www.maalaimalar.com :
வேலகவுண்டம்பட்டி அருகே மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் 🕑 2022-04-03T13:28
www.maalaimalar.com

வேலகவுண்டம்பட்டி அருகே மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்

வேலகவுண்டம்பட்டி அருகே புளிய மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர் ஈரோடு மாவட்டம் சித்தோடு மணியகாரர் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்

நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை 🕑 2022-04-03T13:28
www.maalaimalar.com

நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2022, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

வில்வவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 🕑 2022-04-03T13:23
www.maalaimalar.com

வில்வவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2022, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

நங்கூரன்பிலாவிளை பிரம்மசக்தி அம்மன், சுடலைமாடசாமி 
கோவிலில் இன்று கும்பாபிஷேகம் 🕑 2022-04-03T13:22
www.maalaimalar.com

நங்கூரன்பிலாவிளை பிரம்மசக்தி அம்மன், சுடலைமாடசாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி:மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நங்கூரன் பிலாவிளை ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன், ஸ்ரீசுடலை மாடசாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15

ஏற்காட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகள் 🕑 2022-04-03T13:21
www.maalaimalar.com

ஏற்காட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகள்

ஏற்காடு:ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலை ஓரங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தப்பட்டு வந்தன. இந்த கடைகளால் ஏற்காடு ஏரியையும்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக குறைந்தது 🕑 2022-04-03T13:21
www.maalaimalar.com

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக குறைந்தது

ஈரோடு:பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் 85 அடியாக குறைந்துள்ளது.ஈரோடு மாவட்ட மக்களின்

ரூ.2 லட்சம் மதிப்பு சாராயம், கார் பறிமுதல் - ஒருவர் கைது 🕑 2022-04-03T13:20
www.maalaimalar.com

ரூ.2 லட்சம் மதிப்பு சாராயம், கார் பறிமுதல் - ஒருவர் கைது

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் சீர்காழி போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது காரைக்காலிருந்து சீர்காழி நோக்கி

யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை: நான் சாதாரணமானவன் அல்ல- மு.க.ஸ்டாலின் ஆவேசம் 🕑 2022-04-03T13:20
www.maalaimalar.com

யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை: நான் சாதாரணமானவன் அல்ல- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் மகன் வினோத்குமார்-ரேவதி திருமணம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்‌ஷன்

வேன் விபத்து நடந்தது எப்படி? காயமடைந்தவர் கண்ணீர் பேட்டி 🕑 2022-04-03T13:19
www.maalaimalar.com

வேன் விபத்து நடந்தது எப்படி? காயமடைந்தவர் கண்ணீர் பேட்டி

11 பேர் பலியான வேன் விபத்தில் புலியூரை சேர்ந்த துக்கன் (வயது 35) என்பவரும் காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் விபத்து நடந்தது

கை கால்களை கட்டிப்போட்டு கொடூரக்கொலை 🕑 2022-04-03T13:17
www.maalaimalar.com

கை கால்களை கட்டிப்போட்டு கொடூரக்கொலை

வாழப்பாடியில் கை கால்களை கட்டிப்போட்டு கொடூரக்கொலை செய்யப்பட்டவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி

தொழிலதிபர் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் தறைமறைவு 🕑 2022-04-03T13:15
www.maalaimalar.com

தொழிலதிபர் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் தறைமறைவு

கும்பகோணத்தில் தன்னை தொழிலதிபர் என கூறி வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தவர் தறைமறைவாகியுள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு 🕑 2022-04-03T13:14
www.maalaimalar.com

பரபரப்பான சூழ்நிலையில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது.

ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. 🕑 2022-04-03T13:13
www.maalaimalar.com

ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

நாகர்கோவில்:கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்

சேலம் மாவட்டத்தில் 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 2022-04-03T13:11
www.maalaimalar.com

சேலம் மாவட்டத்தில் 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் இதுவரை 2069 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர் சேலம் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு

திருச்சியில் 13ந்தேதி போலீஸ் வாகனங்கள் ஏலம் 🕑 2022-04-03T13:10
www.maalaimalar.com

திருச்சியில் 13ந்தேதி போலீஸ் வாகனங்கள் ஏலம்

திருச்சி: திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: திருச்சி மாநகர காவல்துறையில்

load more

Districts Trending
சமூகம்   விஜய்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   பாஜக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   முதலமைச்சர்   பிரச்சாரம்   தவெக   மாணவர்   கோயில்   பொருளாதாரம்   சிகிச்சை   விளையாட்டு   திரைப்படம்   பயணி   நரேந்திர மோடி   மு.க. ஸ்டாலின்   வெளிநாடு   தேர்வு   அதிமுக   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   மருத்துவம்   போர்   கூட்ட நெரிசல்   முதலீடு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காணொளி கால்   கேப்டன்   போக்குவரத்து   உச்சநீதிமன்றம்   காவல் நிலையம்   விமான நிலையம்   தீபாவளி   டிஜிட்டல்   இன்ஸ்டாகிராம்   மருத்துவர்   பொழுதுபோக்கு   போராட்டம்   மருந்து   மழை   மொழி   வரலாறு   திருமணம்   பேச்சுவார்த்தை   போலீஸ்   ராணுவம்   விமானம்   கட்டணம்   ஆசிரியர்   சிறை   வாட்ஸ் அப்   சட்டமன்றம்   சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   எடப்பாடி பழனிச்சாமி   புகைப்படம்   கடன்   அரசு மருத்துவமனை   நோய்   வாக்கு   வர்த்தகம்   பாடல்   ஓட்டுநர்   காங்கிரஸ்   பலத்த மழை   சந்தை   உள்நாடு   கொலை   குற்றவாளி   தொண்டர்   பாலம்   வரி   நகை   பேஸ்புக் டிவிட்டர்   மாநாடு   காடு   பல்கலைக்கழகம்   இசை   விண்ணப்பம்   சுற்றுச்சூழல்   தொழிலாளர்   கண்டுபிடிப்பு   பேருந்து நிலையம்   எக்ஸ் தளம்   தெலுங்கு   நோபல் பரிசு   தூய்மை   சான்றிதழ்   வருமானம்   சுற்றுப்பயணம்   உடல்நலம்   இந்   அறிவியல்   தலைமை நீதிபதி  
Terms & Conditions | Privacy Policy | About us