www.maalaimalar.com :
கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை உயிரிழப்பு 🕑 2022-02-05T11:49
www.maalaimalar.com

கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை உயிரிழப்பு

மத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜிம்மாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு 🕑 2022-02-05T11:48
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,336-க்கு விற்பனையாகிறது சென்னை: விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.40

ஆனைகட்டி அருகே நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை 🕑 2022-02-05T11:43
www.maalaimalar.com

ஆனைகட்டி அருகே நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

கவுண்டம்பாளையம்:கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா - பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது 🕑 2022-02-05T11:42
www.maalaimalar.com

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா - பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் 9 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும்

3வது இடம் யாருக்கு?- கமல், சீமான் கட்சிகள் பலப்பரீட்சை 🕑 2022-02-05T11:39
www.maalaimalar.com

3வது இடம் யாருக்கு?- கமல், சீமான் கட்சிகள் பலப்பரீட்சை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் முதலிடம் எந்த கட்சிக்கு கிடைக்கும். 2-வது இடம் எந்த

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம் 🕑 2022-02-05T11:37
www.maalaimalar.com

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

பிரபல தெலுங்கு நடிகரும், இந்துபுரம் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வுமான புட்டபர்த்தி மாவட்டமாக அறிவித்ததை இந்துபுரம் மாவட்டமாக மாற்றி அறிவிக்க வேண்டும்

புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை 🕑 2022-02-05T11:31
www.maalaimalar.com

புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு

தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட
திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா 🕑 2022-02-05T13:29
www.maalaimalar.com

தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா

இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம்,

108 குத்துவிளக்கு பூஜை 🕑 2022-02-05T13:27
www.maalaimalar.com

108 குத்துவிளக்கு பூஜை

திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு

பள்ளி  மேலாளரிடம்  பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது 🕑 2022-02-05T13:26
www.maalaimalar.com

பள்ளி  மேலாளரிடம்  பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

பென்னாகரம்:தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த தின்னபெல்லூர் அருகே புதூர் சோழ பாடி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவர் தனியார்

சென்னிமலை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது 🕑 2022-02-05T13:26
www.maalaimalar.com

சென்னிமலை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது

சென்னிமலை:சென்னிமலை அருகே கே.சி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 🕑 2022-02-05T13:25
www.maalaimalar.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்க்கொள்ள மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலராக மயிலாடுதுறை துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)

தேர்தல் நடைபெறும் இடங்களை பார்வையாளர் ஆய்வு 🕑 2022-02-05T13:23
www.maalaimalar.com

தேர்தல் நடைபெறும் இடங்களை பார்வையாளர் ஆய்வு

தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் அதனை திருவாரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரின் கைப்பேசி எண்ணிற்கு

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை 🕑 2022-02-05T13:21
www.maalaimalar.com

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக திருநங்கைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டரின்

ஈரோட்டில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,657 ஆக குறைந்தது 🕑 2022-02-05T13:20
www.maalaimalar.com

ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,657 ஆக குறைந்தது

ஈரோடு:ஈரோட்டில் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும்

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   நீதிமன்றம்   தேர்வு   போராட்டம்   பள்ளி   சினிமா   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   தண்ணீர்   விவசாயி   விகடன்   தொழில்நுட்பம்   போர்   மாவட்ட ஆட்சியர்   லண்டன்   போக்குவரத்து   காவல் நிலையம்   எம்எல்ஏ   பலத்த மழை   அமெரிக்கா அதிபர்   ஏர் இந்தியா   எடப்பாடி பழனிச்சாமி   மாநாடு   தெலுங்கு   எதிரொலி தமிழ்நாடு   மருத்துவர்   டிஜிட்டல்   வரலாறு   தொலைக்காட்சி நியூஸ்   சுகாதாரம்   ஆசிரியர்   ஊடகம்   காவல்துறை வழக்குப்பதிவு   தனுஷ்   மருத்துவம்   பேச்சுவார்த்தை   விடுமுறை   பக்தர்   வாட்ஸ் அப்   வாக்குறுதி   விமர்சனம்   மொழி   மருத்துவக் கல்லூரி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   வேலை வாய்ப்பு   நலத்திட்டம்   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   சட்டமன்றம்   பொருளாதாரம்   போலீஸ்   வளம்   படப்பிடிப்பு   காதல்   பூவை ஜெகன்மூர்த்தி   பாலம்   புகைப்படம்   எதிர்க்கட்சி   கட்டணம்   விளையாட்டு   அணு ஆயுதம்   இஸ்ரேல் ஈரான்   காவல்துறை கைது   எக்ஸ் தளம்   புரட்சி பாரதம்   இந்தி   பேருந்து நிலையம்   அணு சக்தி   தங்கம்   அதிமுக பொதுச்செயலாளர்   மாணவி   நரேந்திர மோடி   சிறை   இதழ்   வங்கி   முகாம்   சட்டம் ஒழுங்கு   உடல்நலம்   தாலுகா   கலாச்சாரம்   நோய்   அகமதாபாத் விமான விபத்து   ஏடிஜிபி ஜெயராமன்   சத்தம்   சட்டமன்றத் தேர்தல்   குடியிருப்பு   பைக்   கடத்தல் வழக்கு   சமூக ஊடகம்   கேப்டன்  
Terms & Conditions | Privacy Policy | About us