www.maalaimalar.com :
மாட்டுவண்டி பந்தயம் 🕑 2022-05-06T16:23
www.maalaimalar.com

மாட்டுவண்டி பந்தயம்

தொண்டிராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சுந்தரபாண்டிய பட்டிணம் எனப்படும் எஸ்.பி. பட்டிணம் பகுதியில் ரம்ஜான் பண்டி கையை முன்னிட்டு எஸ்.பி.பட்டிணம் பந்தய

பெண்களை கேலி செய்ததை கண்டித்த வாலிபர் படுகொலை- உறவினர்கள் சாலை மறியல் 🕑 2022-05-06T16:18
www.maalaimalar.com

பெண்களை கேலி செய்ததை கண்டித்த வாலிபர் படுகொலை- உறவினர்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடுர் புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் கேசவன் (30). மரம் வெட்டும் தொழிலாளி. இவர்

காவேரிப்பட்டணம் அருகே 
வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை 🕑 2022-05-06T16:15
www.maalaimalar.com

காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் காவேரிப்பட்டணம் அடு த்த மலையாண்ட அள்ளி

குடியாத்தம், காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி 🕑 2022-05-06T16:13
www.maalaimalar.com

குடியாத்தம், காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி

ஜோலார்பேட்டை, மே.6-காட்பாடி - லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள தண்டவாளத்தை

கீழடியில் குவியும் மாணவ-மாணவிகள் 🕑 2022-05-06T16:11
www.maalaimalar.com

கீழடியில் குவியும் மாணவ-மாணவிகள்

சிவகங்கைசிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன, தற்போது 8-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது.இந்தநிலையில்

கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் 🕑 2022-05-06T16:10
www.maalaimalar.com

கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

வேலூர், வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் செல்வி பாண்டுரங்கன்

புதுவையில்
நிதி நிறுவனம் சூறை-4 பேர் கைது 🕑 2022-05-06T16:09
www.maalaimalar.com

புதுவையில் நிதி நிறுவனம் சூறை-4 பேர் கைது

புதுச்சேரி:புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 29). இவர் நைனார் மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் அமுதா என்பவர்

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு. 🕑 2022-05-06T16:08
www.maalaimalar.com

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.

வேலூர், தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை . இந்நிலையில் , இந்த ஆண்டு

விருதுநகர் தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி- போலீசார் விசாரணை 🕑 2022-05-06T16:07
www.maalaimalar.com

விருதுநகர் தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி- போலீசார் விசாரணை

விருதுநகர்:விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 33). இவர் அண்மையில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் தி.மு.க. சார்பில்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது -டிஜிபி தகவல் 🕑 2022-05-06T16:03
www.maalaimalar.com

தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது -டிஜிபி தகவல்

சென்னை:சென்னையில் திருடுபோன பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு

குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழா 🕑 2022-05-06T16:03
www.maalaimalar.com

குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழா

குடியாத்தம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் ஸ்ரீஎட்டியம்மன் திருவிழா

வணிகர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் 🕑 2022-05-06T16:03
www.maalaimalar.com

வணிகர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்

புதுச்சேரி:புதுவை வர்த்தக சபை வளாகத்தில் வணிகர் தின விழா நடந்தது. விழாவிற்கு வர்த்தக சபை தலைவர்  குணசேகரன் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர்

ஆம்னி பஸ் முன்பு அமர்ந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் 🕑 2022-05-06T16:02
www.maalaimalar.com

ஆம்னி பஸ் முன்பு அமர்ந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் துரைக்கண்ணன். இவர் சென்னையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு கடந்த 6

பிரம்மாண்ட சாமி ஊர்வலம் 🕑 2022-05-06T16:01
www.maalaimalar.com

பிரம்மாண்ட சாமி ஊர்வலம்

சிவகாசிசிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 3-ம் நாளான நேற்று நடந்த திருவிழாவில் காளீஸ்வரி

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கேமரா மூலம் கண்காணிப்பு. 🕑 2022-05-06T15:59
www.maalaimalar.com

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கேமரா மூலம் கண்காணிப்பு.

குடியாத்தம், வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தேர் திருவிழாவான நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 11-ந்தேதி நடைபெற

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   சமூகம்   நரேந்திர மோடி   சினிமா   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   ஊடகம்   வழக்குப்பதிவு   வரலாறு   காஷ்மீர்   நீதிமன்றம்   விமானம்   முதலமைச்சர்   கூட்டணி   விகடன்   பாடல்   தண்ணீர்   சுற்றுலா பயணி   போராட்டம்   போர்   சூர்யா   பயங்கரவாதி   பக்தர்   பொருளாதாரம்   மருத்துவமனை   காவல் நிலையம்   பஹல்காமில்   விமர்சனம்   குற்றவாளி   சாதி   தொழில்நுட்பம்   வசூல்   சிகிச்சை   ரன்கள்   வேலை வாய்ப்பு   வரி   தொழிலாளர்   விக்கெட்   புகைப்படம்   விமான நிலையம்   ரெட்ரோ   இந்தியா பாகிஸ்தான்   தோட்டம்   ராணுவம்   வெளிநாடு   தங்கம்   காதல்   சுகாதாரம்   சிவகிரி   விளையாட்டு   சமூக ஊடகம்   விவசாயி   ஆசிரியர்   பேட்டிங்   ஆயுதம்   மொழி   வெயில்   மைதானம்   படப்பிடிப்பு   இசை   பலத்த மழை   வாட்ஸ் அப்   தம்பதியினர் படுகொலை   சட்டம் ஒழுங்கு   மும்பை இந்தியன்ஸ்   அஜித்   சட்டமன்றம்   ஐபிஎல் போட்டி   வர்த்தகம்   உச்சநீதிமன்றம்   முதலீடு   மும்பை அணி   பொழுதுபோக்கு   எடப்பாடி பழனிச்சாமி   ராஜஸ்தான் ராயல்ஸ்   மு.க. ஸ்டாலின்   லீக் ஆட்டம்   வருமானம்   கடன்   தொகுதி   டிஜிட்டல்   தேசிய கல்விக் கொள்கை   தொலைக்காட்சி நியூஸ்   தீவிரவாதம் தாக்குதல்   திறப்பு விழா   எதிரொலி தமிழ்நாடு   பேச்சுவார்த்தை   சீரியல்   தீவிரவாதி   மதிப்பெண்   இரங்கல்   மருத்துவர்   மக்கள் தொகை   இடி   ஜெய்ப்பூர்   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us