www.maalaimalar.com :
கள்ளத்தொடர்பால் மனைவியை கொன்று கணவரே தூக்கில் தொங்கவிட்டாரா 🕑 2022-05-08T16:28
www.maalaimalar.com

கள்ளத்தொடர்பால் மனைவியை கொன்று கணவரே தூக்கில் தொங்கவிட்டாரா

மதுரைமதுரை அருகே உள்ள  எஸ்.ஆலங்குளம் முடக்கத்தான் மேட்டு தெருவைச் சேர்ந்த ரவி மனைவி சமுத்திரம் (43). இவர்களது மகள் சந்தியா (22). இவரை ஏ.ராமநாதபுரத்தை

தாயின் பிரசவ ஆபரேசனுக்கு கையெழுத்து போட்டேன்...  அன்னையர் தினத்தில் மலரும் நினைவுகளை பகிர்ந்த ஆளுநர் தமிழிசை 🕑 2022-05-08T16:27
www.maalaimalar.com

தாயின் பிரசவ ஆபரேசனுக்கு கையெழுத்து போட்டேன்... அன்னையர் தினத்தில் மலரும் நினைவுகளை பகிர்ந்த ஆளுநர் தமிழிசை

சென்னை:அன்னையர் தினமான இன்று ஒவ்வொருவரும் அம்மாக்களுடன் இருக்கும் பாசத்தையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும் மலரும் நினைவுகளாக

சிறப்பு தடுப்பூசி முகாம் 🕑 2022-05-08T16:24
www.maalaimalar.com

சிறப்பு தடுப்பூசி முகாம்

மதுரைதமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.   மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.  மதுரை

பயணிகளுக்கு அதிகரித்து வரும் தொல்லைகள் 🕑 2022-05-08T16:19
www.maalaimalar.com

பயணிகளுக்கு அதிகரித்து வரும் தொல்லைகள்

மதுரைமதுரை ரெயில் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் மதுரை ெரயில்

சிங்காநல்லூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து 🕑 2022-05-08T16:18
www.maalaimalar.com

சிங்காநல்லூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து

கோவை:கோவை சூலூர் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 33 வயது திருநங்கை. இவர் நேற்று தனது சக திருநங்கைகளுடன் திருச்சி ரோடு காமாட்சிபுரம்  பகுதியில்

சங்கராபுரம் அருகே மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மரணம் 🕑 2022-05-08T16:17
www.maalaimalar.com

சங்கராபுரம் அருகே மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மரணம்

சங்கராபுரம்:சென்னை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது35). இவர் ரங்கப்பனூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம்

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்- ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி 🕑 2022-05-08T16:12
www.maalaimalar.com

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்- ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகள்

இலங்கையில் அரசியல் நெருக்கடி- பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? 🕑 2022-05-08T16:11
www.maalaimalar.com

இலங்கையில் அரசியல் நெருக்கடி- பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா?

மகிந்த ராஜபக்சே நாளை விசேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அவரது குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவி மாயம் 🕑 2022-05-08T16:10
www.maalaimalar.com

மாணவி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோ விலில் தனியாருக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் உள்ளே

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை 🕑 2022-05-08T16:06
www.maalaimalar.com

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

விருதுநகர்சிவகாசி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இசக்கி நாராயணன் (வயது25). இவர் கார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்ததாக

வானூர் அருகே கடலில் குதித்து முதியவர் தற்கொலை 🕑 2022-05-08T16:05
www.maalaimalar.com

வானூர் அருகே கடலில் குதித்து முதியவர் தற்கொலை

வானூர் அருகே கடலில் குதித்து முதியவர் செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானூர்: புதுவை மாநிலம் தட்டாஞ்சாவடி

திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்-2 குழந்தைகள் மாயம் 🕑 2022-05-08T16:00
www.maalaimalar.com

திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்-2 குழந்தைகள் மாயம்

விருதுநகர்விருதுநகர் மாவட்டம் சின்ன காரியாபட்டியை  சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த

பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வீழ்ச்சியில் தேங்காய் விலை 🕑 2022-05-08T16:00
www.maalaimalar.com

பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வீழ்ச்சியில் தேங்காய் விலை

பொள்ளாச்சி:கொப்பரைக்கு அரசு ரூ.105.90 ஆதார விலை வழங்கியும் தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியிலேயே இருந்துவருகிறது. இதை தடுக்க கொப்பரைக்கு பதிலாக

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆராய்ச்சிகள்- கலெக்டர் சமீரன் தகவல் 🕑 2022-05-08T16:00
www.maalaimalar.com

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆராய்ச்சிகள்- கலெக்டர் சமீரன் தகவல்

பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும்

காரமடை அருகே மழையால் வீடு இடிந்தது- தந்தை, மகன் தப்பினர் 🕑 2022-05-08T15:59
www.maalaimalar.com

காரமடை அருகே மழையால் வீடு இடிந்தது- தந்தை, மகன் தப்பினர்

 காரமடை:  கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள சாஸ்திரி நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து

load more

Districts Trending
திமுக   விஜய்   தவெக   சமூகம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   முதலமைச்சர்   போர்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   விளையாட்டு   திரைப்படம்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   நடிகர்   தேர்வு   பள்ளி   வரலாறு   சினிமா   சிறை   மாணவர்   பொருளாதாரம்   வெளிநாடு   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   கோயில்   மருத்துவர்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   மழை   பயணி   தீபாவளி   போராட்டம்   அமெரிக்கா அதிபர்   நரேந்திர மோடி   பேச்சுவார்த்தை   மருத்துவம்   ஆசிரியர்   பாலம்   குற்றவாளி   காசு   தண்ணீர்   உடல்நலம்   டிஜிட்டல்   கூட்ட நெரிசல்   சந்தை   திருமணம்   சமூக ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   எதிர்க்கட்சி   வரி   டுள் ளது   மாநாடு   தொண்டர்   இருமல் மருந்து   எக்ஸ் தளம்   கடன்   சிறுநீரகம்   பாடல்   சட்டமன்றத் தேர்தல்   பார்வையாளர்   இந்   கொலை வழக்கு   காவல்துறை கைது   கைதி   வாட்ஸ் அப்   தலைமுறை   காவல் நிலையம்   வர்த்தகம்   மாணவி   இன்ஸ்டாகிராம்   காவல்துறை வழக்குப்பதிவு   மைதானம்   கலைஞர்   போக்குவரத்து   நிபுணர்   வாக்கு   பலத்த மழை   காங்கிரஸ்   தங்க விலை   உள்நாடு   கட்டணம்   ட்ரம்ப்   பிரிவு கட்டுரை   பேட்டிங்   எம்எல்ஏ   எழுச்சி   நோய்   வணிகம்   மொழி   துணை முதல்வர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மரணம்   உதயநிதி ஸ்டாலின்   யாகம்   படப்பிடிப்பு   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us