www.maalaimalar.com :
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் 🕑 2022-05-09T16:27
www.maalaimalar.com

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்

நாகர்கோவில்:குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் மக்களிடம் மனுக்களை

நாகர்கோவில் அருகே அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல் 🕑 2022-05-09T16:22
www.maalaimalar.com

நாகர்கோவில் அருகே அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல்

நாகர்கோவில்:ராஜாக்கமங்கலம் அருகே மேலமாவிளை  என்ற இடத்தில்  ராஜாக்கமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பாழடைந்த படிப்பகம் ஒன்றின்

திருப்பூர் மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு - 
உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு 🕑 2022-05-09T16:15
www.maalaimalar.com

திருப்பூர் மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு - உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது திருப்பூர் மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் உள்ள நாராயணசாமி நகர் மற்றும் ஏ.எஸ் நகரில் மழைநீர் தேங்கி

மாயமான மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு - நண்பர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை 🕑 2022-05-09T16:15
www.maalaimalar.com

மாயமான மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு - நண்பர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை

நாகர்கோவில்:திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியை சேர்ந்தவர்நிஜிபூ. இவர்அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி

அவினாசி அருகே கார் மோதி வாலிபர் பலி - பிறந்தநாளில் பலியான சோகம் 🕑 2022-05-09T16:07
www.maalaimalar.com

அவினாசி அருகே கார் மோதி வாலிபர் பலி - பிறந்தநாளில் பலியான சோகம்

அவினாசி:அவினாசியை அடுத்துள்ள தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்( வயது 28). இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவருக்கு

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு- வெடி மருந்துகள் பறிமுதல் 🕑 2022-05-09T16:07
www.maalaimalar.com

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு- வெடி மருந்துகள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் இரு மாவட்டங்களிலும் தேடுதல் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்ததாகவும் போலீஸ்

தெற்கு சூரங்குடி அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி படுகாயம் 🕑 2022-05-09T16:07
www.maalaimalar.com

தெற்கு சூரங்குடி அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி படுகாயம்

நாகர்கோவில்:கணபதிபுரம் அருகே உள்ள தெக்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வடக்குச் சூரங்குடியில் வேலை

தைவானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் 🕑 2022-05-09T16:06
www.maalaimalar.com

தைவானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

தைவான் இரண்டு புவியத் தட்டுகளுக்கு இடையில் இருப்பதால், அங்கு அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. தைவானில் இன்று 6.1 என்ற ரிக்டர் அளவிற்கு

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்‌ஷே ராஜினாமா செய்திருப்பதாக தகவல் 🕑 2022-05-09T16:03
www.maalaimalar.com

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்‌ஷே ராஜினாமா செய்திருப்பதாக தகவல்

ராஜபக்‌ஷே வீட்டின் முன்பு கலவரம் வெடித்ததை தொடர்ந்து இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியில்

தமிழ்நாட்டில் இந்தியில் தேர்வு நடத்தி உள்ளூர் மக்களுக்கு கடைநிலை வேலைகளைக்கூட மறுப்பதா?- ராமதாஸ் கண்டனம் 🕑 2022-05-09T16:02
www.maalaimalar.com

தமிழ்நாட்டில் இந்தியில் தேர்வு நடத்தி உள்ளூர் மக்களுக்கு கடைநிலை வேலைகளைக்கூட மறுப்பதா?- ராமதாஸ் கண்டனம்

கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்தித் திணிப்பைப் பார்க்கும்போது இது இந்திய நாடா

ரவுடிகளை கட்டுப்படுத்த கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது- மு.க.ஸ்டாலின் தகவல் 🕑 2022-05-09T16:00
www.maalaimalar.com

ரவுடிகளை கட்டுப்படுத்த கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது- மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை:சட்ட சபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:மத அடிப்படைவாதிகள்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் டி.ஐ.ஜி. தலைமையில் திடீர் ஆய்வு 🕑 2022-05-09T16:00
www.maalaimalar.com

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் டி.ஐ.ஜி. தலைமையில் திடீர் ஆய்வு

நாகர்கோவில்:கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவில் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. செவ்வாய்கிழமை 10-ம் திருவிழாவில் அம்மன் தென் வீதி

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு 🕑 2022-05-09T15:59
www.maalaimalar.com

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு

ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, ஏக்குனி, காரபிள்ளு, உல்லத்தி உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி

துடியலூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு 🕑 2022-05-09T15:57
www.maalaimalar.com

துடியலூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கோவை:கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ் (வய 47). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ். நகரில் உள்ள ஒரு தோட்டத்ததில்

இந்திய ரூபாய் மதிப்பு சரிவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூனே கார்கே கேள்வி 🕑 2022-05-09T15:57
www.maalaimalar.com

இந்திய ரூபாய் மதிப்பு சரிவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூனே கார்கே கேள்வி

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே 

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   அதிமுக   பேச்சுவார்த்தை   திரைப்படம்   தொகுதி பங்கீடு   தேர்வு   முதலமைச்சர்   சமூகம்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   வாக்கு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   மருத்துவமனை   வேட்பாளர்   பயணி   நீதிமன்றம்   மாணவர்   அரசியல் வட்டாரம்   நாடாளுமன்றம்   கூட்டணி கட்சி   விமர்சனம்   கட்டணம்   அரசியல் கட்சி   திமுக கூட்டணி   தமிழக அரசியல்   தேர்தல் களம்   பிரச்சாரம்   சந்தை   விமானம்   போக்குவரத்து   பொருளாதாரம்   புதன்கிழமை மார்ச்   வரலாறு   எரிபொருள்   நடிகர் விஜய்   மு.க. ஸ்டாலின்   சினிமா   கம்யூனிஸ்ட் கட்சி   வழக்குப்பதிவு   எண்ணெய்   வெளிநாடு   தெலுங்கு   எதிர்க்கட்சி   வாக்குப்பதிவு   மாநிலங்களவை   தொண்டர்   ஒப்பந்தம் கையெழுத்து   கொலை   மொழி   டிஜிட்டல்   முன்பதிவு   முதலீடு   சீட்டு   திமுக தலைமை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   உள்நாடு   ஏவுகணை   ஜனநாயகம்   எக்ஸ் தளம்   வதந்தி   வணிகம்   ஒதுக்கீடு   பள்ளி   விசிக   திருமணம்   எடப்பாடி பழனிச்சாமி   சீட்   வேட்புமனு தாக்கல்   எரிசக்தி   தட்டுப்பாடு   கொல்லம்   கோயில்   பிராந்தியம்   டிக்கெட்   சட்டவிரோதம்   நகை   சட்டமன்றத் தொகுதி   பெட்ரோல்   கச்சா எண்ணெய்   பலத்த   தண்ணீர்   உலக நாடு   எம்எல்ஏ   ஆதவ் அர்ஜுனா   விவசாயி   அச்சுறுத்தல்   நரேந்திர மோடி   பேருந்து   மருத்துவம்   சட்டமன்றம்   சமூகநீதி   தீவிர விசாரணை   மழை   தமிழ்நாடு சட்டமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us