keelainews.com :
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பிரார்த்தனை. 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பிரார்த்தனை.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பு பிரார்த்தனையை சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில்

வேலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

வேலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே திமுக அரசின் சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புதலைமையில் கண்டன

மதுரையில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி. 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

மதுரையில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி.

மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ அரை மணி நேரத்திற்கு

எங்கள் வீட்டு சமையலையில் விட்டு போய்ட்டியே” என சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும்  பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம். 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

எங்கள் வீட்டு சமையலையில் விட்டு போய்ட்டியே” என சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டித்து அகில இந்திய

சித்திரைத் திருவிழா – மீனாட்சியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் கோலாகத் தொடக்கம். 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

சித்திரைத் திருவிழா – மீனாட்சியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் கோலாகத் தொடக்கம்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான இன்று மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கொடியேற்ற நிகழ்வு மிக கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற

அதிமுக சார்பில் அவனியாபுரத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். 🕑 Tue, 05 Apr 2022
keelainews.com

அதிமுக சார்பில் அவனியாபுரத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928). 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928).

ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) ஏப்ரல் 6, 1928ல் சிகாகோவில் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் டி. வாட்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு தொழிலதிபர்

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815). 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815).

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 6, 1815ல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர்

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938). 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938).

கோ. நம்மாழ்வார் (G.Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938). 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938).

கோ. நம்மாழ்வார் (G.Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.

செங்கோட்டை பகுதியில் மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.. 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

செங்கோட்டை பகுதியில் மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

செங்கோட்டை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி

பட்டு விவசாயிகளுக்கு பரிசு காசோலைகள்; தென்காசி கலெக்டர் வழங்கினார்.. 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

பட்டு விவசாயிகளுக்கு பரிசு காசோலைகள்; தென்காசி கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு பரிசுக் காசோலைகள் மற்றும் களை எடுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ் வழங்கினார்.

சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 06 Apr 2022
keelainews.com

சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசின்சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   வழக்குப்பதிவு   விளையாட்டு   தொழில்நுட்பம்   வரலாறு   தவெக   சிகிச்சை   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   அந்தமான் கடல்   சினிமா   சமூகம்   புயல்   ஓட்டுநர்   மருத்துவர்   மாணவர்   விமானம்   தண்ணீர்   தென்மேற்கு வங்கக்கடல்   சுகாதாரம்   பள்ளி   நரேந்திர மோடி   தேர்வு   பொருளாதாரம்   நீதிமன்றம்   ஓ. பன்னீர்செல்வம்   சட்டமன்றத் தேர்தல்   ஆன்லைன்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விவசாயி   சமூக ஊடகம்   வாட்ஸ் அப்   பக்தர்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   எம்எல்ஏ   வானிலை   வேலை வாய்ப்பு   விஜய்சேதுபதி   பிரச்சாரம்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   நிபுணர்   தற்கொலை   போக்குவரத்து   பிரேதப் பரிசோதனை   வர்த்தகம்   வெளிநாடு   தரிசனம்   கீழடுக்கு சுழற்சி   தீர்ப்பு   சந்தை   இலங்கை தென்மேற்கு   நட்சத்திரம்   உடல்நலம்   கடன்   உலகக் கோப்பை   நடிகர் விஜய்   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   அணுகுமுறை   வாக்காளர்   சிறை   எக்ஸ் தளம்   படப்பிடிப்பு   போர்   தொண்டர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   கொலை   பாடல்   கல்லூரி   பயிர்   துப்பாக்கி   வடகிழக்கு பருவமழை   எரிமலை சாம்பல்   அடி நீளம்   குற்றவாளி   முன்பதிவு   டிஜிட்டல் ஊடகம்   கலாச்சாரம்   விமான நிலையம்   விவசாயம்   ஆயுதம்   வாக்காளர் பட்டியல்   மாநாடு   சாம்பல் மேகம்   மாவட்ட ஆட்சியர்   கூட்ட நெரிசல்   தெற்கு அந்தமான் கடல்   ரயில் நிலையம்   ஹரியானா  
Terms & Conditions | Privacy Policy | About us