keelainews.com :
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க  விருதுநகர் M.P. கோரிக்கை. 🕑 Fri, 06 May 2022
keelainews.com

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க விருதுநகர் M.P. கோரிக்கை.

மதுரை விமான நிலையத்திற்கு 24 மணி நேரம் சேவைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சிஐஎஸ்எப்) வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று ஒன்றிய

காவல்துறை வாகனங்கள் ஏலம். 🕑 Fri, 06 May 2022
keelainews.com

காவல்துறை வாகனங்கள் ஏலம்.

காவல்துறை தலைமை இயக்குனர், அறிவுரைப்படி, மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோரப்படாத 1019

காட்பாடி வழியாக செல்லும் 2 விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு. 🕑 Fri, 06 May 2022
keelainews.com

காட்பாடி வழியாக செல்லும் 2 விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு.

சென்னையிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும். சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு

மதுரை ஆதினதிற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாத்துகாப்பு கேட்டு வக்கீல்கள் மனு. 🕑 Fri, 06 May 2022
keelainews.com

மதுரை ஆதினதிற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாத்துகாப்பு கேட்டு வக்கீல்கள் மனு.

மதுரை வக்கீல் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன்,நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு ஆகியோர்

சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்த ஜெர்மனிய வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள் இன்று (மே 7, 1617). 🕑 Sat, 07 May 2022
keelainews.com

சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்த ஜெர்மனிய வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள் இன்று (மே 7, 1617).

டேவிட் பாப்ரிசியசு (David Fabricius) மார்ச் 9, 1564ல் எசன்சு நகரில் பிறந்தார். 1583ல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, தனது ஊருக்கருகில் வடமேற்கு

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று (மே 7, 1861). 🕑 Sat, 07 May 2022
keelainews.com

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று (மே 7, 1861).

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின்

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011). 🕑 Sat, 07 May 2022
keelainews.com

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011).

வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார்.

சோழவந்தான் அருகே கஞ்சா மற்றும் மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து அராஜகம் டிரைவரை தாக்க முயனறதால். பரபரப்பு . 🕑 Sat, 07 May 2022
keelainews.com

சோழவந்தான் அருகே கஞ்சா மற்றும் மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து அராஜகம் டிரைவரை தாக்க முயனறதால். பரபரப்பு .

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பகுதியில் அதிக அளவு இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி பொதுமக்களை பல்வேறு

மதுரையில் பொது பாதையை மறைத்து இரும்பு கேட் அமைத்த விவகாரம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள். 🕑 Sat, 07 May 2022
keelainews.com

மதுரையில் பொது பாதையை மறைத்து இரும்பு கேட் அமைத்த விவகாரம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்.

மதுரை மாவட்டம் விரகனூர் அருகே பாலாஜி நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் பொதுப் பாதையை மறைத்து இரும்பு கேட் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த

15 வயது சிறுமி பாலியல் தொல்லையில் 5 மாத கர்ப்பம்: இரண்டு முதியவர் மீது அனைத்து மகளிர் காவல் வழக்குப் பதிவு. ஒருவர் கைது. 🕑 Sat, 07 May 2022
keelainews.com

15 வயது சிறுமி பாலியல் தொல்லையில் 5 மாத கர்ப்பம்: இரண்டு முதியவர் மீது அனைத்து மகளிர் காவல் வழக்குப் பதிவு. ஒருவர் கைது.

மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் சொர்ணம் காலனியில் 10 ஆண்டுகள் வசித்து வரும் பொது மக்கள திருநகர் காவல் நிலையம் முற்றுகை. 🕑 Sat, 07 May 2022
keelainews.com

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் சொர்ணம் காலனியில் 10 ஆண்டுகள் வசித்து வரும் பொது மக்கள திருநகர் காவல் நிலையம் முற்றுகை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

load more

Districts Trending
திமுக   மாணவர்   போராட்டம்   சமூகம்   வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   அதிமுக   திரைப்படம்   சிகிச்சை   பாஜக   போக்குவரத்து   திருமணம்   எதிரொலி தமிழ்நாடு   பயணி   சிறை   தொலைக்காட்சி நியூஸ்   தொழில் சங்கம்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   பக்தர்   பாலம்   தொழில்நுட்பம்   விஜய்   தேர்வு   தண்ணீர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   மரணம்   சட்டமன்றத் தேர்தல்   விகடன்   நகை   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   தொகுதி   ஓட்டுநர்   அரசு மருத்துவமனை   விமர்சனம்   ஊதியம்   வரலாறு   விமானம்   வாட்ஸ் அப்   குஜராத் மாநிலம்   மொழி   விளையாட்டு   ஊடகம்   வேலைநிறுத்தம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   ரயில்வே கேட்டை   எதிர்க்கட்சி   தாயார்   பாடல்   கட்டணம்   மழை   பேருந்து நிலையம்   சுற்றுப்பயணம்   தனியார் பள்ளி   விண்ணப்பம்   ரயில் நிலையம்   நோய்   ஆர்ப்பாட்டம்   பொருளாதாரம்   காடு   புகைப்படம்   திரையரங்கு   பாமக   தற்கொலை   காதல்   பெரியார்   மாணவி   லாரி   சத்தம்   வெளிநாடு   தமிழர் கட்சி   வணிகம்   ஓய்வூதியம் திட்டம்   எம்எல்ஏ   மருத்துவம்   ஆட்டோ   லண்டன்   கட்டிடம்   தங்கம்   கலைஞர்   விமான நிலையம்   இசை   காவல்துறை கைது   கடன்   வர்த்தகம்   சட்டவிரோதம்   ரோடு   படப்பிடிப்பு   காவல்துறை வழக்குப்பதிவு   வருமானம்   தெலுங்கு   காலி   இந்தி   பிரச்சாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us