tnpolice.news :
காவல் வாகனங்கள் பொது ஏலம்  அறிவிப்பு 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

காவல் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

திருவாரூர்:கழிவினம்செய்யப்பட்டகாவல்வாகனங்கள்பொதுஏலம்அறிவிப்புநாள்:09.03.22(புதன்)திருவாரூர்மாவட்டகாவல்துறையில்காவல்பணிக்காகஇயங்கிவந்தகழிவினம்

கொலை வழக்கு   குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை

 திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு களக்காடு காவல் நிலைய சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அக்காவான பொன்னம்மாள் என்பவரை

12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர் 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர்

புதுக்கோட்டை: சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை

கழிவினம் செய்யப்பட்ட  காவல் வாகனங்கள் பொது ஏலம்  அறிவிப்பு 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் பணிக்காக இயங்கிவந்த கழிவினம் செய்யப்பட்ட இலகுரக வாகனங்களின் ( கார்,TATA Sumo, Jeep & etc…)  பொது

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 20 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில்

வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி முடித்து […]

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு

நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சபி அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு  சைபர்கிரைம் நிதி மோசடி

காவல் கண்காணிபாளர் அலுவளகத்தில் சிறப்பு முகாம் 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

காவல் கண்காணிபாளர் அலுவளகத்தில் சிறப்பு முகாம்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (01.03.2022)

ஸ்டேட் வங்கி சார்பில்காப்பீட்டுத்தொகைவழங்கிய சரக காவல்துறை 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

ஸ்டேட் வங்கி சார்பில்காப்பீட்டுத்தொகைவழங்கிய சரக காவல்துறை

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த தெய்வத்திரு. பாலசுப்பிரமணி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 வருடம் சிறை தண்டனை 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 வருடம் சிறை தண்டனை

கோவை: கோவை மாவட்டம் ஆழியார் காவல்* நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ. கா. ப., அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது  காவல் துறை 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது காவல் துறை

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மாதாபுரம் பகுதியில் வசித்து வரும் யூதா பிராங்க்ளின் என்பவர் (26.02.2022) அன்று) கடையம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது. 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட

சிறப்பாக பணியாற்றிய  2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு பாராட்டு 🕑 Tue, 01 Mar 2022
tnpolice.news

சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சம்பவம்

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us