேர்வு   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   சிகிச்சை   வரி   திருமணம்   நரேந்திர மோடி   விமர்சனம்   அமித் ஷா   சென்னை கண்ணகி   சிறை   வாக்கு   மருத்துவர்   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   தண்ணீர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   தங்கம்   பின்னூட்டம்   விகடன்   காவல் நிலையம்   மழைநீர்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   விளையாட்டு   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   கொலை   பயணி   கட்டணம்   எக்ஸ் தளம்   புகைப்படம்   வெளிநாடு   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   சட்டமன்றம்   நோய்   மொழி   வாட்ஸ் அப்   விவசாயம்   கேப்டன்   மகளிர்   வருமானம்   இடி   படப்பிடிப்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   கடன்   எம்ஜிஆர்   கலைஞர்   டிஜிட்டல்   இராமநாதபுரம் மாவட்டம்   பாடல்   லட்சக்கணக்கு   போர்   தெலுங்கு   மின்னல்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   தொழிலாளர்   யாகம்   நிவாரணம்   பிரச்சாரம்   இசை   தேர்தல் ஆணையம்   இரங்கல்   வானிலை ஆய்வு மையம்   மின்கம்பி   சென்னை கண்ணகி நகர்   காடு   மின்சார வாரியம்   அரசு மருத்துவமனை   மேல்நிலை பள்ளி   கட்டுரை   நாடாளுமன்ற உறுப்பினர்  
Terms & Conditions | Privacy Policy | About us