keelainews.com :
🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25, 1874).

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது – உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர்

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744).

ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத் தோட்ட வளாகம் ஓகென் எனப்படும் தோமாவில் இருந்தது.

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சின்னபூலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாக கட்டிடம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர், மனோகரன்

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

நெல்லையில் “கலைஞர் தமிழ்” பன்னாட்டு கருத்தரங்கம்;கவிஞர் பேரா அறிவிப்பு..

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி ஜூலை 3-ல் “கலைஞர் தமிழ்” என்ற பொருண்மையில் பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம்

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

நெல்லையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்..

நெல்லையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும்பொருள் பாதுகாப்பு குறித்த தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவில் கலந்து கொண்ட மாணவ

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

தென்காசி பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம்; தலைமை நீதிபதி திறந்து வைத்தார்..

தென்காசி பகுதியில் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தை நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நசீர் அகமது திறந்து

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக புத்தக தினவிழா..

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் நினைவாக உலக புத்தக தினம் 1996-ஆம்

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராம ஊராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

ஆட்டு இறைச்சி கடையில் சுகாதாரத்துறை யினர் திடீர்ஆய்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி, வில்லாபுரம், கீரைத்துறை உள்ளிட்ட பகுதிகளில்நகர் மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா ,உதவி

🕑 Mon, 25 Apr 2022
keelainews.com

13 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த 2010 பேட்ச் காவலர்களுக்கு., நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில்

🕑 Tue, 26 Apr 2022
keelainews.com

கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) (ஏப்ரல் 26).

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட

🕑 Tue, 26 Apr 2022
keelainews.com

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1897).

மனோன்மணியம் பெ. சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார்.

🕑 Tue, 26 Apr 2022
keelainews.com

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26, 1900).

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட்

🕑 Tue, 26 Apr 2022
keelainews.com

நிலக்கோட்டை ஒன்றியத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கிராமசபை கூட்டத்தால் பரபரப்பு.டாஸ்மாக்கை இழுத்து மூடக் கோரி தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  சுகந்தா கரிகால பாண்டியன்

Loading...

Districts Trending
எடப்பாடி பழனிச்சாமி   திமுக   சமூகம்   வரி   அமெரிக்கா அதிபர்   பிரதமர்   பாஜக   சினிமா   நரேந்திர மோடி   திரைப்படம்   செப்   தொண்டர்   வழக்குப்பதிவு   கெடு   வேலை வாய்ப்பு   அமைச்சர் செங்கோட்டையன்   டிடிவி தினகரன்   தேர்வு   ஓ. பன்னீர்செல்வம்   வரலாறு   அதிபர் டிரம்ப்   வாட்ஸ் அப்   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   முதலமைச்சர்   சுற்றுப்பயணம்   மாணவர்   பின்னூட்டம்   திருமணம்   விகடன்   சிகிச்சை   விமர்சனம்   விளையாட்டு   எம்ஜிஆர்   முதலீடு   கொலை   சட்டமன்றத் தேர்தல்   வர்த்தகம்   மருத்துவமனை   பக்தர்   ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்   பிரச்சாரம்   நீதிமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   சசிகலா   கட்சி பொறுப்பு   எக்ஸ் தளம்   தொலைக்காட்சி நியூஸ்   நயினார் நாகேந்திரன்   அண்ணாமலை   புகைப்படம்   சுகாதாரம்   விவசாயி   பொருளாதாரம்   போர்   தொகுதி   காவலர்   ஜெயலலிதா   அமமுக   மழை   மூத்த நிர்வாகி   எம்எல்ஏ   வசூல்   பாடல்   மு.க. ஸ்டாலின்   மாநாடு   திரையரங்கு   கடன்   அதிமுக பொதுச்செயலாளர்   மின்சாரம்   இசை   மாவட்ட ஆட்சியர்   பாமக   காதல்   பயணி   ஏர்போர்ட் மூர்த்தி   மகளிர்   பேஸ்புக் டிவிட்டர்   வணிகம்   பிரதமர் நரேந்திர மோடி   கட்டுரை   காவல்துறை வழக்குப்பதிவு   பலத்த மழை   தவெக   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   குற்றவாளி   வெளிநாடு   சிறை   சிவகார்த்திகேயன்   காவல்துறை கைது   மருத்துவம்   மருத்துவர்   ட்ரம்ப்   சட்டம் ஒழுங்கு   தொலைப்பேசி   புரட்சி தமிழகம்   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   திருவிழா  
Terms & Conditions | Privacy Policy | About us