www.maalaimalar.com :
மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com
இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம் 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com

இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம்

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு 🕑 2022-03-24T11:54
www.maalaimalar.com

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு 🕑 2022-03-24T11:35
www.maalaimalar.com

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 🕑 2022-03-24T11:34
www.maalaimalar.com

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

பல்லடம்: பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு 🕑 2022-03-24T11:27
www.maalaimalar.com

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை களையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680 🕑 2022-03-24T11:18
www.maalaimalar.com

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 🕑 2022-03-24T11:11
www.maalaimalar.com

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு 🕑 2022-03-24T11:09
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது. சென்னை: உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கடந்த

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம் 🕑 2022-03-24T11:05
www.maalaimalar.com

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம்

பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரை செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த காரை

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது

தெற்கு வே மூலம் இயக்கப்படும் களில் பயணிகளுக்கு சுமார் 6 லட்சம் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது. சென்னை: கொரோனா

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2022-03-24T10:54
www.maalaimalar.com

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

நாங்குநேரி:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது ஆழ்வார்நேரி பஞ்சாயத்து. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் 🕑 2022-03-24T10:53
www.maalaimalar.com

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் 🕑 2022-03-24T10:48
www.maalaimalar.com

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல்

கோவை:சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி டியூசன் மற்றும் நடன வகுப்புகள் எடுத்து

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   விமானம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   பயணி   விவசாயி   திருமணம்   காவல் நிலையம்   பள்ளி   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   தண்ணீர்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   ஊடகம்   விமான நிலையம்   சிகிச்சை   ஏர் இந்தியா   வாக்குறுதி   மாநாடு   சுகாதாரம்   டிஜிட்டல்   லண்டன்   மருத்துவர்   வாட்ஸ் அப்   மருத்துவம்   போர்   ஆசிரியர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   தெலுங்கு   வரலாறு   நலத்திட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   ஜெகன் மூர்த்தி   கட்டிடம்   வேலை வாய்ப்பு   பாடல்   மருத்துவக் கல்லூரி   சட்டமன்றம்   பலத்த மழை   தனுஷ்   மாணவி   ஏடிஜிபி ஜெயராமன்   புகைப்படம்   இதழ்   பாலம்   பேருந்து நிலையம்   சத்தம்   எதிர்க்கட்சி   சட்டம் ஒழுங்கு   எக்ஸ் தளம்   பேச்சுவார்த்தை   காதல்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   முகாம்   விடுதி   வளம்   காவல்துறை கைது   கடத்தல் வழக்கு   அமித் ஷா   மொழி   பொருளாதாரம்   போலீஸ்   விளையாட்டு   கலாச்சாரம்   மின்சாரம்   கட்சியினர்   குடியிருப்பு   வெளிநாடு   வங்கி   காவலர்   பத்திரிகை செய்தி   மக்கள் தொகை   டெல்டா   சிறை   நரேந்திர மோடி   வழித்தடம்   காடு  
Terms & Conditions | Privacy Policy | About us