jayanewslive.com :

	இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சொந்த ஊர்களுக்கு செல்ல மறுத்து போராட்டம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சொந்த ஊர்களுக்கு செல்ல மறுத்து போராட்டம்

கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள் விடுதலையாகி, விமானம் மூலம், இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.


	மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள் - கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட காத்திருக்கும் 5 ஆயிரம் ஊழியர்கள்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள் - கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட காத்திருக்கும் 5 ஆயிரம் ஊழியர்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட


	முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை -


	நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை

நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை ஜவஹர்லால் நேரு


	சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் இந்திய


	தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டி உடைந்து தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீர் : மாநகராட்சியைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பை காட்டிய மக்கள்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டி உடைந்து தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீர் : மாநகராட்சியைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பை காட்டிய மக்கள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில், கழிவுநீர் தொட்டி உடைந்து 15 நாட்களாக தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக


	ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார் நாடு


	புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம்

புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம் புதுச்சேரியில், அரசு


	இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கையும் வீழ்ச்சி
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கையும் வீழ்ச்சி

இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை


	பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம் இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று


	குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில் 5 மாத சிசுவின் சடலம் : கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தபோது கண்டெடுப்பு
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில் 5 மாத சிசுவின் சடலம் : கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தபோது கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில், 5 மாத சிசுவின் சடலம் கண்டெடுக்‍கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


	இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்களை அலைக்கழித்ததாக வேதனை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்களை அலைக்கழித்ததாக வேதனை

கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள் விடுதலையாகி, விமானம் மூலம், இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.


	உக்ரைனில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் : ரஷ்யாதான் தாக்குல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

உக்ரைனில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் : ரஷ்யாதான் தாக்குல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா - உக்‍ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்,


	செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பை : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பை : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது


	நாகையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

நாகையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரம்

நாகை அருகே, மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர், தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   அதிமுக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   திரைப்படம்   தேர்வு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   சமூகம்   தேர்தல் ஆணையம்   கருத்து விகடன்   வாக்கு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   மருத்துவமனை   பயணி   போராட்டம்   வேட்பாளர்   நீதிமன்றம்   அரசியல் வட்டாரம்   திமுக கூட்டணி   விமர்சனம்   கூட்டணி கட்சி   நாடாளுமன்றம்   பிரச்சாரம்   கட்டணம்   அரசியல் கட்சி   சந்தை   மாணவர்   தமிழக அரசியல்   தேர்தல் களம்   விமானம்   பொருளாதாரம்   சினிமா   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   வரலாறு   கம்யூனிஸ்ட் கட்சி   வழக்குப்பதிவு   எரிபொருள்   புதன்கிழமை மார்ச்   வெளிநாடு   வாக்குப்பதிவு   தெலுங்கு   தொண்டர்   கொலை   ஒப்பந்தம் கையெழுத்து   டிஜிட்டல்   மாநிலங்களவை   முதலீடு   சீட்டு   மொழி   எதிர்க்கட்சி   ஏவுகணை   முன்பதிவு   திமுக தலைமை   எக்ஸ் தளம்   உள்நாடு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   வதந்தி   பள்ளி   வணிகம்   ஒதுக்கீடு   ஜனநாயகம்   எரிசக்தி   திருமணம்   சட்டமன்றத் தொகுதி   விசிக   சீட்   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   பிராந்தியம்   வேட்புமனு தாக்கல்   கொல்லம்   பலத்த   ஆதவ் அர்ஜுனா   டிக்கெட்   கச்சா எண்ணெய்   உலக நாடு   நகை   தண்ணீர்   தட்டுப்பாடு   சட்டவிரோதம்   தீவிர விசாரணை   அண்ணா அறிவாலயம்   பெட்ரோல்   சிபிஐ   விவசாயி   மழை   எம்எல்ஏ   தங்கம்   மருத்துவம்   பேருந்து   கேப்டன்   பாலம்   திரையரங்கு   நகர்வு   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us