thalayangam.com :
தேர்தல் பணிக்கு சென்றிருந்த ஆசிரியை வீட்டின் பூட்டு உடைத்து, 6 சவரன் நகை- பணம் கொள்ளை..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

தேர்தல் பணிக்கு சென்றிருந்த ஆசிரியை வீட்டின் பூட்டு உடைத்து, 6 சவரன் நகை- பணம் கொள்ளை..!

மதுராந்தகம், சித்தாமூர் கிராமத்தில் தேர்தல் பணிக்கு சென்றிருந்த ஆசிரியை வீட்டின் பூட்டு உடைத்து, 6 சவரன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன.

மின் விளக்கு இல்லாததால் பைக்குடன், சேற்று நீரில் விழுந்த தேர்தல் அலுவலர் பரிதாப சாவு..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

மின் விளக்கு இல்லாததால் பைக்குடன், சேற்று நீரில் விழுந்த தேர்தல் அலுவலர் பரிதாப சாவு..!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் மினி விளக்கு இல்லாததால், பைக்குடன் சேற்று நீரில் விழுந்த தேர்தல் அலுவலர் பலியானார். ராணிப்பேட்டை

தேர்தல் முடிந்த பிறகு, சுயேட்சை வேட்பாளர் மாயம்..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

தேர்தல் முடிந்த பிறகு, சுயேட்சை வேட்பாளர் மாயம்..!

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் தேர்தல் முடிந்த பிறகு, சுயேட்சை வேட்பாளர் மாயமானதாக, அவரின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  ஈரோடு

லோடு ஆட்டோ மோதியதில், வைக்கோல் வியாபாரி பலி: மரத்தடியில் நின்றிருந்தபது பரிதாபம்..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

லோடு ஆட்டோ மோதியதில், வைக்கோல் வியாபாரி பலி: மரத்தடியில் நின்றிருந்தபது பரிதாபம்..!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் மரத்தடியில் நின்றிருந்தபோது, லோடு ஆட்டோ மோதியதில், வைக்கோல் வியாபாரி பலியானார். தென்காசி மாவட்டம்,

விவசாய கிணற்றில் விழுந்த, காட்டுப்பன்றி உயிரோடு மீட்பு..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

விவசாய கிணற்றில் விழுந்த, காட்டுப்பன்றி உயிரோடு மீட்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், விவசாய கிணற்றில், காட்டுப்பன்றி ஒன்றை உயிரோடு மீட்டனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஆம்பள்ளி பகுதியில் விவசாய

விவசாய கிணற்றில் குதித்து, ஒன்றரை வயது குழந்தையுடன், இளம்பெண் தற்கொலை..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

விவசாய கிணற்றில் குதித்து, ஒன்றரை வயது குழந்தையுடன், இளம்பெண் தற்கொலை..!

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாய கிணற்றில் குதித்து, ஒன்றரை வயது குழந்தையுடன், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டார். தர்மபுரி

வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பு, திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு..! 🕑 Sun, 20 Feb 2022
thalayangam.com

வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பு, திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை, திருவான்மியூர் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்ததாக, திமுக பிரமுகர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   பாஜக   முதலமைச்சர்   விளையாட்டு   மாணவர்   சிகிச்சை   அதிமுக   பொருளாதாரம்   கூட்டணி   பள்ளி   திரைப்படம்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   பயணி   கேப்டன்   நரேந்திர மோடி   சுகாதாரம்   வெளிநாடு   போர்   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   விமர்சனம்   மருத்துவம்   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   பொழுதுபோக்கு   விமான நிலையம்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   சிறை   போராட்டம்   மழை   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   உச்சநீதிமன்றம்   சட்டமன்றம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   போலீஸ்   வரலாறு   பலத்த மழை   டுள் ளது   வணிகம்   வாட்ஸ் அப்   பாடல்   திருமணம்   மொழி   கடன்   மகளிர்   சந்தை   பாலம்   வரி   காங்கிரஸ்   இந்   தொண்டர்   விமானம்   மாணவி   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   உள்நாடு   உடல்நலம்   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   நோய்   குற்றவாளி   அமித் ஷா   முகாம்   சான்றிதழ்   பேட்டிங்   உலகக் கோப்பை   அமெரிக்கா அதிபர்   ராணுவம்   பார்வையாளர்   மாநாடு   வர்த்தகம்   காவல்துறை கைது   காடு   நிபுணர்   அரசியல் கட்சி   விண்ணப்பம்   உரிமம்   அரசு மருத்துவமனை   தள்ளுபடி   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   மேம்பாலம்   சுற்றுப்பயணம்   எக்ஸ் தளம்   ஆனந்த்   மைதானம்   மற் றும்  
Terms & Conditions | Privacy Policy | About us