www.maalaimalar.com :
திருத்தணி அருகே 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம் 🕑 2022-03-11T11:56
www.maalaimalar.com

திருத்தணி அருகே 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்

திருத்தணி: திருத்தணி அருகே உள்ள வீரகநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதேபகுதி இஸ்லாம்நகர் சாலை பகுதியில் சுமார் 4 ஏக்கரில்

வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை 🕑 2022-03-11T11:54
www.maalaimalar.com

வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், வடகொரியா 2 சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

உடுமலை கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 🕑 2022-03-11T11:53
www.maalaimalar.com

உடுமலை கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அப்போது தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சளி- காய்ச்சலால் அவதிப்படும் அவிநாசி பகுதி பொதுமக்கள் 🕑 2022-03-11T11:50
www.maalaimalar.com

சளி- காய்ச்சலால் அவதிப்படும் அவிநாசி பகுதி பொதுமக்கள்

அவிநாசி:அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் என பல தரப்பினரும், சளி தொந்தரவால் அவதிப்படுகின்றனர். கடந்த 2 மாதமாக

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் இன்று தொடங்கியது 🕑 2022-03-11T11:49
www.maalaimalar.com

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் இன்று தொடங்கியது

வடவள்ளி: இந்திய பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் துணை வேந்தர்களை அழைத்து, உயர்கல்வி மேம்பாடு

பா.ஜனதா வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத் 🕑 2022-03-11T11:46
www.maalaimalar.com

பா.ஜனதா வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத்

உத்தர பிரதேசத்தில் தனிக்கட்சியாக 255 இடங்களை பிடித்து பா.ஜனதாக தொடந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. இந்த நிலையில சிவ சேனா கட்சியின்

திருப்பூர் மாநகராட்சிக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரம் 🕑 2022-03-11T11:37
www.maalaimalar.com

திருப்பூர் மாநகராட்சிக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரம்

அவ்வகையில் வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளில்  மாநகராட்சி அலுவலர்கள்

குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியது- ரஷியா குற்றச்சாட்டு 🕑 2022-03-11T11:34
www.maalaimalar.com

குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியது- ரஷியா குற்றச்சாட்டு

மாஸ்கோ:உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆஸ்பத்திரி முற்றிலும் சேதம்

ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா 🕑 2022-03-11T15:00
www.maalaimalar.com

ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா

ஈரோடு:ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.ஈரோடு கோட்டை பெரியபாவடி

தஞ்சைக்கு நாளை  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை 🕑 2022-03-11T14:59
www.maalaimalar.com

தஞ்சைக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (12-ந் தேதி) தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி

படுதோல்வியால் சோனியா எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி- விரைவில் செயற்குழு கூடுகிறது 🕑 2022-03-11T14:58
www.maalaimalar.com

படுதோல்வியால் சோனியா எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி- விரைவில் செயற்குழு கூடுகிறது

வருகிற செப்டம்பர் மாதம் புதிய தலைவர் தேர்தல் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க வேண்டி

உப்புலியபுரத்தில் வேளாண் கருத்தரங்கம் 🕑 2022-03-11T14:57
www.maalaimalar.com

உப்புலியபுரத்தில் வேளாண் கருத்தரங்கம்

திருச்சி:உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒக்கரையில், பயிர்களிலுள்ள  பூச்சிக்கட்டுப்பாட்டில் கவர்ச்சிப் பொறிகளின் பங்கு பற்றிய கருத்தரங்கு

நெல் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை 🕑 2022-03-11T14:56
www.maalaimalar.com

நெல் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு துறை டி.ஜி.பி உத்தரவுப்படி திருச்சி சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி

மஞ்சள் நீர் ஊற்றி பண்ணாரியம்மனை வழிபட்ட பக்தர்கள் 🕑 2022-03-11T14:56
www.maalaimalar.com

மஞ்சள் நீர் ஊற்றி பண்ணாரியம்மனை வழிபட்ட பக்தர்கள்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள்  கலந்து கொண்டு வழி நெடுகிலும் மஞ்சள்நீர் ஊற்றி

கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு- துள்ளிக்குதித்து வந்த காளைகளை மல்லுக்கட்டி அடக்கிய வீரர்கள் 🕑 2022-03-11T14:54
www.maalaimalar.com

கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு- துள்ளிக்குதித்து வந்த காளைகளை மல்லுக்கட்டி அடக்கிய வீரர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   விமானம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   பயணி   திருமணம்   விவசாயி   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   எம்எல்ஏ   எதிரொலி தமிழ்நாடு   தண்ணீர்   தொழில்நுட்பம்   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   ஊடகம்   ஏர் இந்தியா   விமான நிலையம்   சிகிச்சை   வாக்குறுதி   மாநாடு   சுகாதாரம்   லண்டன்   மருத்துவர்   டிஜிட்டல்   மருத்துவம்   வாட்ஸ் அப்   போர்   விமர்சனம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   தெலுங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   பூவை ஜெகன்மூர்த்தி   நலத்திட்டம்   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   படப்பிடிப்பு   கட்டிடம்   நீதிபதி வேல்முருகன்   தனுஷ்   பாடல்   பலத்த மழை   மருத்துவக் கல்லூரி   வேலை வாய்ப்பு   மாணவி   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றம்   பேருந்து நிலையம்   எதிர்க்கட்சி   புகைப்படம்   சத்தம்   இதழ்   பாலம்   சட்டம் ஒழுங்கு   சட்டமன்ற உறுப்பினர்   எக்ஸ் தளம்   பேச்சுவார்த்தை   காவல்துறை கைது   காதல்   கட்டணம்   போலீஸ்   மொழி   முகாம்   கடத்தல் வழக்கு   விடுதி   வளம்   சட்டமன்றத் தேர்தல்   கலாச்சாரம்   விளையாட்டு   அமித் ஷா   பொருளாதாரம்   குடியிருப்பு   மின்சாரம்   கட்சியினர்   வெளிநாடு   வங்கி   பத்திரிகை செய்தி   காவலர்   மக்கள் தொகை   டெல்டா   நரேந்திர மோடி   சிறை   நகை   காடு   இந்தி   வழித்தடம்  
Terms & Conditions | Privacy Policy | About us