www.maalaimalar.com :
அரசியலமைப்பு விதியை  திருத்த தீர்மானம்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல் 🕑 2022-03-27T11:58
www.maalaimalar.com

அரசியலமைப்பு விதியை திருத்த தீர்மானம்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரி:புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வருகிற 30-ந் தேதி புதுவை சட்டமன்ற 

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள்-உணவு விடுதிகள் 🕑 2022-03-27T11:58
www.maalaimalar.com

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள்-உணவு விடுதிகள்

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது தினசரி 2 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். சென்னை:

பெரம்பலூரில் நீர்நிலைகளில்  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம் 🕑 2022-03-27T11:57
www.maalaimalar.com

பெரம்பலூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 132 ஏரிகள், 1219 குளம், குட்டைகள், 672 வரத்து வாய்கால்களும்

பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினர் உண்ணாவிரதம் 🕑 2022-03-27T11:54
www.maalaimalar.com

பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினர் உண்ணாவிரதம்

புதுச்சேரி:பிரெஞ்சு குடியுரிமை இழந்த புதுவை பூர்வீக குடிமக்களுக்கு மத்திய தியாகி பென்சன் வழங்கக்  கோரி பிரெஞ்சிய இந்திய புதுவை பிரதேச விடுதலை

செங்குணத்தில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா 🕑 2022-03-27T11:53
www.maalaimalar.com

செங்குணத்தில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா

பெரம்பலூர்:பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் செங்குணம் கிராமத்தில்  தொடங்கியது. செங்குணம் அரசு

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு 🕑 2022-03-27T11:47
www.maalaimalar.com

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில்

பெயிண்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை 🕑 2022-03-27T11:47
www.maalaimalar.com

பெயிண்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

கோபி:கோபிசெட்டிபாளையம் அருகே  பெயிண்டிங்தொழிலாளிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்- சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல் 🕑 2022-03-27T11:46
www.maalaimalar.com

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்- சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல்

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும்

முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை 🕑 2022-03-27T11:44
www.maalaimalar.com

முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

கூடலூர்: கோடைகாலம் தொடங்கியதில் இருந்து முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது.

தடுப்பூசி முகாம் 🕑 2022-03-27T11:22
www.maalaimalar.com

தடுப்பூசி முகாம்

பேராவூரணி:தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படியும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரமேஷ் குமார்

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி- ஆசிரியர் கைது 🕑 2022-03-27T11:21
www.maalaimalar.com

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி- ஆசிரியர் கைது

காட்பாடி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் செய்தனர். வேலூர்: வேலூர் மாவட்டம்

உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம் 🕑 2022-03-27T11:19
www.maalaimalar.com

உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி:புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், புதுவை மையம் இணைந்து உலக தண்ணீர்

திருக்காட்டுப்பள்ளியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 🕑 2022-03-27T11:17
www.maalaimalar.com

திருக்காட்டுப்பள்ளியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கடைவீதியில் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அனைத்தையும்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 274 ரன் குவித்தது 🕑 2022-03-27T11:17
www.maalaimalar.com

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 274 ரன் குவித்தது

தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு

எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலி 🕑 2022-03-27T11:15
www.maalaimalar.com

எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலி

புதுச்சேரி:புதுவை தட்டாஞ்சாவடி நவசக்திநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது75). தச்சு வேலை செய்து வந்தார்.  இவரது மனைவி ரத்தினம்மாள்

load more

Districts Trending
திமுக   அதிமுக   பலத்த மழை   திருமணம்   தொழில்நுட்பம்   கூட்டணி   விளையாட்டு   பாஜக   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   வரலாறு   பொழுதுபோக்கு   மாணவர்   நீதிமன்றம்   தொகுதி   தவெக   தண்ணீர்   பள்ளி   சுகாதாரம்   நரேந்திர மோடி   அந்தமான் கடல்   வழக்குப்பதிவு   பக்தர்   விமானம்   வானிலை ஆய்வு மையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   சட்டமன்றத் தேர்தல்   சமூக ஊடகம்   பயணி   தங்கம்   மருத்துவர்   புயல்   தேர்வு   தென்மேற்கு வங்கக்கடல்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   பொருளாதாரம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விவசாயி   போராட்டம்   ஆன்லைன்   வெளிநாடு   எம்எல்ஏ   ஓ. பன்னீர்செல்வம்   ஓட்டுநர்   பேச்சுவார்த்தை   மு.க. ஸ்டாலின்   அடி நீளம்   கல்லூரி   வர்த்தகம்   நடிகர் விஜய்   பயிர்   தெற்கு அந்தமான்   நட்சத்திரம்   மாநாடு   கோபுரம்   விமான நிலையம்   உடல்நலம்   கட்டுமானம்   கீழடுக்கு சுழற்சி   சிறை   வடகிழக்கு பருவமழை   எக்ஸ் தளம்   ஆசிரியர்   விஜய்சேதுபதி   பார்வையாளர்   தரிசனம்   டிஜிட்டல் ஊடகம்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   மாவட்ட ஆட்சியர்   சிம்பு   தொண்டர்   சந்தை   அணுகுமுறை   ரன்கள் முன்னிலை   தற்கொலை   பூஜை   கடன்   மூலிகை தோட்டம்   புகைப்படம்   விவசாயம்   வெள்ளம்   கலாச்சாரம்   மருத்துவம்   மொழி   இசையமைப்பாளர்   வாக்காளர் பட்டியல்   செம்மொழி பூங்கா   குற்றவாளி   படப்பிடிப்பு   உலகக் கோப்பை   குப்பி எரிமலை   காவிக்கொடி   கொடி ஏற்றம்   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்  
Terms & Conditions | Privacy Policy | About us