tnpolice.news :
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மர கன்றுகள் நடவு செய்யப்பட்டது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மர கன்றுகள் நடவு செய்யப்பட்டது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அனைத்து தொழில்

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) செய்து பதிவிட்டவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) செய்து பதிவிட்டவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில்

கொலை முயற்சி வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று கொடுத்த போலீசார் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கொலை முயற்சி வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று கொடுத்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி

அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன

திருடுபோன 46 செல்போன்களை துரிதமாக செயல்பட்டு பறிமுதல் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

திருடுபோன 46 செல்போன்களை துரிதமாக செயல்பட்டு பறிமுதல் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய்சரன் IPS அவர்களின் உத்திரவின் பேரில் திரு. விவேகானந்தன் மாவட்ட கூடுதல் காவல்

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி. சி. டிவி சம்பந்தமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து காவல்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் உள்ள பழவூர், ராதாபுரம், பணகுடி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும்

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா

4 நபர்கள் குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

4 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, 25, என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம்,

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகில் சந்தன மரம் ஒன்று வளர்ந்து

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, வ/25, த/பெ முனுசாமி என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை

load more

Districts Trending
தவெக   விஜய்   தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வாக்கு   வரலாறு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   கூட்டணி கட்சி   அரசியல் வட்டாரம்   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   விஜயின் தவெக   மருத்துவமனை   ஜனநாயகம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   திரைப்படம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   கோட்டை   மாணவர்   எக்ஸ் தளம்   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   இடதுசாரி கட்சி   பதவியேற்பு விழா   சமூகம்   போர்   ஆளுநர் மாளிகை   தேர்தல் களம்   நாடாளுமன்றம்   தமிழக மக்கள்   பதவியேற்பு   தனிப்பெரும்பான்மை   பிரச்சாரம்   நீதிமன்றம்   கட்டுரை   தவெகவிற்கு ஆதரவு   மொழி   கோயில்   நடிகர் ஜீவா   விஜயை   அமெரிக்கா அதிபர்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   தங்கம்   சௌத்ரி   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   காங்கிரஸ் கூட்டணி   தேர்தல் ஆணையம்   திரையுலகு   அதிமுக எம்எல்ஏ   வழக்குப்பதிவு   திருமணம்   போக்குவரத்து   ரமேஷ்   மம்தா பானர்ஜி   தமிழகம் வெற்றிக்கழகம்   தவெக வேட்பாளர்   சிகிச்சை   பயணி   எட்டு   எட்டம்   கப்பல்   நாடாளுமன்ற உறுப்பினர்   பொருளாதாரம்   சி.வி. சண்முகம்   பனையூர்   நாடாளுமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us