keelainews.com :
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம். நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு . 🕑 Fri, 15 Apr 2022
keelainews.com

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம். நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு .

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம்( நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு) மதுரை மாவட்டம் தல்லாகுளம்

சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவருக்கு திடீர் காக்கா வலிப்பு. 🕑 Fri, 15 Apr 2022
keelainews.com

சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவருக்கு திடீர் காக்கா வலிப்பு.

மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோவில் ஊரணி கரை அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து

கமுதி அருகே பொன் ஏர் பூட்டும் சித்திரை உறவு விழா. 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

கமுதி அருகே பொன் ஏர் பூட்டும் சித்திரை உறவு விழா.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் பட்டி கிராமத்தில் சித்திரை1 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் இணைந்து பாரம்பரிய முறைப்படி

இந்திய-அமெரிக்கப் நீரியல் மற்றும் நீரழுத்த பொறியியலாளர்  கோ.வா. உலோகநாதன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 16, 2007). 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

இந்திய-அமெரிக்கப் நீரியல் மற்றும் நீரழுத்த பொறியியலாளர் கோ.வா. உலோகநாதன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 16, 2007).

கோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் உலோகநாதன் (Gobichettipalayam Vasudevan) ஏப்ரல் 8, 1954ல் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள கரட்டடிப்பாளையத்தில்

மரபணு மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ஆங்கில வேதியலாளர் மற்றும்  உயிர் இயற்பியல் அறிஞர் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 16,1958). 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

மரபணு மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ஆங்கில வேதியலாளர் மற்றும் உயிர் இயற்பியல் அறிஞர் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 16,1958).

ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsi Franklin) ஜூலை 25, 1920ல் லண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில் பிறந்தார். ஒரு பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க ஆங்கிலேய

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889). 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889).

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல் 16, 1889ல் இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் இரண்டாவது மகனாகப்

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய  அமெரிக்க  கண்டுபிடிப்பாளர்  ரைட் சகோதரர்,  வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867). 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867).

வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர்

மதுரையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு: அமைச்சர். 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

மதுரையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு: அமைச்சர்.

மதுரை மேலமாசி வீதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, மதுரை மேயர்

அலங்காநல்லூர்  பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சேதம். வேதனையடைந்த விவசாயிகள். 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

அலங்காநல்லூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சேதம். வேதனையடைந்த விவசாயிகள்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கோணப்பட்டி, எர்ரம்பட்டி, கொண்டையம்பட்டி, வைகாசிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை. 4 பேருக்கு குண்டாஸ். 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை. 4 பேருக்கு குண்டாஸ்.

வேலூர் அடுத்த காட்பாடி அருகே ஒரு திரையரங்கில் கடந்த மாதம் 17-ம் தேதி விடியற்காலை 1 மணியளவில் வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்

மதுரை வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்: பல லட்சம் பக்தர்கள் பக்தி பரவசம். 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

மதுரை வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்: பல லட்சம் பக்தர்கள் பக்தி பரவசம்.

மதுரையில், சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். இதை ,பல லட்சம் கண்டு தரிசித்தனர். கள்ளழகர் நேற்று

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு. 🕑 Sat, 16 Apr 2022
keelainews.com

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு.

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 5 தேதி மீனாட்சிஅம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. இன்று வைகை ஆற்றில்

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   நீதிமன்றம்   கோயில்   சினிமா   பள்ளி   திரைப்படம்   திருமணம்   பயணி   போராட்டம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   விகடன்   தண்ணீர்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   எதிரொலி தமிழ்நாடு   பலத்த மழை   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   டிஜிட்டல்   ஊடகம்   மாநாடு   ஆசிரியர்   வரலாறு   சுகாதாரம்   பக்தர்   தனுஷ்   விமர்சனம்   மருத்துவம்   காவல்துறை வழக்குப்பதிவு   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   வாக்குறுதி   மொழி   விடுமுறை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   சட்டமன்றம்   பாடல்   படப்பிடிப்பு   வெளிநாடு   நீதிபதி வேல்முருகன்   புகைப்படம்   நலத்திட்டம்   வேலை வாய்ப்பு   விடுதி   எக்ஸ் தளம்   பொருளாதாரம்   விளையாட்டு   பாலம்   போலீஸ்   பூவை ஜெகன்மூர்த்தி   கட்டிடம்   வளம்   காதல்   இஸ்ரேல் ஈரான்   கனம்   இதழ்   கட்டணம்   அணு ஆயுதம்   புரட்சி பாரதம்   அதிமுக பொதுச்செயலாளர்   நரேந்திர மோடி   பேருந்து நிலையம்   வங்கி   சிறை   முகாம்   காவல்துறை கைது   சத்தம்   எதிர்க்கட்சி   கலாச்சாரம்   காடு   தங்கம்   அணு சக்தி   சட்டம் ஒழுங்கு   சட்டமன்ற உறுப்பினர்   உடல்நலம்   இந்தி   குடியிருப்பு   பைக்   அகமதாபாத் விமான விபத்து   மின்சாரம்   ஏடிஜிபி ஜெயராமன்   சமூக ஊடகம்   சட்டமன்றத் தேர்தல்   அமித் ஷா   கடத்தல் வழக்கு  
Terms & Conditions | Privacy Policy | About us