keelainews.com :
கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906). 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906).

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி   கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள்  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை.

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி  பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி பேட்டி.

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேச்சல். இவர் உக்ரைனில் உள்ள கராசின் கார்கிவ்

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து 28 -ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து

80 கிலோ குட்கா பறிமுதல். 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

80 கிலோ குட்கா பறிமுதல்.

மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்,

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

மதுரை பசுமலை தியாகராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (60)., ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி. மனைவி தனியார் பொறியியல் கல்லூரியில் துறைத் தலைவராக

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   பாஜக   சிகிச்சை   பிரதமர்   மாணவர்   திரைப்படம்   பள்ளி   பொருளாதாரம்   தேர்வு   கோயில்   பயணி   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நரேந்திர மோடி   போர்   வெளிநாடு   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   கல்லூரி   கூட்ட நெரிசல்   சிறை   விமர்சனம்   பொழுதுபோக்கு   மழை   போலீஸ்   உச்சநீதிமன்றம்   வரலாறு   தீபாவளி   டிஜிட்டல்   போராட்டம்   காவல் நிலையம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   கலைஞர்   வாட்ஸ் அப்   கொலை   பலத்த மழை   மாணவி   பாடல்   இந்   உடல்நலம்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   வணிகம்   வரி   பாலம்   கடன்   விமானம்   அமெரிக்கா அதிபர்   காங்கிரஸ்   குற்றவாளி   காவல்துறை கைது   கட்டணம்   காடு   வர்த்தகம்   வாக்கு   உள்நாடு   தொண்டர்   நிபுணர்   அமித் ஷா   சான்றிதழ்   நோய்   தலைமுறை   அரசு மருத்துவமனை   இருமல் மருந்து   மொழி   சுற்றுப்பயணம்   பேட்டிங்   மாநாடு   உரிமம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   மத் திய   சிறுநீரகம்   உலகக் கோப்பை   ஆனந்த்   பேஸ்புக் டிவிட்டர்   ராணுவம்   விண்ணப்பம்   தேர்தல் ஆணையம்   எக்ஸ் தளம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us