www.maalaimalar.com :
மேற்கு வங்கத்தில் இடதுசாரி தொழிற் சங்கத்தினர் ரயில் மறியல் 🕑 2022-03-28T10:30
www.maalaimalar.com

மேற்கு வங்கத்தில் இடதுசாரி தொழிற் சங்கத்தினர் ரயில் மறியல்

இந்த போராட்டத்தையொட்டி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில்  இடதுசாரி தொழிற்சங்க உறுப்பினர்கள்தண்டவாளங்களை

ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் 🕑 2022-03-28T11:57
www.maalaimalar.com

ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குட்டைகுளம் மேல்கரையில் அமைந்து அருள் பாலித்துவரும் ஸ்ரீ ஆதிபராசக்தி அன்னை திருக்கோவில்

கலெக்டர் அறிவித்தும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம் 🕑 2022-03-28T11:54
www.maalaimalar.com

கலெக்டர் அறிவித்தும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் அறிவித்தும் இன்னமும் திறக்கப்படாத அரசு நேரடி நெல்

அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் 🕑 2022-03-28T11:50
www.maalaimalar.com

அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள்

அரியலூர்: அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுதந்திர போராட்ட

முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி 🕑 2022-03-28T11:48
www.maalaimalar.com

முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல்

பொது வேலை நிறுத்தம்: தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி- இறக்குமதி பாதிப்பு 🕑 2022-03-28T11:46
www.maalaimalar.com

பொது வேலை நிறுத்தம்: தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி- இறக்குமதி பாதிப்பு

தூத்துக்குடி:மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து

கண்டியாநத்த கிராமத்தில் மீன்பிடி திருவிழா 🕑 2022-03-28T11:45
www.maalaimalar.com

கண்டியாநத்த கிராமத்தில் மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம்  கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா பங்குனி மாதம் சிறப்பாக

குவைத் ஓட்டல் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி 🕑 2022-03-28T11:42
www.maalaimalar.com

குவைத் ஓட்டல் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கே.ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் குவைத்  மங்காப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி 🕑 2022-03-28T11:35
www.maalaimalar.com

தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி

வங்கி பணிகள் மட்டுமின்றி பிற மத்திய, மாநில அரசு அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. எல்.ஐ.சி., தபால், வருமானவரித்துறை, சுங்கம், கலால், கணக்குத்

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு 🕑 2022-03-28T11:34
www.maalaimalar.com

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து

5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா- மத்திய அரசு அறிவிப்பு 🕑 2022-03-28T11:30
www.maalaimalar.com

5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா- மத்திய அரசு அறிவிப்பு

5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விசா இலவசமாக வழங்கப்படும். சுற்றுலா துறையை மீட்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் உ.பி.மாநில உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் 🕑 2022-03-28T11:29
www.maalaimalar.com

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் உ.பி.மாநில உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி :திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், உத் தரபிரதேச உழவர் உற்பத் தியாளர் நிறுவனம் இடையே தொழில்நுட்ப பரிமாற் றத்துக்கான புரிந்துணர்வு

அலங்காநல்லூர் அருகே 1000 ஆண்டு பழமையான பாண்டியர் கால கற்கோவில்- வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு 🕑 2022-03-28T11:24
www.maalaimalar.com

அலங்காநல்லூர் அருகே 1000 ஆண்டு பழமையான பாண்டியர் கால கற்கோவில்- வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு

அலங்காநல்லூர்:மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராம எல்லைக்கு உட்பட்ட முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது நாராயண

தேன்கனிக்கோட்டை அருகே பெண் யானையை சுட்டு கொன்ற விவசாயி கைது 🕑 2022-03-28T11:15
www.maalaimalar.com

தேன்கனிக்கோட்டை அருகே பெண் யானையை சுட்டு கொன்ற விவசாயி கைது

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா- சீனாவில் பல நகரங்களில் ஊரடங்கு அமல் 🕑 2022-03-28T11:14
www.maalaimalar.com

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா- சீனாவில் பல நகரங்களில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   சமூகம்   மாணவர்   விமானம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   திரைப்படம்   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   விவசாயி   பயணி   திருமணம்   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   எம்எல்ஏ   விமான விபத்து   தொழில்நுட்பம்   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   ஊடகம்   சிகிச்சை   வாக்குறுதி   ஏர் இந்தியா   மாநாடு   விமான நிலையம்   சுகாதாரம்   லண்டன்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   மருத்துவர்   போர்   ஆசிரியர்   பக்தர்   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தெலுங்கு   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   சட்டமன்றம்   தனுஷ்   கட்டிடம்   பலத்த மழை   ஏடிஜிபி ஜெயராமன்   மாணவி   வேலை வாய்ப்பு   எதிர்க்கட்சி   பாடல்   பாலம்   பேருந்து நிலையம்   சட்டம் ஒழுங்கு   புகைப்படம்   பேச்சுவார்த்தை   சட்டமன்ற உறுப்பினர்   எக்ஸ் தளம்   மருத்துவக் கல்லூரி   கட்டணம்   சத்தம்   இதழ்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   அமித் ஷா   காதல்   கலாச்சாரம்   பொருளாதாரம்   போலீஸ்   மின்சாரம்   காவல்துறை கைது   மொழி   கடத்தல் வழக்கு   கட்சியினர்   குடியிருப்பு   விளையாட்டு   வங்கி   வெளிநாடு   மக்கள் தொகை   காவலர்   பத்திரிகை செய்தி   டெல்டா   காடு   சிறை   வழித்தடம்   நோய்   நரேந்திர மோடி  
Terms & Conditions | Privacy Policy | About us