www.maalaimalar.com :
உடுமலையில் வான்நோக்கும் நிகழ்ச்சி 🕑 2022-02-26T13:30
www.maalaimalar.com

உடுமலையில் வான்நோக்கும் நிகழ்ச்சி

நாட்டின் 75வது சுதந்திர தின விழா அமுத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 🕑 2022-02-26T13:24
www.maalaimalar.com

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

இந்த முகாமில் டாக்டர்கள் சம்பத்குமார், ஜாஸ்மின், சித்த மருத்துவர் டாக்டர் பொம்மி, சுகாதார செவிலியர்கள் அருள்ஜோதி, மரகதம் மற்றும் ஆய்வக நுட்பனர்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 2022-02-26T13:23
www.maalaimalar.com

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகள் இணைந்து சின்னமணிக்கூண்டு

திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம் 🕑 2022-02-26T13:22
www.maalaimalar.com

திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம்

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, சுகாதாரத்துறை மூலம் டாக்டர், செவிலியர், உதவியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வடமாநில ரெயிலில் வந்திறங்குவோர்

9 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளை கேட்டுள்ளோம்- திருமாவளவன் 🕑 2022-02-26T13:21
www.maalaimalar.com

9 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளை கேட்டுள்ளோம்- திருமாவளவன்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.

திருவட்டார் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல் :
4 பேர் மீது வழக்கு பதிவு 🕑 2022-02-26T13:19
www.maalaimalar.com

திருவட்டார் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல் : 4 பேர் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி:திருவட்டார் அருகே பள்ளிவிளை, பூவன்கோடு பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது 67), கூலி தொழிலாளி.  இவரது  வீட்டின் பின்பக்கம் வசித்து

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை 🕑 2022-02-26T13:17
www.maalaimalar.com

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

பட்டுக்கோட்டை:பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமூலை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவருடைய மகள் நித்யா வயது (22). இவருக்கும் திருவாரூர் மாவட்டம்

உடுமலை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள குடோனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - ரெயில்வே மேலாளருக்கு மனு 🕑 2022-02-26T13:17
www.maalaimalar.com

உடுமலை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள குடோனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - ரெயில்வே மேலாளருக்கு மனு

திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் உடுமலை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நூற்பாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இப்பகுதியில் அதிக அளவில் இயங்கி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1-ந் தேதி மகா சிவராத்திரி விழா 🕑 2022-02-26T13:14
www.maalaimalar.com

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1-ந் தேதி மகா சிவராத்திரி விழா

கன்னியாகுமரி:உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பருத்தி விதைப்பு பயிற்சி 🕑 2022-02-26T13:13
www.maalaimalar.com

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பருத்தி விதைப்பு பயிற்சி

தஞ்சாவூர்:தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களது வேளாண் ஊரக பட்டறிவு முகாமின் ஒரு பகுதியாக பருத்தி விதைகளை விதைக்கும் பயிற்சியில்

மீண்டும் உக்ரைன் செல்லும் மாணவர்களின் செலவையும் அரசு ஏற்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை 🕑 2022-02-26T13:12
www.maalaimalar.com

மீண்டும் உக்ரைன் செல்லும் மாணவர்களின் செலவையும் அரசு ஏற்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

உக்ரைன் போர் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்திய மாணவர்கள் பட்ட சிரமம் வருத்தத்திற்குரியது. இப்பொழுதேனும் மீட்பு

சிறப்பு விமானத்தில் வரவிருக்கும் 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள் 🕑 2022-02-26T13:12
www.maalaimalar.com

சிறப்பு விமானத்தில் வரவிருக்கும் 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள்

புதுடெல்லி:உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில்

அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி  விவசாயிகள் பாதிப்பு 🕑 2022-02-26T13:09
www.maalaimalar.com

அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி விவசாயிகள் பாதிப்பு

கன்னியாகுமரி:அனந்தன் ஆற்றின் கிளை சானலான அத்திக்கடை சானல் கடைவரம்பு பகுதியாகும். இப்பகுதியில் கடந்த ஒன்றரை மாத காலமாக தண்ணீர் விடவில்லை. இதனால்

ஆயுதங்களை கீழே போட மாட்டோம்: நாட்டையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம் 🕑 2022-02-26T13:03
www.maalaimalar.com

ஆயுதங்களை கீழே போட மாட்டோம்: நாட்டையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

அங்கிருந்தபடி தான் பேசும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரஷியா தாக்குதலை தொடர்ந்து பேசிய அவர் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும்

தொடர் விபத்துகளை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 🕑 2022-02-26T13:03
www.maalaimalar.com

தொடர் விபத்துகளை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு தொடக்கத்தில் விருதுநகர் மாவட்டம்,

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   விளையாட்டு   திரைப்படம்   பயணி   தவெக   வரலாறு   பொங்கல் பண்டிகை   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பள்ளி   பிரதமர்   மருத்துவமனை   போராட்டம்   போக்குவரத்து   நியூசிலாந்து அணி   கட்டணம்   பக்தர்   சிகிச்சை   பிரச்சாரம்   அமெரிக்கா அதிபர்   நரேந்திர மோடி   தண்ணீர்   எதிர்க்கட்சி   விமானம்   இந்தூர்   இசை   மொழி   மாணவர்   மைதானம்   ரன்கள்   எடப்பாடி பழனிச்சாமி   ஒருநாள் போட்டி   பொருளாதாரம்   விக்கெட்   திருமணம்   கூட்ட நெரிசல்   கொலை   தமிழக அரசியல்   வரி   போர்   காவல் நிலையம்   வாக்குறுதி   வாட்ஸ் அப்   கலாச்சாரம்   வெளிநாடு   வழக்குப்பதிவு   முதலீடு   பேட்டிங்   நீதிமன்றம்   டிஜிட்டல்   பேச்சுவார்த்தை   தேர்தல் அறிக்கை   மருத்துவர்   வழிபாடு   பாமக   இசையமைப்பாளர்   கல்லூரி   தங்கம்   பொங்கல் விடுமுறை   பல்கலைக்கழகம்   கொண்டாட்டம்   தை அமாவாசை   வசூல்   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   டிவிட்டர் டெலிக்ராம்   எக்ஸ் தளம்   செப்டம்பர் மாதம்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பந்துவீச்சு   மகளிர்   ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்து நெரிசல்   இந்தி   சினிமா   வன்முறை   ரயில் நிலையம்   பாலம்   வாக்கு   வருமானம்   அரசு மருத்துவமனை   தீர்ப்பு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   சொந்த ஊர்   மலையாளம்   பாலிவுட்   திரையுலகு   தேர்தல் வாக்குறுதி   முன்னோர்  
Terms & Conditions | Privacy Policy | About us