www.maalaimalar.com :
அறநிலையத்துறை - வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்க்கும் கூட்டம் 🕑 2022-04-29T11:54
www.maalaimalar.com

அறநிலையத்துறை - வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்க்கும் கூட்டம்

உடுமலை:உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 252 கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களுக்கு உள்ள

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல், 
செம்பரம்பாக்கத்துக்கு 600 கன அடி தண்ணீர் திறப்பு 🕑 2022-04-29T11:52
www.maalaimalar.com

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கத்துக்கு 600 கன அடி தண்ணீர் திறப்பு

புழல் ஏரி முழுவதுமாக நிரம்பியதால் மார்ச் 1ந் தேதி யில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் கண்டலேறு அணையில் இருந்து

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை 🕑 2022-04-29T11:51
www.maalaimalar.com

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் நடத்தினர். கோவை: நீலகிரி

உக்ரைனில் ஐ.நா. தலைவர் சென்ற இடத்திற்கு அருகே தாக்குதல் நடத்திய ரஷியா 🕑 2022-04-29T11:48
www.maalaimalar.com

உக்ரைனில் ஐ.நா. தலைவர் சென்ற இடத்திற்கு அருகே தாக்குதல் நடத்திய ரஷியா

கீவ்:உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷியாவை கண்டித்து அந்நாட்டின் மீது பல்வேரு தடைகளை

ஒருதலைக்காதலால் விபரீதம்: பள்ளி அருகே பிளஸ்2 மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் 🕑 2022-04-29T11:48
www.maalaimalar.com

ஒருதலைக்காதலால் விபரீதம்: பள்ளி அருகே பிளஸ்2 மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2

9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பதில் உண்மை இல்லை- பள்ளிக்கல்வித்துறை விளக்கம் 🕑 2022-04-29T11:39
www.maalaimalar.com

9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பதில் உண்மை இல்லை- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு

கமுதி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் சஸ்பெண்டு 🕑 2022-04-29T11:38
www.maalaimalar.com

கமுதி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் சஸ்பெண்டு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமபுரத்துக்கு உட்பட்ட உடையநாதபுரத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது43). இவர் மதுரையில் உள்ள ஒருஉணவகத்தில்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 19 போலீஸ் நிலையங்களுக்கு ஸ்கூட்டர்கள் 🕑 2022-04-29T11:32
www.maalaimalar.com

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 19 போலீஸ் நிலையங்களுக்கு ஸ்கூட்டர்கள்

திருப்பூர்: மத்திய அரசின் நிர்பயா திட்ட நிதியின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள்

முந்திரி காட்டுக்கு கடத்திச்சென்று இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 4 பேர் கைது 🕑 2022-04-29T11:31
www.maalaimalar.com

முந்திரி காட்டுக்கு கடத்திச்சென்று இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 4 பேர் கைது

வல்லம்: தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

ஸ்ரீநகரில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் நிலை ஆலோசகராக நியமனம் 🕑 2022-04-29T11:31
www.maalaimalar.com

ஸ்ரீநகரில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் நிலை ஆலோசகராக நியமனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்யும் வகையிலும், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு வளர்ச்சி,

யானை வழிமறித்து நின்றதால் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண் 🕑 2022-04-29T11:30
www.maalaimalar.com

யானை வழிமறித்து நின்றதால் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி

கோவில்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி 🕑 2022-04-29T11:24
www.maalaimalar.com

கோவில்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மகன் மதிவாணன் (வயது 22). இவரது நண்பர்

பொது இடங்களில் ‘மாஸ்க்’ அணியாமல் சுற்றும் மக்கள்- அதிகாரிகள் கவலை 🕑 2022-04-29T11:22
www.maalaimalar.com

பொது இடங்களில் ‘மாஸ்க்’ அணியாமல் சுற்றும் மக்கள்- அதிகாரிகள் கவலை

மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பொதுமக்கள் அபராதத்துக்கு பயந்து மாஸ்க் அணிவார்கள் என்று

ஈரோட்டில் காதலனுடன் மகள் சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2022-04-29T11:19
www.maalaimalar.com

ஈரோட்டில் காதலனுடன் மகள் சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோட்டில் காதலனுடன் மகள் சென்றதால் பெண் தூக்குப்போட்டு செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு:ஈரோடு

காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்துவிடும் பெண்- வைரலான வீடியோவால் பரபரப்பு 🕑 2022-04-29T11:19
www.maalaimalar.com

காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்துவிடும் பெண்- வைரலான வீடியோவால் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் உள்ள நெளஹட்டா காவல் நிலையத்தில் மூத்த அதிகாரியாக சஷிபூஷன் சிங்கா பணியாற்றி வருகிறார். அவர் சட்டையில்லாமல் அமர்ந்திருக்க

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   நீதிமன்றம்   பலத்த மழை   தவெக   தேர்வு   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   கோயில்   சிகிச்சை   வரி   திருமணம்   நரேந்திர மோடி   அமித் ஷா   விமர்சனம்   சென்னை கண்ணகி   மருத்துவர்   சிறை   வாக்கு   வரலட்சுமி   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   தண்ணீர்   தொழில்நுட்பம்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   காவல் நிலையம்   உள்துறை அமைச்சர்   தொண்டர்   மழைநீர்   நாடாளுமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   விளையாட்டு   கொலை   எக்ஸ் தளம்   கட்டணம்   பயணி   புகைப்படம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வெளிநாடு   சட்டமன்றம்   நோய்   மொழி   வர்த்தகம்   விவசாயம்   கேப்டன்   வாட்ஸ் அப்   படப்பிடிப்பு   எம்ஜிஆர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   உச்சநீதிமன்றம்   இடி   டிஜிட்டல்   வருமானம்   கலைஞர்   பாடல்   இராமநாதபுரம் மாவட்டம்   லட்சக்கணக்கு   போர்   தெலுங்கு   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   மின்னல்   தொழிலாளர்   நிவாரணம்   பிரச்சாரம்   இசை   இரங்கல்   யாகம்   தேர்தல் ஆணையம்   மசோதா   சென்னை கண்ணகி நகர்   மின்கம்பி   வானிலை ஆய்வு மையம்   காடு   மேல்நிலை பள்ளி   கட்டுரை   அரசு மருத்துவமனை   மின்சார வாரியம்  
Terms & Conditions | Privacy Policy | About us