www.maalaimalar.com :
மேட்டுப்பாளையம் அருகே  தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் மீட்பு 🕑 2022-01-26T14:58
www.maalaimalar.com

மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் மீட்பு

கோவை:மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சிக் குட்பட்ட சம்பரவள்ளிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). இவ ரது மனைவி மகேஸ்வரி (53). விவசாய

தேசத்தின் மண்வளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் - சத்குரு பேச்சு 🕑 2022-01-26T14:57
www.maalaimalar.com

தேசத்தின் மண்வளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் - சத்குரு பேச்சு

கோவை:கோவை ஈஷா யோகா மையத்தில் 73-வது  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா

சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்- வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டை? 🕑 2022-01-26T14:56
www.maalaimalar.com

சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்- வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டை?

வேலூர்:வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாகவும்.

நெல்லை தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்?
- 20 வீடியோக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை 🕑 2022-01-26T14:54
www.maalaimalar.com

நெல்லை தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்? - 20 வீடியோக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது42). மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர் பணம் கொடுக்கல் வாங்கல்

கோவையில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க 120 இடங்கள் தேர்வு 🕑 2022-01-26T14:54
www.maalaimalar.com

கோவையில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க 120 இடங்கள் தேர்வு

கோவை:சென்னை, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, உள்ளிட்ட தொழில் நகரங் களில் சாலையோர வியா பாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் 🕑 2022-01-26T14:50
www.maalaimalar.com

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள்

சென்னை: கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணி, பொது விவகாரம், விளையாட்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை

தேவர்குளம் அருகே காற்றாலையில் திருடிய 2 பேர் கைது 🕑 2022-01-26T14:49
www.maalaimalar.com

தேவர்குளம் அருகே காற்றாலையில் திருடிய 2 பேர் கைது

நெல்லை: நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காற்றாலை உள்ள பகுதிகளுக்கு 2 பேர் சந்தேகப்படும்படி

கோவையில்  விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு 🕑 2022-01-26T14:49
www.maalaimalar.com

கோவையில் விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு

கோவை:கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருப்பதி, கோவா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு

கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை 🕑 2022-01-26T14:46
www.maalaimalar.com

கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை

நெல்லை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜனாரத்னபிஜோ (வயது41). இவர் கூடங்குளத்தில் தங்கி இருந்து அணுமின் நிலைய காண்டிராக்ட் பணியில் சூப்பர்வைசராக வேலை

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றம் 🕑 2022-01-26T14:45
www.maalaimalar.com

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றம்

கோவை:தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் மற்றும் 2&வது அலையின்போது போதிய படுக்கை வசதியில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு

நெல்லையில் கல்லூரி மாணவி மாயம் 🕑 2022-01-26T14:44
www.maalaimalar.com

நெல்லையில் கல்லூரி மாணவி மாயம்

நெல்லை: தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கலாசெல்வி (வயது19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

புதுவையில்
1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு
முதியவர் உள்பட 3 பேர் பலி 🕑 2022-01-26T14:43
www.maalaimalar.com

புதுவையில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு முதியவர் உள்பட 3 பேர் பலி

புதுச்சேரி:புதுவை மாநிலத்தில் 25-ந் தேதி 4,815 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில்

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 2022-01-26T14:43
www.maalaimalar.com

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சேலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் வாழப்பாடி: வாழப்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய 91 போலீஸ்காரர்களுக்கு   முதல்-அமைச்சர் பதக்கம்-குடியரசு தினவிழாவில் கலெக்டர் வழங்கினார் 🕑 2022-01-26T14:41
www.maalaimalar.com

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய 91 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கம்-குடியரசு தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்

நெல்லை: நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்ட

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு 🕑 2022-01-26T14:40
www.maalaimalar.com

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

வாழப்பாடிஅருகே தலைமை ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தலைமறைவாகினர் வாழப்பாடி அடுத்த

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மின்சாரம்   வழக்குப்பதிவு   மாணவர்   பிரதமர்   திரைப்படம்   வரலாறு   நீதிமன்றம்   அதிமுக   தவெக   போராட்டம்   தேர்வு   எதிர்க்கட்சி   பலத்த மழை   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   சிகிச்சை   நரேந்திர மோடி   விமர்சனம்   சென்னை கண்ணகி   அமித் ஷா   மருத்துவர்   வரலட்சுமி   சிறை   வேலை வாய்ப்பு   மருத்துவம்   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விகடன்   தங்கம்   பொருளாதாரம்   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   தொண்டர்   உள்துறை அமைச்சர்   எக்ஸ் தளம்   எதிரொலி தமிழ்நாடு   புகைப்படம்   கொலை   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   கட்டணம்   சட்டமன்றம்   மழைநீர்   மாநிலம் மாநாடு   கடன்   பயணி   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   நோய்   வருமானம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்ஜிஆர்   படப்பிடிப்பு   இராமநாதபுரம் மாவட்டம்   தெலுங்கு   விவசாயம்   கேப்டன்   வெளிநாடு   போர்   பாடல்   நிவாரணம்   லட்சக்கணக்கு   இரங்கல்   காடு   மின்கம்பி   காவல்துறை வழக்குப்பதிவு   மின்சார வாரியம்   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   எம்எல்ஏ   தேர்தல் ஆணையம்   இசை   நடிகர் விஜய்   வணக்கம்   பக்தர்   திராவிட மாடல்   அண்ணா   சட்டவிரோதம்   தொழிலாளர்   தில்   மக்களவை   கீழடுக்கு சுழற்சி   நாடாளுமன்ற உறுப்பினர்   பிரச்சாரம்   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us