thalayangam.com :
இறந்து கிடந்த மயில் கால் வெட்டப்பட்டு இருந்தது, வேட்டையாடப்பட்டதா ? 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

இறந்து கிடந்த மயில் கால் வெட்டப்பட்டு இருந்தது, வேட்டையாடப்பட்டதா ?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் கால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது, யாராவது வேட்டையாடினரா என விசாரணை நடந்து வருகிறது.

கார் கவிழுந்து விபத்து, வாலிபர் பரிதாப சாவு: இளம்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தப்பினர்..! 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

கார் கவிழுந்து விபத்து, வாலிபர் பரிதாப சாவு: இளம்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தப்பினர்..!

கோவை மாநகரம், செட்டிப்பாளையத்தில் கட்டுப்பட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில், வாலிபர் ஒருவர் பலியானார். இளம்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிர்

மதுரவாயல் பகுதியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது; அடையாள அட்டையில் சிக்கினார் 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

மதுரவாயல் பகுதியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது; அடையாள அட்டையில் சிக்கினார்

சென்னை, மதுரவாயல் பகுதியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரின் அடையாள அட்டையை வைத்து கண்டுபிடித்தனர்.  திருவள்ளூர் மாவட்டம்,

ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள் பறிமுதல்: பைக்கில் கடத்தியவர் கைது 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள் பறிமுதல்: பைக்கில் கடத்தியவர் கைது

திண்டிவனம், வட ஆலப்பாக்கம் பகுதியில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 80 ஆயிரம் குட்கா பொருள் பறிமுதல் செய்து, பைக்கில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ப்யூட்டி பார்லரில் வேலை என கூறி, வீட்டில் அடைத்து வைத்து திரிபுரா சிறுமிகள் பலாத்காரம்..! 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

ப்யூட்டி பார்லரில் வேலை என கூறி, வீட்டில் அடைத்து வைத்து திரிபுரா சிறுமிகள் பலாத்காரம்..!

சென்னை, பூக்கடை மற்றும் கேளம்பாக்கம் வீட்டில் அடைத்து வைத்து, திரிபுரா சிறுமிகள் நான்கு பேர் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

திருமணமாகாத  விரக்தியில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: யாருமே பெண் கொடுக்கலையாம்..! 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

திருமணமாகாத விரக்தியில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: யாருமே பெண் கொடுக்கலையாம்..!

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திருமணமாகாத விரக்தியில், வாலிபர் தூக்கிட்டு தர்கொலை செய்துக்கொண்டார். திருப்பூர் மாவட்டம், அவினாசி, கருவலூர்,

ஸ்டேஷனக்கே வந்து பஞ்சாயத்து: போலி எஸ்.ஐ அதிரடி கைது 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

ஸ்டேஷனக்கே வந்து பஞ்சாயத்து: போலி எஸ்.ஐ அதிரடி கைது

நாமக்கல் மாவட்டம், திருசெங்கோட்டில் காவல் நிலையத்துக்கே வந்து, பஞ்சாயத்து செய்த போலி எஸ். ஐ. அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம்,

இளம் பெண் சாவில் திருப்பம்: மார்பில் எட்டி உதைத்து மனைவி கொலை; நாடகமாடிய கணவர் கைது 🕑 Sat, 29 Jan 2022
thalayangam.com

இளம் பெண் சாவில் திருப்பம்: மார்பில் எட்டி உதைத்து மனைவி கொலை; நாடகமாடிய கணவர் கைது

சென்னை, தண்டையார் பேட்டையில் இளம் பெண் தற்கொலை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டன. மார்பில் எட்டி உதைத்து மனைவியை கொன்று, நாடகமாடிய கணவரை கைது

load more

Districts Trending
விஜய்   சமூகம்   வழக்குப்பதிவு   திமுக   நீதிமன்றம்   தவெக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   பாஜக   முதலமைச்சர்   விளையாட்டு   நடிகர்   சிகிச்சை   மாணவர்   பொருளாதாரம்   பிரதமர்   தேர்வு   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   பயணி   கேப்டன்   நரேந்திர மோடி   வெளிநாடு   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   போர்   மருத்துவம்   பொழுதுபோக்கு   சமூக ஊடகம்   முதலீடு   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   சிறை   காவல் நிலையம்   போராட்டம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   போலீஸ்   உச்சநீதிமன்றம்   சட்டமன்றம்   ஆசிரியர்   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   வரலாறு   பலத்த மழை   வணிகம்   டுள் ளது   பாடல்   வாட்ஸ் அப்   மாணவி   மொழி   பாலம்   விமானம்   மகளிர்   சந்தை   திருமணம்   தொண்டர்   காங்கிரஸ்   வரி   கடன்   கட்டணம்   வாக்கு   இந்   நோய்   குற்றவாளி   உள்நாடு   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்றத் தேர்தல்   உடல்நலம்   முகாம்   வர்த்தகம்   மாநாடு   சான்றிதழ்   விண்ணப்பம்   அரசு மருத்துவமனை   அமித் ஷா   ராணுவம்   உலகக் கோப்பை   அமெரிக்கா அதிபர்   பேட்டிங்   பல்கலைக்கழகம்   காடு   நிபுணர்   காவல்துறை கைது   பார்வையாளர்   உரிமம்   எக்ஸ் தளம்   கீழடுக்கு சுழற்சி   மேம்பாலம்   மத் திய   சுற்றுச்சூழல்   கண்டுபிடிப்பு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us