varalaruu.com :
சென்னையில் சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் – எச்சரித்து அனுப்பிய போலீசார் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

சென்னையில் சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் – எச்சரித்து அனுப்பிய போலீசார்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சாலையில் குடுமி சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில்

இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் திருமானூர் பகுதிகளில் அங்கன்வாடி சீர் திருவிழா 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் திருமானூர் பகுதிகளில் அங்கன்வாடி சீர் திருவிழா

அரியலூர் மாவட்டம், தா. பழூர் மற்றும் திருமானூர் வட்டாரத்தில், அங்கன்வாடி சீர் திருவிழா நடை பெற்றது. இதுபற்றி ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவன

சென்னையில் பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டணை வழங்கிய போலீசார் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

சென்னையில் பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டணை வழங்கிய போலீசார்

பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி தோப்புக்கரணம் போடச் சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர். ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில்

சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.39,032-க்கு விற்பனை 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.39,032-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64

பாலியல் தொல்லை வழக்கு: சிவசங்கர் பாபா ஜூன் 8-ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

பாலியல் தொல்லை வழக்கு: சிவசங்கர் பாபா ஜூன் 8-ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

சிவசங்கர் பாபாஜூன் 8-ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில்

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்:சபாநாயகர் விளக்கம் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்:சபாநாயகர் விளக்கம்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த

ஒசூர் அரசுப்பள்ளி மாணவி 20 வயதிற்குட்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை: வீரங்கனைக்கு மேயர் வாழ்த்து 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

ஒசூர் அரசுப்பள்ளி மாணவி 20 வயதிற்குட்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை: வீரங்கனைக்கு மேயர் வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா, 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஈகல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில்

அறந்தாங்கி வைரிவயல் ஸ்ரீ வீரமுனியான்டவர் சந்தனகாப்பு விழா மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

அறந்தாங்கி வைரிவயல் ஸ்ரீ வீரமுனியான்டவர் சந்தனகாப்பு விழா மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா வைரிவயல் கிராமத்தில் அருள்மிகு வீரமுனியான்டவர் சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு வருடந்தோறும் மாட்டு

திருமயம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

திருமயம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  ஒன்றியத்தில் வட்டார வளமைய அலுவலர்கள் கிராமம் கிராமமாக சென்று திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையலன் வயல்,

மதுரையை சேர்ந்த மருத்துவருக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சிறந்த வர்மசிகிச்சை மருத்துவருக்கான விருது 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

மதுரையை சேர்ந்த மருத்துவருக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சிறந்த வர்மசிகிச்சை மருத்துவருக்கான விருது

மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி இரண்டாவது தெருவில் அமைந்துள்ள ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் ஆர்த்தி  கடந்த 15 ஆண்டுகளாக

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது : உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது 🕑 Wed, 27 Apr 2022
varalaruu.com

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது : உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   பாஜக   முதலமைச்சர்   விளையாட்டு   மாணவர்   சிகிச்சை   அதிமுக   பொருளாதாரம்   கூட்டணி   பள்ளி   திரைப்படம்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   பயணி   கேப்டன்   நரேந்திர மோடி   சுகாதாரம்   வெளிநாடு   போர்   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   விமர்சனம்   மருத்துவம்   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   பொழுதுபோக்கு   விமான நிலையம்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   சிறை   போராட்டம்   மழை   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   உச்சநீதிமன்றம்   சட்டமன்றம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   போலீஸ்   வரலாறு   பலத்த மழை   டுள் ளது   வணிகம்   வாட்ஸ் அப்   பாடல்   திருமணம்   மொழி   கடன்   மகளிர்   சந்தை   பாலம்   வரி   காங்கிரஸ்   இந்   தொண்டர்   விமானம்   மாணவி   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   உள்நாடு   உடல்நலம்   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   நோய்   குற்றவாளி   அமித் ஷா   முகாம்   சான்றிதழ்   பேட்டிங்   உலகக் கோப்பை   அமெரிக்கா அதிபர்   ராணுவம்   பார்வையாளர்   மாநாடு   வர்த்தகம்   காவல்துறை கைது   காடு   நிபுணர்   அரசியல் கட்சி   விண்ணப்பம்   உரிமம்   அரசு மருத்துவமனை   தள்ளுபடி   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   மேம்பாலம்   சுற்றுப்பயணம்   எக்ஸ் தளம்   ஆனந்த்   மைதானம்   மற் றும்  
Terms & Conditions | Privacy Policy | About us