www.maalaimalar.com :
இந்தியாவில் 22.49 லட்சம் பேருக்கு சிகிச்சை 🕑 2022-01-24T11:58
www.maalaimalar.com

இந்தியாவில் 22.49 லட்சம் பேருக்கு சிகிச்சை

புதுடெல்லி:நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது 🕑 2022-01-24T11:56
www.maalaimalar.com

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

டேராடூன் பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘எக்கோலாஜிக்‘ எனப்படும் புதிய ஆண்ட்ராய்டு செயலி மூலம் மிகவும் துல்லியமாக கள் மற்றும் மாமிச உண்ணிகள்

மகள் மரணத்தில் மர்மம் தந்தை போலீசில் புகார் 🕑 2022-01-24T11:56
www.maalaimalar.com

மகள் மரணத்தில் மர்மம் தந்தை போலீசில் புகார்

திருச்சி:கரூர்  பிரதட்ணம்  ரோடு பகுதியை சேர்ந்தவர் வீர மணி (வயது 62). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகள் சங்கீதா. இவர் கோவையில் சட்டக்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம்! 🕑 2022-01-24T11:53
www.maalaimalar.com

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம்!

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில்

மழை ஓய்ந்ததால் 136 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம் 🕑 2022-01-24T11:46
www.maalaimalar.com

மழை ஓய்ந்ததால் 136 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

மழை ஓய்ந்த நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் யின் நீர்மட்டம் 136.25 அடியாக குறைந்துள்ளது. கூடலூர்: வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில்

கடைசி ஓவரில 30 ரன் தேவை: ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து 🕑 2022-01-24T11:40
www.maalaimalar.com

கடைசி ஓவரில 30 ரன் தேவை: ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்- இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8

பிலிப்பைன்ஸில் பலியான மருத்துவ மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு 🕑 2022-01-24T11:38
www.maalaimalar.com

பிலிப்பைன்ஸில் பலியான மருத்துவ மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மேலசொக்கநாதபுரம்: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகில் உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த பாலசேகரன் மகன் சஷ்டிகுமார் (வயது 22). பிலிப்பைன்ஸ் நாட்டில்

சிறுமியை  திருமணம் செய்த வாலிபர் கைது 🕑 2022-01-24T11:33
www.maalaimalar.com

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

அரியலூர் :அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ். இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்காக

உக்ரைனில் பொம்மை அரசு அமைக்க முயற்சி செய்யவில்லை- அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ரஷியா பதில் 🕑 2022-01-24T11:31
www.maalaimalar.com

உக்ரைனில் பொம்மை அரசு அமைக்க முயற்சி செய்யவில்லை- அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ரஷியா பதில்

மாஸ்கோ:உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அதை கைப்பற்ற ரஷியா திட்டமிடுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 58 பேர் கைது 🕑 2022-01-24T11:31
www.maalaimalar.com

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 58 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 58 பேரை கைது செய்த போலீசார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 45

கொரோனாவால் மக்களிடம் அதிகரித்து வரும் மன உளைச்சல் 🕑 2022-01-24T14:58
www.maalaimalar.com

கொரோனாவால் மக்களிடம் அதிகரித்து வரும் மன உளைச்சல்

திருவண்ணாமலை:உலகில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு தோன்றிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்து விட்டது. அதனை கட்டுப்படுத்த

சரத்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி 🕑 2022-01-24T14:57
www.maalaimalar.com

சரத்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில

முதுமலை: வனத்தை கண்காணிக்க 9 இடங்களில் சோலார் தானியங்கி காமிராக்கள் பொருத்தம் 🕑 2022-01-24T14:56
www.maalaimalar.com

முதுமலை: வனத்தை கண்காணிக்க 9 இடங்களில் சோலார் தானியங்கி காமிராக்கள் பொருத்தம்

ஊட்டி:நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக பகுதி உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட அதிகளவிலான வனவிலங்குகள்

எருது விடும் நிகழ்ச்சிக்காக திரண்ட பொதுமக்கள் 🕑 2022-01-24T14:56
www.maalaimalar.com

எருது விடும் நிகழ்ச்சிக்காக திரண்ட பொதுமக்கள்

ராசிபுரம்:தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து சில நாட்கள் வரை ஜல்லிக்கட்டு, எருதாட்டம், கோவிலை சுற்றி எருதுவிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது

ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்த நெற்பயிர்கள் 🕑 2022-01-24T14:55
www.maalaimalar.com

ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்த நெற்பயிர்கள்

சிவகங்கைசிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே  உள்ள குமாரபட்டி கிராமத் தில் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ள  மாப்பிள்ளை சம்பா ரக நெற்பயிர்களை

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   பேச்சுவார்த்தை   தேர்வு   திரைப்படம்   தொகுதி பங்கீடு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   சமூகம்   தேர்தல் ஆணையம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   பயணி   மருத்துவமனை   நீதிமன்றம்   வேட்பாளர்   நாடாளுமன்றம்   அரசியல் வட்டாரம்   மாணவர்   கூட்டணி கட்சி   கட்டணம்   விமர்சனம்   திமுக கூட்டணி   அரசியல் கட்சி   தமிழக அரசியல்   போக்குவரத்து   விமானம்   பொருளாதாரம்   பிரச்சாரம்   சந்தை   தேர்தல் களம்   புதன்கிழமை மார்ச்   வரலாறு   எரிபொருள்   நடிகர் விஜய்   சினிமா   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   கம்யூனிஸ்ட் கட்சி   வெளிநாடு   எண்ணெய்   தெலுங்கு   எதிர்க்கட்சி   வாக்குப்பதிவு   கொலை   தொண்டர்   ஒப்பந்தம் கையெழுத்து   சீட்டு   டிஜிட்டல்   முதலீடு   மாநிலங்களவை   முன்பதிவு   மொழி   உள்நாடு   திமுக தலைமை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஏவுகணை   வதந்தி   எக்ஸ் தளம்   வணிகம்   விசிக   ஜனநாயகம்   திருமணம்   ஒதுக்கீடு   எரிசக்தி   சீட்   தட்டுப்பாடு   கொல்லம்   பள்ளி   பலத்த   பெட்ரோல்   கோயில்   கச்சா எண்ணெய்   டிக்கெட்   பிராந்தியம்   நகை   எடப்பாடி பழனிச்சாமி   சட்டவிரோதம்   வேட்புமனு தாக்கல்   சட்டமன்றத் தொகுதி   எம்எல்ஏ   விவசாயி   உலக நாடு   அச்சுறுத்தல்   தண்ணீர்   ஆதவ் அர்ஜுனா   பேருந்து   தமிழ்நாடு சட்டமன்றம்   தீவிர விசாரணை   நரேந்திர மோடி   நகர்வு   அண்ணா அறிவாலயம்   மழை   சமூகநீதி   பாலம்  
Terms & Conditions | Privacy Policy | About us