sg.tamilmicset.com :
VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!

முழு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய

இந்தியாவின் சென்னை உள்பட எட்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

இந்தியாவின் சென்னை உள்பட எட்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாலும்,

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல “Exit pass” என்னும் வெளியேறும் முன்-அனுமதிக்கு

தடுப்பூசி போடாத நீண்ட கால, குறுகிய கால பயணிகள் சிங்கப்பூர் நுழைய முடியுமா? – அப்படியானால் என கட்டுப்பாடுகள்? 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

தடுப்பூசி போடாத நீண்ட கால, குறுகிய கால பயணிகள் சிங்கப்பூர் நுழைய முடியுமா? – அப்படியானால் என கட்டுப்பாடுகள்?

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி (Long-term pass) வைத்திற்கும் பயணிகள் பொதுவாக சிங்கப்பூர் நுழைய அனுமதி இல்லை. மேலும், 13 வயது மற்றும் அதற்கு

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே ஏப்ரல் 1 முதல் நில எல்லை வழியாக இரு நாட்டு மக்களும் பயணிக்க முடியும். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள்

உணவகங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேர் வரை குழுவாக சாப்பிட அனுமதி! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

உணவகங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேர் வரை குழுவாக சாப்பிட அனுமதி!

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 10 பேர் கொண்ட நபர்கள் ஒரே குழுவாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம். வரும் மார்ச் 29 ஆம் தேதி

சிங்கப்பூரில் 75 சதவிகித தமிழர்கள் மாடா உழைக்கிறாங்க! மீதி உள்ள 25 சதவீதம் பேரின் நிலை என்ன? அவங்க லெவலே வேற! 🕑 Thu, 24 Mar 2022
sg.tamilmicset.com

சிங்கப்பூரில் 75 சதவிகித தமிழர்கள் மாடா உழைக்கிறாங்க! மீதி உள்ள 25 சதவீதம் பேரின் நிலை என்ன? அவங்க லெவலே வேற!

சிங்கப்பூரில் 25 சதவிகித்திற்கும் மேல் தமிழர்கள் வணிகர்களாகவும் அரசு அலுவலர்களாகவும் பணியில் உள்ளனர். அவர்கள் சமூக அமைப்பின் மேல்தட்டில்

load more

Districts Trending
விஜய்   சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   தொழில்நுட்பம்   நீதிமன்றம்   மருத்துவமனை   பிரச்சாரம்   முதலமைச்சர்   பாஜக   விளையாட்டு   சிகிச்சை   மாணவர்   தேர்வு   பயணி   திரைப்படம்   கோயில்   பொருளாதாரம்   நரேந்திர மோடி   மு.க. ஸ்டாலின்   கேப்டன்   சினிமா   வெளிநாடு   சுகாதாரம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   போர்   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   சமூக ஊடகம்   விமான நிலையம்   கூட்ட நெரிசல்   மருத்துவம்   சிறை   பொழுதுபோக்கு   விமர்சனம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   போராட்டம்   சட்டமன்றம்   மழை   உச்சநீதிமன்றம்   போக்குவரத்து   தீபாவளி   போலீஸ்   காவல் நிலையம்   இன்ஸ்டாகிராம்   ஆசிரியர்   கலைஞர்   வரலாறு   பலத்த மழை   வாட்ஸ் அப்   திருமணம்   வணிகம்   இந்   மகளிர்   காங்கிரஸ்   மாணவி   விமானம்   கடன்   சட்டமன்றத் தேர்தல்   வரி   பாலம்   சந்தை   உள்நாடு   மொழி   பாடல்   வாக்கு   கொலை   தொண்டர்   கட்டணம்   நோய்   குற்றவாளி   உடல்நலம்   அமித் ஷா   வர்த்தகம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   குடியிருப்பு   சான்றிதழ்   பேஸ்புக் டிவிட்டர்   உரிமம்   காடு   மத் திய   மாநாடு   உலகக் கோப்பை   இருமல் மருந்து   விண்ணப்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   அமெரிக்கா அதிபர்   பார்வையாளர்   நிபுணர்   தலைமுறை   மைதானம்   எக்ஸ் தளம்   மற் றும்   சிறுநீரகம்  
Terms & Conditions | Privacy Policy | About us