www.maalaimalar.com :
பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் நிறைவு- நாளை மறுநாள் வாக்குப்பதிவு 🕑 2022-02-18T19:21
www.maalaimalar.com

பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் நிறைவு- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை 🕑 2022-02-18T19:13
www.maalaimalar.com

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அலுவலக நேரம் மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சண்டிகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பஞ்சாப்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர் 🕑 2022-02-18T19:10
www.maalaimalar.com

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர்

சேலம்:60 கோட்டங்களை கொண்ட சேலம் மாநகராட்சியில், நாளை 709 வாக்குச்சாவடி மையங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தல் பணியில் சுமார் 3

குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு 🕑 2022-02-18T18:52
www.maalaimalar.com

குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு

மூங்கில்துறைப்பட்டு: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடமாமாந்தூர் இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம் 🕑 2022-02-18T18:48
www.maalaimalar.com

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம்

தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, மேற்சிகிச்சைக்காக ஹால்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பைத்தூர் ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல் 🕑 2022-02-18T18:40
www.maalaimalar.com

பைத்தூர் ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்

ஆத்தூர் அருகே ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தியதால் விசாரணை நடத்தினர் ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சியில்

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் (20-ந்தேதி) நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ்,

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகே உள்ள எம்ராசாம் பாளையத்தை சேர்ந்தவர்

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை

வேறு வேலையில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் மீது வழக்குகள் இருந்ததால் அவருக்கு வேலை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனை

வார்டு மறுவரையறை குழப்பம்- கானாடுகாத்தான் பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு 🕑 2022-02-18T18:19
www.maalaimalar.com

வார்டு மறுவரையறை குழப்பம்- கானாடுகாத்தான் பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில்

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம் 🕑 2022-02-18T18:04
www.maalaimalar.com

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம்

மதுரைமதுரை மாவட்டத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்

அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் திடீர் ராஜினாமா 🕑 2022-02-18T18:03
www.maalaimalar.com

அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் திடீர் ராஜினாமா

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த லிங்கம்மாள் உள்ளார். இவர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு

சிவகாசியில் 900 பைகளில் வைத்திருந்த 4.5 டன் அரிசி பறிமுதல் 🕑 2022-02-18T17:59
www.maalaimalar.com

சிவகாசியில் 900 பைகளில் வைத்திருந்த 4.5 டன் அரிசி பறிமுதல்

விருதுநகர்:தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்து விட்டது. நாளை (19-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார் 🕑 2022-02-18T17:54
www.maalaimalar.com

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார்

கோவை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள்

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை 🕑 2022-02-18T17:53
www.maalaimalar.com

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

மதுரைதமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் - தொழிலாளர் ஆணையர்

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மின்சாரம்   வழக்குப்பதிவு   மாணவர்   பிரதமர்   திரைப்படம்   வரலாறு   நீதிமன்றம்   அதிமுக   தவெக   போராட்டம்   தேர்வு   எதிர்க்கட்சி   பலத்த மழை   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   சிகிச்சை   நரேந்திர மோடி   விமர்சனம்   சென்னை கண்ணகி   அமித் ஷா   மருத்துவர்   வரலட்சுமி   சிறை   வேலை வாய்ப்பு   மருத்துவம்   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விகடன்   தங்கம்   பொருளாதாரம்   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   தொண்டர்   உள்துறை அமைச்சர்   எக்ஸ் தளம்   எதிரொலி தமிழ்நாடு   புகைப்படம்   கொலை   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   கட்டணம்   சட்டமன்றம்   மழைநீர்   மாநிலம் மாநாடு   கடன்   பயணி   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   நோய்   வருமானம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்ஜிஆர்   படப்பிடிப்பு   இராமநாதபுரம் மாவட்டம்   தெலுங்கு   விவசாயம்   கேப்டன்   வெளிநாடு   போர்   பாடல்   நிவாரணம்   லட்சக்கணக்கு   இரங்கல்   காடு   மின்கம்பி   காவல்துறை வழக்குப்பதிவு   மின்சார வாரியம்   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   எம்எல்ஏ   தேர்தல் ஆணையம்   இசை   நடிகர் விஜய்   வணக்கம்   பக்தர்   திராவிட மாடல்   அண்ணா   சட்டவிரோதம்   தொழிலாளர்   தில்   மக்களவை   கீழடுக்கு சுழற்சி   நாடாளுமன்ற உறுப்பினர்   பிரச்சாரம்   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us